புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
280 Posts - 42%
heezulia
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
prajai
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 10:56 pm

First topic message reminder :

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!


பெண்ணின் உடம்பு மென்மையாக இருக்குமானால் ஆரோக்கியமாகவும், சகல ஐஸ்வர்யங்களை உடையவளாகவும் விளங்குவாள். பெண்ணின் உடம்பு இரத்தத்தை ஒத்த நிறத்துடன் இருக்குமானால், அவள் உலகத்தார் வணங்கும் அளவுக்கு உன்னத நிலையை அடைவாள்.

அளவுக்கு அதிகமாக குட்டையான அல்லது மிகவும் உயரமாக அல்லது உடம்பு தடித்து இருக்குமானால் அப்பெண்ணை எளிதாக நம்பக்கூடது. மேலும் இத்தகையவள் வறுமையில் வாடுவாள்.

உடல் இளைத்துள்ளவள் பரத்தையாக இருப்பாள். உறுதியான தேக அமைப்பைக் கொண்டு இருந்தாலும், கிழத்தன்மையை இளம்வயதிலேயே கொண்டிருந்தாலும், அவள் கேட்ட எண்ணம் கொண்டவளாக இருப்பாள்.

வலது புறத்து அங்கம் ஏதாவது இடதுபுறத்து அங்கத்தைக் காட்டிலும் சிறிதாக இருப்பின் அவள் சகல வித போகங்களையும் வசதி வாய்ப்புகளையும் பெறுவாள். அப்படி இல்லாமல் பெரிதாக இருக்குமானால் அவள் தரித்திரம் பிடித்தவளே வாழ்வாள்.

ஒரு பெண்ணின் உடம்பில் வேம்பின் வாடை அல்லது கற்றாழை வாடை, அல்லது மாமிச வாடை வீசுமானால் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல.

ஒரு பெண்ணுக்கு பாதங்கள் செந்தாமரை மலரைப் போன்று நிறத்துடன் இருந்து, அவள் நடக்கும் பொழுது பாதம் பூமியில் படாமல் இருந்தால் அவள் வேசியாக வாழ்வாள்.

ஒரு நூல் கயிற்றை எடுத்து, பெண்ணின் ஐந்து விரல்களின் மொத்த நீளத்தையும் அளந்து அந்த நீள அளவை முழங்கையில் இருந்து பாம்பு விரல் நுனி வரை வைத்துப் பார்க்கும்போது, சமமாய் இருக்குமானால் அப் பெண்ணாகப்பட்டவள், அரசனின் மனைவியாகும் பாக்கியத்தை உடையவளாவாள். இவ்வளவில் சற்றுக் குறைந்திருக்குமாயின், அரச பதவிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சனின் மனைவியாவாள். நூலின் நீளம் பாம்பு விரலின் அடிமட்டம் வரை மட்டுமே இருக்குமானால் அவள் சராசரி வாழ்க்கை வாழ்வாள்.

கருமையான மரு ஒன்று பெண்ணினுடைய கண்ணில் இருந்தால் அவள் சகல வித ஐஸ்வர்யங்களையும் பெற்று லட்சுமி கடாசத்துடன் வாழ்வாள்.

முன் குறைப்பாடா மருவனது, முன் குறைப்பட்ட அங்கங்களில் வலப்புறத்தில் இருக்குமானால் அவளுக்கு தீராத துன்பங்கள் உண்டாகி, எந்நாளும் வருந்தி நலிந்து துன்புறுவால்.

ஒரு பெண் பேசும்பொழுது அவளுடைய மூக்கு திரண்டு சுளித்திடுமனால், அப்பெண் சுப சகுனத்திற்கு ஏற்புடையவள் ஆவாள். அவளைத் தரிசித்துச் சென்று செய்திடும் காரியங்கள் யாவும் ஜெயமடையும் என்றாலும், அவளைக் கூடுவது பாவமாகும்.

ஒரு பெண்ணுடைய இடுப்புப் பகுதிக்கு இடப்புறமாக அல்லது அந்தரங்கப் பகுதிகளில் அல்லது தொடையை ஒட்டி மருக்கள் அமைந்து இருக்குமானால், ஏல்வாஸ் செழிப்பு குறைந்து, கணவனை இழந்து, இருந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்று, அலைந்து திரிந்து துயரம் கொள்வாள்.

ஒரு பெண்ணின் நெற்றி பகுதியில் ஐந்து வரிகள் அதாவது ரேகைகள் இருந்தால், அவள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பாள்.

மீனைப் போன்ற தோற்றமுடைய கண்களைப் பெற்றுள்ளவள் மன்மதனுக்கு நிகரான அழகனைக் கணவனாக அடைந்து மகிழ்வோடு வாழ்வாள். இவளுடைய கணவன் அகம்பாவம் கொண்டவனாய் காணப்படுவான்.

(இங்குள்ள சாமுத்திரிகா லட்சண தகவல்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சாமுத்திரிகா லட்சணம் புத்தகத்தில் உள்ள குறிப்புக்களை அதிலுள்ளவாறு இங்கு எழுதியுள்ளேன்.)
அடுத்து வரவிருப்பது......

தவிர்க்கப்பட வேண்டிய பெண்




பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

lemooriya
lemooriya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2019

Postlemooriya Fri Jan 11, 2019 5:19 pm

ayyasamy ram wrote:சாமுத்ரிகா லட்சணம் இப்போது இரண்டாம் பட்சமாக
போய் விட்டது...!!பெண்களுக்கு கல்வி அறிவு , சொந்த காலில் நிற்கும்
திறமை, இதெல்லாம்தான் இப்போதைய தேவைகள்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1161187
மிக உண்மை இது ஆர்வத்தின் உந்துதலாக (curiosity) இருக்கலாம். தனிப்பாடல் திரட்டு என்ற பழம் பெரும் இலக்கிய நூலில் பெரும்பாலான புலவர்கள் பாதாதி கேச வர்ணனை
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அப்போது பார்வையின் கோணமே / ரசிப்பு தன்மையே வேறுவகையாக இருந்திருக்கிறது, இப்போது மாறிவருவதை உணர்கிறோம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 11, 2019 5:40 pm

Code:
 புலவர்கள் பாதாதி கேச வர்ணனை [size=17][/size]
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள்.

அந்த காலத்தில் புலவர்கள் /கவியரசர்கள் பெண்களை பார்த்ததே பாதத்தில் இருந்து சிரசை நோக்கி, மரியாதையாக தலை குனிந்து மெல்ல மெல்ல சிரசை நோக்கி பார்வையை செலுத்தினார்கள்.அந்த கால அவகாசத்தில் பெண்கள் விரும்பினால் புலவரின் பார்வையிலிருந்து தப்பிக்கவே இருக்கும். புலவர்களின் பெருந்தன்மை..ஆனால் இப்போதுதெல்லாம் .......ஹி ஹி ஹி ......ஹி ஹி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 11, 2019 5:54 pm

T.N.Balasubramanian wrote:
Code:
 புலவர்கள் பாதாதி கேச வர்ணனை [size=17][/size]
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள்.

அந்த காலத்தில் புலவர்கள் /கவியரசர்கள் பெண்களை பார்த்ததே பாதத்தில் இருந்து சிரசை நோக்கி, மரியாதையாக தலை குனிந்து மெல்ல மெல்ல சிரசை நோக்கி பார்வையை செலுத்தினார்கள்.அந்த கால அவகாசத்தில் பெண்கள் விரும்பினால் புலவரின் பார்வையிலிருந்து தப்பிக்கவே இருக்கும். புலவர்களின் பெருந்தன்மை..ஆனால் இப்போதுதெல்லாம் .......ஹி ஹி ஹி ......ஹி ஹி 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1291145
நீங்கள் எந்த புலவரை நினைத்து பின்னோட்டம் போட்டீர்கள்.
ஹி....ஹி....ஹி...
என் யூகம் சரியெனில் மீடூவாக இருக்கலாம்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 11, 2019 6:46 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 11, 2019 8:04 pm

T.N.Balasubramanian wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1291148
எங்கு ஓடியொழிந்தாலும் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஐயா...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 11, 2019 8:30 pm

எங்கு ஓடியொழிந்தாலும் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஐயா...

ஓடி ஒழியமாட்டேன் அய்யா.

Code:
என் யூகம் சரியெனில் மீடூவாக இருக்கலாம்.

உங்கள் யூகத்தில் மீ டூ க்கும்  உடன்பாடே  

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
lemooriya
lemooriya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2019

Postlemooriya Sat Jan 12, 2019 6:49 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
Code:
 புலவர்கள் பாதாதி கேச வர்ணனை [size=17][/size]
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள்.

அந்த காலத்தில் புலவர்கள் /கவியரசர்கள் பெண்களை பார்த்ததே பாதத்தில் இருந்து சிரசை நோக்கி, மரியாதையாக தலை குனிந்து மெல்ல மெல்ல சிரசை நோக்கி பார்வையை செலுத்தினார்கள்.அந்த கால அவகாசத்தில் பெண்கள் விரும்பினால் புலவரின் பார்வையிலிருந்து தப்பிக்கவே இருக்கும். புலவர்களின் பெருந்தன்மை..ஆனால் இப்போதுதெல்லாம் .......ஹி ஹி ஹி ......ஹி ஹி 
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1291145
நீங்கள் எந்த புலவரை நினைத்து பின்னோட்டம் போட்டீர்கள்.
ஹி....ஹி....ஹி...
என் யூகம் சரியெனில் மீடூவாக இருக்கலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1291146
அய்யா , எந்த புலவரைக் குறிப்பிட்டு சொல்வது?கம்பர் உட்பட எல்லா புலவர்களும். நீங்கள் குறிப்பிட்ட பாதத்திலிருந்து பார்வை என்பது மட்டுமில்லை..கேசாதி பாத வர்ணனை ( head to toe )என்றும் மாதர் அழகைப் புகழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவு உவமைகள்.இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. சௌந்தர்ய லகரியும் அழ்கின் வர்ணனை தானே?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 15, 2019 5:32 pm

lemooriya wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
Code:
 புலவர்கள் பாதாதி கேச வர்ணனை [size=17][/size]
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள்.

அந்த காலத்தில் புலவர்கள் /கவியரசர்கள் பெண்களை பார்த்ததே பாதத்தில் இருந்து சிரசை நோக்கி, மரியாதையாக தலை குனிந்து மெல்ல மெல்ல சிரசை நோக்கி பார்வையை செலுத்தினார்கள்.அந்த கால அவகாசத்தில் பெண்கள் விரும்பினால் புலவரின் பார்வையிலிருந்து தப்பிக்கவே இருக்கும். புலவர்களின் பெருந்தன்மை..ஆனால் இப்போதுதெல்லாம் .......ஹி ஹி ஹி ......ஹி ஹி 
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1291145
நீங்கள் எந்த புலவரை நினைத்து பின்னோட்டம் போட்டீர்கள்.
ஹி....ஹி....ஹி...
என் யூகம் சரியெனில் மீடூவாக இருக்கலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1291146
அய்யா , எந்த புலவரைக் குறிப்பிட்டு சொல்வது?கம்பர் உட்பட எல்லா புலவர்களும். நீங்கள் குறிப்பிட்ட பாதத்திலிருந்து பார்வை என்பது மட்டுமில்லை..கேசாதி பாத வர்ணனை  ( head to toe )என்றும் மாதர் அழகைப் புகழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவு உவமைகள்.இதில் தவறு இருப்பதாக  தெரியவில்லை. சௌந்தர்ய லகரியும் அழ்கின் வர்ணனை தானே?
மேற்கோள் செய்த பதிவு: 1291178





நிச்சயமாக மாற்று கருத்து இல்லை. ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக