புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 10:56 pm

First topic message reminder :

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!


பெண்ணின் உடம்பு மென்மையாக இருக்குமானால் ஆரோக்கியமாகவும், சகல ஐஸ்வர்யங்களை உடையவளாகவும் விளங்குவாள். பெண்ணின் உடம்பு இரத்தத்தை ஒத்த நிறத்துடன் இருக்குமானால், அவள் உலகத்தார் வணங்கும் அளவுக்கு உன்னத நிலையை அடைவாள்.

அளவுக்கு அதிகமாக குட்டையான அல்லது மிகவும் உயரமாக அல்லது உடம்பு தடித்து இருக்குமானால் அப்பெண்ணை எளிதாக நம்பக்கூடது. மேலும் இத்தகையவள் வறுமையில் வாடுவாள்.

உடல் இளைத்துள்ளவள் பரத்தையாக இருப்பாள். உறுதியான தேக அமைப்பைக் கொண்டு இருந்தாலும், கிழத்தன்மையை இளம்வயதிலேயே கொண்டிருந்தாலும், அவள் கேட்ட எண்ணம் கொண்டவளாக இருப்பாள்.

வலது புறத்து அங்கம் ஏதாவது இடதுபுறத்து அங்கத்தைக் காட்டிலும் சிறிதாக இருப்பின் அவள் சகல வித போகங்களையும் வசதி வாய்ப்புகளையும் பெறுவாள். அப்படி இல்லாமல் பெரிதாக இருக்குமானால் அவள் தரித்திரம் பிடித்தவளே வாழ்வாள்.

ஒரு பெண்ணின் உடம்பில் வேம்பின் வாடை அல்லது கற்றாழை வாடை, அல்லது மாமிச வாடை வீசுமானால் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல.

ஒரு பெண்ணுக்கு பாதங்கள் செந்தாமரை மலரைப் போன்று நிறத்துடன் இருந்து, அவள் நடக்கும் பொழுது பாதம் பூமியில் படாமல் இருந்தால் அவள் வேசியாக வாழ்வாள்.

ஒரு நூல் கயிற்றை எடுத்து, பெண்ணின் ஐந்து விரல்களின் மொத்த நீளத்தையும் அளந்து அந்த நீள அளவை முழங்கையில் இருந்து பாம்பு விரல் நுனி வரை வைத்துப் பார்க்கும்போது, சமமாய் இருக்குமானால் அப் பெண்ணாகப்பட்டவள், அரசனின் மனைவியாகும் பாக்கியத்தை உடையவளாவாள். இவ்வளவில் சற்றுக் குறைந்திருக்குமாயின், அரச பதவிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சனின் மனைவியாவாள். நூலின் நீளம் பாம்பு விரலின் அடிமட்டம் வரை மட்டுமே இருக்குமானால் அவள் சராசரி வாழ்க்கை வாழ்வாள்.

கருமையான மரு ஒன்று பெண்ணினுடைய கண்ணில் இருந்தால் அவள் சகல வித ஐஸ்வர்யங்களையும் பெற்று லட்சுமி கடாசத்துடன் வாழ்வாள்.

முன் குறைப்பாடா மருவனது, முன் குறைப்பட்ட அங்கங்களில் வலப்புறத்தில் இருக்குமானால் அவளுக்கு தீராத துன்பங்கள் உண்டாகி, எந்நாளும் வருந்தி நலிந்து துன்புறுவால்.

ஒரு பெண் பேசும்பொழுது அவளுடைய மூக்கு திரண்டு சுளித்திடுமனால், அப்பெண் சுப சகுனத்திற்கு ஏற்புடையவள் ஆவாள். அவளைத் தரிசித்துச் சென்று செய்திடும் காரியங்கள் யாவும் ஜெயமடையும் என்றாலும், அவளைக் கூடுவது பாவமாகும்.

ஒரு பெண்ணுடைய இடுப்புப் பகுதிக்கு இடப்புறமாக அல்லது அந்தரங்கப் பகுதிகளில் அல்லது தொடையை ஒட்டி மருக்கள் அமைந்து இருக்குமானால், ஏல்வாஸ் செழிப்பு குறைந்து, கணவனை இழந்து, இருந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்று, அலைந்து திரிந்து துயரம் கொள்வாள்.

ஒரு பெண்ணின் நெற்றி பகுதியில் ஐந்து வரிகள் அதாவது ரேகைகள் இருந்தால், அவள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பாள்.

மீனைப் போன்ற தோற்றமுடைய கண்களைப் பெற்றுள்ளவள் மன்மதனுக்கு நிகரான அழகனைக் கணவனாக அடைந்து மகிழ்வோடு வாழ்வாள். இவளுடைய கணவன் அகம்பாவம் கொண்டவனாய் காணப்படுவான்.

(இங்குள்ள சாமுத்திரிகா லட்சண தகவல்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சாமுத்திரிகா லட்சணம் புத்தகத்தில் உள்ள குறிப்புக்களை அதிலுள்ளவாறு இங்கு எழுதியுள்ளேன்.)
அடுத்து வரவிருப்பது......

தவிர்க்கப்பட வேண்டிய பெண்




பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 11, 2019 8:30 pm

எங்கு ஓடியொழிந்தாலும் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஐயா...

ஓடி ஒழியமாட்டேன் அய்யா.

Code:
என் யூகம் சரியெனில் மீடூவாக இருக்கலாம்.

உங்கள் யூகத்தில் மீ டூ க்கும்  உடன்பாடே  

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
lemooriya
lemooriya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2019

Postlemooriya Sat Jan 12, 2019 6:49 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
Code:
 புலவர்கள் பாதாதி கேச வர்ணனை [size=17][/size]
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள்.

அந்த காலத்தில் புலவர்கள் /கவியரசர்கள் பெண்களை பார்த்ததே பாதத்தில் இருந்து சிரசை நோக்கி, மரியாதையாக தலை குனிந்து மெல்ல மெல்ல சிரசை நோக்கி பார்வையை செலுத்தினார்கள்.அந்த கால அவகாசத்தில் பெண்கள் விரும்பினால் புலவரின் பார்வையிலிருந்து தப்பிக்கவே இருக்கும். புலவர்களின் பெருந்தன்மை..ஆனால் இப்போதுதெல்லாம் .......ஹி ஹி ஹி ......ஹி ஹி 
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1291145
நீங்கள் எந்த புலவரை நினைத்து பின்னோட்டம் போட்டீர்கள்.
ஹி....ஹி....ஹி...
என் யூகம் சரியெனில் மீடூவாக இருக்கலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1291146
அய்யா , எந்த புலவரைக் குறிப்பிட்டு சொல்வது?கம்பர் உட்பட எல்லா புலவர்களும். நீங்கள் குறிப்பிட்ட பாதத்திலிருந்து பார்வை என்பது மட்டுமில்லை..கேசாதி பாத வர்ணனை ( head to toe )என்றும் மாதர் அழகைப் புகழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவு உவமைகள்.இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. சௌந்தர்ய லகரியும் அழ்கின் வர்ணனை தானே?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 15, 2019 5:32 pm

lemooriya wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
Code:
 புலவர்கள் பாதாதி கேச வர்ணனை [size=17][/size]
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள்.

அந்த காலத்தில் புலவர்கள் /கவியரசர்கள் பெண்களை பார்த்ததே பாதத்தில் இருந்து சிரசை நோக்கி, மரியாதையாக தலை குனிந்து மெல்ல மெல்ல சிரசை நோக்கி பார்வையை செலுத்தினார்கள்.அந்த கால அவகாசத்தில் பெண்கள் விரும்பினால் புலவரின் பார்வையிலிருந்து தப்பிக்கவே இருக்கும். புலவர்களின் பெருந்தன்மை..ஆனால் இப்போதுதெல்லாம் .......ஹி ஹி ஹி ......ஹி ஹி 
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1291145
நீங்கள் எந்த புலவரை நினைத்து பின்னோட்டம் போட்டீர்கள்.
ஹி....ஹி....ஹி...
என் யூகம் சரியெனில் மீடூவாக இருக்கலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1291146
அய்யா , எந்த புலவரைக் குறிப்பிட்டு சொல்வது?கம்பர் உட்பட எல்லா புலவர்களும். நீங்கள் குறிப்பிட்ட பாதத்திலிருந்து பார்வை என்பது மட்டுமில்லை..கேசாதி பாத வர்ணனை  ( head to toe )என்றும் மாதர் அழகைப் புகழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவு உவமைகள்.இதில் தவறு இருப்பதாக  தெரியவில்லை. சௌந்தர்ய லகரியும் அழ்கின் வர்ணனை தானே?
மேற்கோள் செய்த பதிவு: 1291178





நிச்சயமாக மாற்று கருத்து இல்லை. ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக