புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
prajai
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
viyasan
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Rutu
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10 
1 Post - 8%
Rutu
பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_m10பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 10:56 pm

First topic message reminder :

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!


பெண்ணின் உடம்பு மென்மையாக இருக்குமானால் ஆரோக்கியமாகவும், சகல ஐஸ்வர்யங்களை உடையவளாகவும் விளங்குவாள். பெண்ணின் உடம்பு இரத்தத்தை ஒத்த நிறத்துடன் இருக்குமானால், அவள் உலகத்தார் வணங்கும் அளவுக்கு உன்னத நிலையை அடைவாள்.

அளவுக்கு அதிகமாக குட்டையான அல்லது மிகவும் உயரமாக அல்லது உடம்பு தடித்து இருக்குமானால் அப்பெண்ணை எளிதாக நம்பக்கூடது. மேலும் இத்தகையவள் வறுமையில் வாடுவாள்.

உடல் இளைத்துள்ளவள் பரத்தையாக இருப்பாள். உறுதியான தேக அமைப்பைக் கொண்டு இருந்தாலும், கிழத்தன்மையை இளம்வயதிலேயே கொண்டிருந்தாலும், அவள் கேட்ட எண்ணம் கொண்டவளாக இருப்பாள்.

வலது புறத்து அங்கம் ஏதாவது இடதுபுறத்து அங்கத்தைக் காட்டிலும் சிறிதாக இருப்பின் அவள் சகல வித போகங்களையும் வசதி வாய்ப்புகளையும் பெறுவாள். அப்படி இல்லாமல் பெரிதாக இருக்குமானால் அவள் தரித்திரம் பிடித்தவளே வாழ்வாள்.

ஒரு பெண்ணின் உடம்பில் வேம்பின் வாடை அல்லது கற்றாழை வாடை, அல்லது மாமிச வாடை வீசுமானால் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல.

ஒரு பெண்ணுக்கு பாதங்கள் செந்தாமரை மலரைப் போன்று நிறத்துடன் இருந்து, அவள் நடக்கும் பொழுது பாதம் பூமியில் படாமல் இருந்தால் அவள் வேசியாக வாழ்வாள்.

ஒரு நூல் கயிற்றை எடுத்து, பெண்ணின் ஐந்து விரல்களின் மொத்த நீளத்தையும் அளந்து அந்த நீள அளவை முழங்கையில் இருந்து பாம்பு விரல் நுனி வரை வைத்துப் பார்க்கும்போது, சமமாய் இருக்குமானால் அப் பெண்ணாகப்பட்டவள், அரசனின் மனைவியாகும் பாக்கியத்தை உடையவளாவாள். இவ்வளவில் சற்றுக் குறைந்திருக்குமாயின், அரச பதவிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சனின் மனைவியாவாள். நூலின் நீளம் பாம்பு விரலின் அடிமட்டம் வரை மட்டுமே இருக்குமானால் அவள் சராசரி வாழ்க்கை வாழ்வாள்.

கருமையான மரு ஒன்று பெண்ணினுடைய கண்ணில் இருந்தால் அவள் சகல வித ஐஸ்வர்யங்களையும் பெற்று லட்சுமி கடாசத்துடன் வாழ்வாள்.

முன் குறைப்பாடா மருவனது, முன் குறைப்பட்ட அங்கங்களில் வலப்புறத்தில் இருக்குமானால் அவளுக்கு தீராத துன்பங்கள் உண்டாகி, எந்நாளும் வருந்தி நலிந்து துன்புறுவால்.

ஒரு பெண் பேசும்பொழுது அவளுடைய மூக்கு திரண்டு சுளித்திடுமனால், அப்பெண் சுப சகுனத்திற்கு ஏற்புடையவள் ஆவாள். அவளைத் தரிசித்துச் சென்று செய்திடும் காரியங்கள் யாவும் ஜெயமடையும் என்றாலும், அவளைக் கூடுவது பாவமாகும்.

ஒரு பெண்ணுடைய இடுப்புப் பகுதிக்கு இடப்புறமாக அல்லது அந்தரங்கப் பகுதிகளில் அல்லது தொடையை ஒட்டி மருக்கள் அமைந்து இருக்குமானால், ஏல்வாஸ் செழிப்பு குறைந்து, கணவனை இழந்து, இருந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்று, அலைந்து திரிந்து துயரம் கொள்வாள்.

ஒரு பெண்ணின் நெற்றி பகுதியில் ஐந்து வரிகள் அதாவது ரேகைகள் இருந்தால், அவள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பாள்.

மீனைப் போன்ற தோற்றமுடைய கண்களைப் பெற்றுள்ளவள் மன்மதனுக்கு நிகரான அழகனைக் கணவனாக அடைந்து மகிழ்வோடு வாழ்வாள். இவளுடைய கணவன் அகம்பாவம் கொண்டவனாய் காணப்படுவான்.

(இங்குள்ள சாமுத்திரிகா லட்சண தகவல்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சாமுத்திரிகா லட்சணம் புத்தகத்தில் உள்ள குறிப்புக்களை அதிலுள்ளவாறு இங்கு எழுதியுள்ளேன்.)
அடுத்து வரவிருப்பது......

தவிர்க்கப்பட வேண்டிய பெண்




பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 01, 2012 6:23 am

கொஞ்சநாளுக்கு முன்னலேயே சொல்லி இருக்கப்படாதா, கல்யாணம் பண்ணாமலேயே இருந்திருப்பேனே. இப்ப ரோம்ப லேட்டு.

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu May 14, 2015 2:23 pm

தங்கள் பதிவு அருமை! தொடர வாழ்த்துக்கள்.............

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Sep 07, 2015 7:14 pm

[quote="Aathira"]இன்னும் எத்தனை காலம் இப்படி பெண்களைப் பற்றி பழைய பஞ்சாயத்தை எழுதிக்கொண்டு இருப்பீர்கள்.

//அடுத்து வரவிருப்பது......

நன்று :வணக்கம்:



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Sep 07, 2015 7:15 pm

Aathira wrote:இன்னும் எத்தனை காலம் இப்படி பெண்களைப் பற்றி பழைய பஞ்சாயத்தை எழுதிக்கொண்டு இருப்பீர்கள்.

//அடுத்து வரவிருப்பது......

தவிர்க்கப்பட வேண்டிய பெண்//

இப்போதெல்லாம் பெண்கள்தான் ஆண்களை தவிர்க்கின்றனர்.
மேற்கோள் செய்த பதிவு: 853643

நன்று :வணக்கம்:



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 07, 2015 8:06 pm

சாமுத்ரிகா லட்சணம் இப்போது இரண்டாம் பட்சமாக
போய் விட்டது...!!
-
பெண்களுக்கு கல்வி அறிவு , சொந்த காலில் நிற்கும்
திறமை, இதெல்லாம்தான் இப்போதைய தேவைகள்...!!

lemooriya
lemooriya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2019

Postlemooriya Fri Jan 11, 2019 5:19 pm

ayyasamy ram wrote:சாமுத்ரிகா லட்சணம் இப்போது இரண்டாம் பட்சமாக
போய் விட்டது...!!பெண்களுக்கு கல்வி அறிவு , சொந்த காலில் நிற்கும்
திறமை, இதெல்லாம்தான் இப்போதைய தேவைகள்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1161187
மிக உண்மை இது ஆர்வத்தின் உந்துதலாக (curiosity) இருக்கலாம். தனிப்பாடல் திரட்டு என்ற பழம் பெரும் இலக்கிய நூலில் பெரும்பாலான புலவர்கள் பாதாதி கேச வர்ணனை
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அப்போது பார்வையின் கோணமே / ரசிப்பு தன்மையே வேறுவகையாக இருந்திருக்கிறது, இப்போது மாறிவருவதை உணர்கிறோம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 11, 2019 5:40 pm

Code:
 புலவர்கள் பாதாதி கேச வர்ணனை [size=17][/size]
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள்.

அந்த காலத்தில் புலவர்கள் /கவியரசர்கள் பெண்களை பார்த்ததே பாதத்தில் இருந்து சிரசை நோக்கி, மரியாதையாக தலை குனிந்து மெல்ல மெல்ல சிரசை நோக்கி பார்வையை செலுத்தினார்கள்.அந்த கால அவகாசத்தில் பெண்கள் விரும்பினால் புலவரின் பார்வையிலிருந்து தப்பிக்கவே இருக்கும். புலவர்களின் பெருந்தன்மை..ஆனால் இப்போதுதெல்லாம் .......ஹி ஹி ஹி ......ஹி ஹி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 11, 2019 5:54 pm

T.N.Balasubramanian wrote:
Code:
 புலவர்கள் பாதாதி கேச வர்ணனை [size=17][/size]
( toe to head ) என்று மாதர்களின் அங்க லாவண்யங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள்.

அந்த காலத்தில் புலவர்கள் /கவியரசர்கள் பெண்களை பார்த்ததே பாதத்தில் இருந்து சிரசை நோக்கி, மரியாதையாக தலை குனிந்து மெல்ல மெல்ல சிரசை நோக்கி பார்வையை செலுத்தினார்கள்.அந்த கால அவகாசத்தில் பெண்கள் விரும்பினால் புலவரின் பார்வையிலிருந்து தப்பிக்கவே இருக்கும். புலவர்களின் பெருந்தன்மை..ஆனால் இப்போதுதெல்லாம் .......ஹி ஹி ஹி ......ஹி ஹி 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1291145
நீங்கள் எந்த புலவரை நினைத்து பின்னோட்டம் போட்டீர்கள்.
ஹி....ஹி....ஹி...
என் யூகம் சரியெனில் மீடூவாக இருக்கலாம்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 11, 2019 6:46 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 11, 2019 8:04 pm

T.N.Balasubramanian wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1291148
எங்கு ஓடியொழிந்தாலும் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஐயா...

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக