புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விளக்கம் தேவை Poll_c10விளக்கம் தேவை Poll_m10விளக்கம் தேவை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
விளக்கம் தேவை Poll_c10விளக்கம் தேவை Poll_m10விளக்கம் தேவை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
விளக்கம் தேவை Poll_c10விளக்கம் தேவை Poll_m10விளக்கம் தேவை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
விளக்கம் தேவை Poll_c10விளக்கம் தேவை Poll_m10விளக்கம் தேவை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விளக்கம் தேவை Poll_c10விளக்கம் தேவை Poll_m10விளக்கம் தேவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளக்கம் தேவை Poll_c10விளக்கம் தேவை Poll_m10விளக்கம் தேவை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
விளக்கம் தேவை Poll_c10விளக்கம் தேவை Poll_m10விளக்கம் தேவை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
விளக்கம் தேவை Poll_c10விளக்கம் தேவை Poll_m10விளக்கம் தேவை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
விளக்கம் தேவை Poll_c10விளக்கம் தேவை Poll_m10விளக்கம் தேவை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விளக்கம் தேவை Poll_c10விளக்கம் தேவை Poll_m10விளக்கம் தேவை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கம் தேவை


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jul 06, 2010 1:42 pm

ஒரு காரியத்தை தொடக்கும்போது 'மீன மேஷம் பார்க்காதே' என்று சொல்கிறார்களே.
முதலில் வருவது மேஷம் இல்லையா?


சரியான விளக்கம் தேவை.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jul 06, 2010 1:58 pm

நான் யோசித்தவரை மீன ராசி முதல் கட்டத்திலும், அடுத்த கட்டத்தில் ராசியின் தொடக்கமாக மேஷமும்
வருகின்றது, தென் இந்திய ஜோதிட மறைப்படி. எனது கருத்து சரியா

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jul 06, 2010 1:59 pm

அல்லது தமிழ் எழுத்து அகராதிப்படி, மீ, மே என்றானதோ?

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jul 06, 2010 2:36 pm

திருமாலின் பத்து அவதாரத்தில் மீன்( மச்ச) முதலில் வருவதால், அதைக் கருத்தில் கொண்டு சொல்கிறார்களோ?

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jul 06, 2010 3:57 pm

நீரின்றி அமையாது உலகு என்ற கூற்றுப்படி, நீருக்கு முன்னுரிமை கொடுத்து நீர்வாழ் உயிரினமான
மீன் தேர்வு செய்யப் பட்டதோ?
(கடகம் - நன்டு நீர், நிலம் இரண்டிலும் வாழும்).

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 06, 2010 4:01 pm

உண்மையில் இதுபற்றிய விளக்ம் எனக்குத்தெரியாது கவிஞரே



நேசமுடன் ஹாசிம்
விளக்கம் தேவை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jul 06, 2010 4:03 pm

ஹாசிம் wrote:உண்மையில் இதுபற்றிய விளக்ம் எனக்குத்தெரியாது கவிஞரே

விளக்கம் தேவை 678642 கவிஞரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 07, 2010 6:09 am

மீனம் என்பது,ராசிகளில் கடைசியாக வருவது. மீன் உருவத்தில் சிறியது.
மேஷம் என்பது ,ராசிகளில் முதலில் வருவது. மேஷம் (ஆடு) உருவத்தில் பெரியது.
ஒரு நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது, அதற்குரிய பலன் கடைசியிலும் கிடைக்கலாம் அல்லது முதலிலும் கிடைக்கலாம். பலன் சிறியதாகவும் இருக்கலாம் அல்லது பெரியதாகவும் இருக்கலாம். கடைசியில் தான் பலன் கிடைக்கும் அதுவும் சிறியதாக இருந்தால்,என்ற சந்தேகத்தில்,நல்ல காரியங்களை தள்ளிப் போடுவது கூடாது.
நல்லக் காரியங்கள் செய்யும் போது ,அது தரப் போகும் பலனின் அளவையும் ,கால அளவைப் பற்றி கவலைப் படாமல்,(மீன,மேஷம் பார்க்காமல்) நல்ல காரியங்களை உடனே ஆரம்பிக்க , கூறிய அறிவுரை தான்.

ரமணீயன்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 07, 2010 9:30 am

TKB விளக்கங்களுக்கு நன்றி. ராசி குறியீட்டில் சிங்கமும்(சிம்மம்) பெரிய உருவம் கொண்டது தான்.

கருத்துக்கள் அலசப் பட வேண்டும் என்பது என் கருத்து.
மீண்டும் நன்றிகளுடன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 07, 2010 10:32 am

T.N.Balasubramanian wrote:மீனம் என்பது,ராசிகளில் கடைசியாக வருவது. மீன் உருவத்தில் சிறியது.
மேஷம் என்பது ,ராசிகளில் முதலில் வருவது. மேஷம் (ஆடு) உருவத்தில் பெரியது.
ஒரு நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது, அதற்குரிய பலன் கடைசியிலும் கிடைக்கலாம் அல்லது முதலிலும் கிடைக்கலாம். பலன் சிறியதாகவும் இருக்கலாம் அல்லது பெரியதாகவும் இருக்கலாம். கடைசியில் தான் பலன் கிடைக்கும் அதுவும் சிறியதாக இருந்தால்,என்ற சந்தேகத்தில்,நல்ல காரியங்களை தள்ளிப் போடுவது கூடாது.
நல்லக் காரியங்கள் செய்யும் போது ,அது தரப் போகும் பலனின் அளவையும் ,கால அளவைப் பற்றி கவலைப் படாமல்,(மீன,மேஷம் பார்க்காமல்) நல்ல காரியங்களை உடனே ஆரம்பிக்க , கூறிய அறிவுரை தான்.

ரமணீயன்

விளக்கம் தேவை 678642 விளக்கம் தேவை 678642 இது சரியாக இருக்கும்ன்னு நினைக்கிறேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக