புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவு பற்றிய கண்ணோட்டம்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நம்முடைய எண்ணங்களே கனவுகளாக வருகின்றன என்பது சிலரது கருத்து. நாம் நினைக்காத செய்திகள், பார்க்காத பொருட்கள், மனிதர்கள், தெய்வங்கள் கனவில் வருவது உண்டு. இப்படி நாம் காணுகின்ற பொருட்களை ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில் நாம் பார்த்ததாக நினைவும் இருக்கிறது.
மனிதனுடைய வாழ்க்கையில் அவன் செய்யக் ஊடிய தர்மங்களுக்கும், பாவ புண்ணியங்களுக்கும் ஏற்ப பல்லாயிரம் முறை பிறப்பதாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன!
"புனரபி ஜனனம் புனரபி மரணம்"
மரணத்திற்குப் பின் ஜனனம், ஜனனத்திற்குப் பின் மரணம். இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சாதாரமாக மனிதனிலிருந்து தேவர்கள், அசுரர்கள், ஏன் தெய்வங்களுக்கும் கனவு உண்டானதாக சாஸ்திரங்கள் மூலம் நாம் படித்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.
கனவு என்பது அறிவியல் ரீதியாக பகுத்துப் பார்த்து கொடுக்க முடியாத ஒரு விஷயமாகும்.
பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், அகநானுறு, மனோன்மணியம், கம்பராமாயணம், சிவகசிந்தமணி போன்ற பல்வேறு நுல்களில் கனவுகளைப் பற்றிய செய்திகள் அங்கங்கே அசைக்க முடியாத நம்பிக்கையுடன் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
கனவு என்பது அறிவியலையும் கடந்த விஷயமாகும். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தான் சுடப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக ஒரு கனவு கண்டார்.
வைகறையில் கண்ட கனவு, வைகறை என்றால் விடியற்காலை என்று பொருள். வைகறையில் அவர் கண்ட கனவு. வெள்ளை மாளிகையில் ஒரு குறிப்பிட்ட அறையில், குறிப்பிட்ட நபர்களால் தான் சுடப்பட்டுக் கிடப்பதையும், அந்த இடத்தில் குறிப்பிட்ட சில நபர்களையும் அவர் தன கனவில் கண்டார்.
எழுந்தவுடன் அந்தக் கனவை தன மனைவியிடம் கூறிவிட்டு வழக்கம்போல் தன அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறார்.
மூன்று நாட்கள் கழித்து ஆபிரகாம் லிங்கன்கனவு கண்ட அதே அறையில் சுடப்பட்டு மாண்டார். அவர் கனவில் கண்ட அதே நபர்கள் அந்த இடத்தில் இருந்ததை அவர் மனைவி கண்டார்.
இந்தப் பிரபஞ்ச வாழ்கையில் மனிதன் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறானோ, அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறானோ அது பல தலைமுறைகளுக்கு முன்பு அவன் வாழ்க்கையில் நடந்துவிட்ட ஒரு விசயமாகும்.
அவனுடை அமானுஷ்யமான சக்தி, அவனுடைய ஆற்றல் மிகுந்த மூளை இந்த நிகழ்ச்சிகளை ஈர்ப்பு செய்து அதைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு விஷயம் பகுதிக் கனவாகவும் சொல்லப்படுகிறது!
கனவு என்பது நம்முடைய வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தேவர்கள் வாழ்க்கையிலும், அசுரர்கள் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது!
இராமயணத்தில் இராமரிரம் போர் செய்வதற்கு முன்பாக இராவணனுக்கு ஒரு கனவு ஏற்பட்டது.
தொடரும்....
![கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Footer_flower](https://2img.net/h/www.forestgreenlawncare.com/img/footer_flower.png)
நம்முடைய எண்ணங்களே கனவுகளாக வருகின்றன என்பது சிலரது கருத்து. நாம் நினைக்காத செய்திகள், பார்க்காத பொருட்கள், மனிதர்கள், தெய்வங்கள் கனவில் வருவது உண்டு. இப்படி நாம் காணுகின்ற பொருட்களை ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில் நாம் பார்த்ததாக நினைவும் இருக்கிறது.
மனிதனுடைய வாழ்க்கையில் அவன் செய்யக் ஊடிய தர்மங்களுக்கும், பாவ புண்ணியங்களுக்கும் ஏற்ப பல்லாயிரம் முறை பிறப்பதாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன!
"புனரபி ஜனனம் புனரபி மரணம்"
மரணத்திற்குப் பின் ஜனனம், ஜனனத்திற்குப் பின் மரணம். இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சாதாரமாக மனிதனிலிருந்து தேவர்கள், அசுரர்கள், ஏன் தெய்வங்களுக்கும் கனவு உண்டானதாக சாஸ்திரங்கள் மூலம் நாம் படித்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.
கனவு என்பது அறிவியல் ரீதியாக பகுத்துப் பார்த்து கொடுக்க முடியாத ஒரு விஷயமாகும்.
பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், அகநானுறு, மனோன்மணியம், கம்பராமாயணம், சிவகசிந்தமணி போன்ற பல்வேறு நுல்களில் கனவுகளைப் பற்றிய செய்திகள் அங்கங்கே அசைக்க முடியாத நம்பிக்கையுடன் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
கனவு என்பது அறிவியலையும் கடந்த விஷயமாகும். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தான் சுடப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக ஒரு கனவு கண்டார்.
வைகறையில் கண்ட கனவு, வைகறை என்றால் விடியற்காலை என்று பொருள். வைகறையில் அவர் கண்ட கனவு. வெள்ளை மாளிகையில் ஒரு குறிப்பிட்ட அறையில், குறிப்பிட்ட நபர்களால் தான் சுடப்பட்டுக் கிடப்பதையும், அந்த இடத்தில் குறிப்பிட்ட சில நபர்களையும் அவர் தன கனவில் கண்டார்.
எழுந்தவுடன் அந்தக் கனவை தன மனைவியிடம் கூறிவிட்டு வழக்கம்போல் தன அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறார்.
மூன்று நாட்கள் கழித்து ஆபிரகாம் லிங்கன்கனவு கண்ட அதே அறையில் சுடப்பட்டு மாண்டார். அவர் கனவில் கண்ட அதே நபர்கள் அந்த இடத்தில் இருந்ததை அவர் மனைவி கண்டார்.
இந்தப் பிரபஞ்ச வாழ்கையில் மனிதன் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறானோ, அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறானோ அது பல தலைமுறைகளுக்கு முன்பு அவன் வாழ்க்கையில் நடந்துவிட்ட ஒரு விசயமாகும்.
அவனுடை அமானுஷ்யமான சக்தி, அவனுடைய ஆற்றல் மிகுந்த மூளை இந்த நிகழ்ச்சிகளை ஈர்ப்பு செய்து அதைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு விஷயம் பகுதிக் கனவாகவும் சொல்லப்படுகிறது!
கனவு என்பது நம்முடைய வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தேவர்கள் வாழ்க்கையிலும், அசுரர்கள் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது!
இராமயணத்தில் இராமரிரம் போர் செய்வதற்கு முன்பாக இராவணனுக்கு ஒரு கனவு ஏற்பட்டது.
தொடரும்....
![கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Footer_flower](https://2img.net/h/www.forestgreenlawncare.com/img/footer_flower.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஏழு விதமான கனவுகள்:
1. திருஷ்ட சொர்ப்பனம்
நாம் விழித்திருக்கும்போது கண்ணால் பார்க்கக்கூடிய விஷயங்கள் நம் கனவில் தோன்றுதல்!
2. ச்ருத சொர்ப்பனம்
நாம் விழித்திருக்கும்போது காதுகளால் கேட்கப்பட்ட விஷயங்கள் நம் கனவில் தோன்றுதல்.
3. அநுபூத சொர்ப்பனம்
நாம் விழித்திருக்கும்போது மிகவும் சந்தோஷமாக நடந்த நிகழ்ச்சிகள் கனவில் தோன்றுதல்.
4. பிரார்த்தித சொர்ப்பனம்
நாம் விழித்திருக்கையில் அந்த நாளில் எதையாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நினைத்திருந்தோமானால் கனவில் அடைவதாகத் தோன்றுதல்.
5. கல்பித சொர்ப்பனம்
நடைமுறை வாழ்க்கையில் நாம் காணாத ஒரு இடத்தையோ, நிகழ்ச்சியையோ அல்லது பொருளையோ கனவில் காணுதல்.
6. பாவிக சொர்ப்பனம்
நடைமுறை வாழ்க்கையில் கேட்கப்பட்டும், பார்க்கப்பட்டும் இருந்த விஷயங்களுக்கு எதிர்மறையாக கனவில் தோன்றுவது. அதாவது எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் கனவில் தெரிதல்.
7. தோஷக சொர்ப்பனம்
நம் உடம்பில் நோய் தாக்கியிருக்கும்போது ஏற்படும் கனவுகள். நோய்கள் நம் மனோவசிய நாடிகளில் ஓடுவதால் அதனால் பலவித துன்பங்கள் தோன்ற வாய்ப்புண்டு.
கனவு காணும் நேரத்தின் பலன்
பகலில் காணப்படுகிற கனவுகளுக்கும், மறந்து போன கனவுகளுக்கும், வெகு நீண்ட அல்லது வெகு குறுகிய கனவுகளுக்கும் எவ்வித பலனும் உண்டாகாது.
இரவின் முற்பகுதியில் காணும் கனவுக்கு முகக் குறைந்த அளவில், வெகுகாலத்திற்குப் பிறகு பலன் கிடைக்கும். அதிகாலையில் காணப்படும் கனவிற்கு அதே தினத்தில் பலன் கிடைக்கும்.
கனவு கண்டவுடன் விழித்துவிட்டு பின்னர் தூங்காமல் இருந்தால் அந்தக் கனவிற்கு அதே தினம் பலன் கிடைக்கும்.
தீய கனவு கண்ட பின் சுப கனவு கண்டால் தீய கனவு பலிக்காது. அதேபோல் சுப கனவு கண்டு பின்னர் தீய கனவு கண்டால் அந்தத் தீய கனவு பலித்துவிடும்.
பத்து மணி முதல் பன்னிரெண்டு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு ஒரு வருடத்திற்குள் பலன் தெரிகிறது.
பன்னிரெண்டு மணியிலிருந்து இரண்டு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு எட்டு மாதத்திற்குள் பலன் தெரிகிறது.
இரண்டு மணியிலிருந்து நான்கு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு நான்கு மாதத்திற்குள் பலன் தெரிகிறது.
நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு நான்கு நாட்களில் பலன் தெரிகிறது.
அடுத்து......
தூக்கத்தில் கனவின் பங்கு!
1. திருஷ்ட சொர்ப்பனம்
நாம் விழித்திருக்கும்போது கண்ணால் பார்க்கக்கூடிய விஷயங்கள் நம் கனவில் தோன்றுதல்!
2. ச்ருத சொர்ப்பனம்
நாம் விழித்திருக்கும்போது காதுகளால் கேட்கப்பட்ட விஷயங்கள் நம் கனவில் தோன்றுதல்.
3. அநுபூத சொர்ப்பனம்
நாம் விழித்திருக்கும்போது மிகவும் சந்தோஷமாக நடந்த நிகழ்ச்சிகள் கனவில் தோன்றுதல்.
4. பிரார்த்தித சொர்ப்பனம்
நாம் விழித்திருக்கையில் அந்த நாளில் எதையாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நினைத்திருந்தோமானால் கனவில் அடைவதாகத் தோன்றுதல்.
5. கல்பித சொர்ப்பனம்
நடைமுறை வாழ்க்கையில் நாம் காணாத ஒரு இடத்தையோ, நிகழ்ச்சியையோ அல்லது பொருளையோ கனவில் காணுதல்.
6. பாவிக சொர்ப்பனம்
நடைமுறை வாழ்க்கையில் கேட்கப்பட்டும், பார்க்கப்பட்டும் இருந்த விஷயங்களுக்கு எதிர்மறையாக கனவில் தோன்றுவது. அதாவது எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் கனவில் தெரிதல்.
7. தோஷக சொர்ப்பனம்
நம் உடம்பில் நோய் தாக்கியிருக்கும்போது ஏற்படும் கனவுகள். நோய்கள் நம் மனோவசிய நாடிகளில் ஓடுவதால் அதனால் பலவித துன்பங்கள் தோன்ற வாய்ப்புண்டு.
கனவு காணும் நேரத்தின் பலன்
பகலில் காணப்படுகிற கனவுகளுக்கும், மறந்து போன கனவுகளுக்கும், வெகு நீண்ட அல்லது வெகு குறுகிய கனவுகளுக்கும் எவ்வித பலனும் உண்டாகாது.
இரவின் முற்பகுதியில் காணும் கனவுக்கு முகக் குறைந்த அளவில், வெகுகாலத்திற்குப் பிறகு பலன் கிடைக்கும். அதிகாலையில் காணப்படும் கனவிற்கு அதே தினத்தில் பலன் கிடைக்கும்.
கனவு கண்டவுடன் விழித்துவிட்டு பின்னர் தூங்காமல் இருந்தால் அந்தக் கனவிற்கு அதே தினம் பலன் கிடைக்கும்.
தீய கனவு கண்ட பின் சுப கனவு கண்டால் தீய கனவு பலிக்காது. அதேபோல் சுப கனவு கண்டு பின்னர் தீய கனவு கண்டால் அந்தத் தீய கனவு பலித்துவிடும்.
பத்து மணி முதல் பன்னிரெண்டு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு ஒரு வருடத்திற்குள் பலன் தெரிகிறது.
பன்னிரெண்டு மணியிலிருந்து இரண்டு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு எட்டு மாதத்திற்குள் பலன் தெரிகிறது.
இரண்டு மணியிலிருந்து நான்கு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு நான்கு மாதத்திற்குள் பலன் தெரிகிறது.
நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு நான்கு நாட்களில் பலன் தெரிகிறது.
அடுத்து......
தூக்கத்தில் கனவின் பங்கு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
கனவுகளை பற்றிய ரசித்து படிக்ககூடிய அருமையான பதிவு. அபிரகம் லிங்கன் டிராமா கொட்டகையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நினைவு.
ரமணீயன்
ரமணீயன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[quote="சிவா"]
கனவு கண்டவுடன் விழித்துவிட்டு பின்னர் தூங்காமல் இருந்தால் அந்தக் கனவிற்கு அதே தினம் பலன் கிடைக்கும்.
தீய கனவு கண்ட பின் சுப கனவு கண்டால் தீய கனவு பலிக்காது. அதேபோல் சுப கனவு கண்டு பின்னர் தீய கனவு கண்டால் அந்தத் தீய கனவு பலித்துவிடும்.
அதனால் தான் விடியற்காலை நல்ல கனவு கண்டால், மீண்டும் தூங்காமல் எழுந்துவிடவேண்டும் என எங்கள் அத்தை சொல்வார்கள். மேலும், தீய கனவு கண்டால் எழுந்து கைகால் அலம்பி ஸ்வாமி சேவித்துவிட்டு மீண்டும்
தூங்கபோகலாம் என்றும் சொல்வார்கள்.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கனவு கண்டவுடன் விழித்துவிட்டு பின்னர் தூங்காமல் இருந்தால் அந்தக் கனவிற்கு அதே தினம் பலன் கிடைக்கும்.
தீய கனவு கண்ட பின் சுப கனவு கண்டால் தீய கனவு பலிக்காது. அதேபோல் சுப கனவு கண்டு பின்னர் தீய கனவு கண்டால் அந்தத் தீய கனவு பலித்துவிடும்.
அதனால் தான் விடியற்காலை நல்ல கனவு கண்டால், மீண்டும் தூங்காமல் எழுந்துவிடவேண்டும் என எங்கள் அத்தை சொல்வார்கள். மேலும், தீய கனவு கண்டால் எழுந்து கைகால் அலம்பி ஸ்வாமி சேவித்துவிட்டு மீண்டும்
தூங்கபோகலாம் என்றும் சொல்வார்கள்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|