புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Sathiyarajan |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலேடை சிரிப்புகள்
Page 2 of 19 •
Page 2 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
First topic message reminder :
எங்கே விழுது?
கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.
இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.
பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.
கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.
கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.
தலைவனை பையனாக...?
கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.
கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.
அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.
அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.
ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?
தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.
உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.
இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.
(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)
நீரில் குவளை
ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.
அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.
நானா தள்ளாதவன்...?
கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.
கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.
ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;
"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.
வாயிலில் போடுவேன்..!
கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.
அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.
அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.
கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
எங்கே விழுது?
கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.
இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.
பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.
கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.
கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.
தலைவனை பையனாக...?
கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.
கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.
அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.
அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.
ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?
தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.
உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.
இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.
(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)
நீரில் குவளை
ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.
அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.
நானா தள்ளாதவன்...?
கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.
கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.
ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;
"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.
வாயிலில் போடுவேன்..!
கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.
அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.
அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.
கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தோட்டா ரவா தீர்ந்துபோச்சு ....
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
எனக்கும் தற்செயலாய் வாழ்வில் நேர்ந்த சில சிலேடை அனுபவங்கள் உண்டு.
என் தந்தைக்கு வேட்டி வாங்கக் கதர்க் கடைக்குப் போனேன். கரைபார்த்துத் தேர்வு செய்து ஐந்து வேட்டி வாங்கினேன். வேட்டியணிந்த இன்னொருவர் அதே கடைக்கு வேட்டி வாங்க வந்தார்.
அவரும் அவர் தேர்வில் ஐந்து வேட்டிகளை வாங்கினார். பார்சலாய்க் கட்டிய பிறகு இருவர் வாங்கிய வேட்டிக் கட்டும்
பார்க்க ஒரே கன பரிமாணத்தில் இருந்தது.
வேட்டிக் கான தொகயைக் கொடுத்த அவர், தன் கட்டுக்கு பதிலாகத் தவறுதலாக என் கட்டை எடுக்கப்போனார்.
இதென்ன இக்கட்டு என நான் திகைத்தபோது கடை சிப்பந்தி உதவிக்கு வந்தார்.
மாற்றி எடுக்கப் போனவரிடம் "வேட்டி அவுருதுங்க!' என்று அறிவுறுத்தினார்.
அந்தச் சொற்றொடரை தவறாய்ப்புரிந்து கொண்ட அவர், "மன்னிக்கவும், பெல்ட் போடாமல் வந்து விட்டேன். அதுதான் வேட்டி அவிழ்கிறது!' என்றவாறே தன் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்! சிரித்தவாறே விஷயத்தை விளக்கியதும் எங்களோடு சேர்ந்து அவரும் சிரித்தார்!
என் தந்தைக்கு வேட்டி வாங்கக் கதர்க் கடைக்குப் போனேன். கரைபார்த்துத் தேர்வு செய்து ஐந்து வேட்டி வாங்கினேன். வேட்டியணிந்த இன்னொருவர் அதே கடைக்கு வேட்டி வாங்க வந்தார்.
அவரும் அவர் தேர்வில் ஐந்து வேட்டிகளை வாங்கினார். பார்சலாய்க் கட்டிய பிறகு இருவர் வாங்கிய வேட்டிக் கட்டும்
பார்க்க ஒரே கன பரிமாணத்தில் இருந்தது.
வேட்டிக் கான தொகயைக் கொடுத்த அவர், தன் கட்டுக்கு பதிலாகத் தவறுதலாக என் கட்டை எடுக்கப்போனார்.
இதென்ன இக்கட்டு என நான் திகைத்தபோது கடை சிப்பந்தி உதவிக்கு வந்தார்.
மாற்றி எடுக்கப் போனவரிடம் "வேட்டி அவுருதுங்க!' என்று அறிவுறுத்தினார்.
அந்தச் சொற்றொடரை தவறாய்ப்புரிந்து கொண்ட அவர், "மன்னிக்கவும், பெல்ட் போடாமல் வந்து விட்டேன். அதுதான் வேட்டி அவிழ்கிறது!' என்றவாறே தன் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்! சிரித்தவாறே விஷயத்தை விளக்கியதும் எங்களோடு சேர்ந்து அவரும் சிரித்தார்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
balakarthik wrote:எனக்கும் தற்செயலாய் வாழ்வில் நேர்ந்த சில சிலேடை அனுபவங்கள் உண்டு.
என் தந்தைக்கு வேட்டி வாங்கக் கதர்க் கடைக்குப் போனேன். கரைபார்த்துத் தேர்வு செய்து ஐந்து வேட்டி வாங்கினேன். வேட்டியணிந்த இன்னொருவர் அதே கடைக்கு வேட்டி வாங்க வந்தார்.
அவரும் அவர் தேர்வில் ஐந்து வேட்டிகளை வாங்கினார். பார்சலாய்க் கட்டிய பிறகு இருவர் வாங்கிய வேட்டிக் கட்டும்
பார்க்க ஒரே கன பரிமாணத்தில் இருந்தது.
வேட்டிக் கான தொகயைக் கொடுத்த அவர், தன் கட்டுக்கு பதிலாகத் தவறுதலாக என் கட்டை எடுக்கப்போனார்.
இதென்ன இக்கட்டு என நான் திகைத்தபோது கடை சிப்பந்தி உதவிக்கு வந்தார்.
மாற்றி எடுக்கப் போனவரிடம் "வேட்டி அவுருதுங்க!' என்று அறிவுறுத்தினார்.
அந்தச் சொற்றொடரை தவறாய்ப்புரிந்து கொண்ட அவர், "மன்னிக்கவும், பெல்ட் போடாமல் வந்து விட்டேன். அதுதான் வேட்டி அவிழ்கிறது!' என்றவாறே தன் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்! சிரித்தவாறே விஷயத்தை விளக்கியதும் எங்களோடு சேர்ந்து அவரும் சிரித்தார்!
![சிலேடை சிரிப்புகள் - Page 2 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிலேடை சிரிப்புகள் - Page 2 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
அவர் ஏன் அப்படி நினைத்தார் தெரியுமா? (அதாவது வெட்டி அவிழ்கிறது என்று)
பக்கத்துல இருந்தது நீங்கலாச்சே! (பாலு வாச்சே...)
![சிலேடை சிரிப்புகள் - Page 2 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:balakarthik wrote:எனக்கும் தற்செயலாய் வாழ்வில் நேர்ந்த சில சிலேடை அனுபவங்கள் உண்டு.
என் தந்தைக்கு வேட்டி வாங்கக் கதர்க் கடைக்குப் போனேன். கரைபார்த்துத் தேர்வு செய்து ஐந்து வேட்டி வாங்கினேன். வேட்டியணிந்த இன்னொருவர் அதே கடைக்கு வேட்டி வாங்க வந்தார்.
அவரும் அவர் தேர்வில் ஐந்து வேட்டிகளை வாங்கினார். பார்சலாய்க் கட்டிய பிறகு இருவர் வாங்கிய வேட்டிக் கட்டும்
பார்க்க ஒரே கன பரிமாணத்தில் இருந்தது.
வேட்டிக் கான தொகயைக் கொடுத்த அவர், தன் கட்டுக்கு பதிலாகத் தவறுதலாக என் கட்டை எடுக்கப்போனார்.
இதென்ன இக்கட்டு என நான் திகைத்தபோது கடை சிப்பந்தி உதவிக்கு வந்தார்.
மாற்றி எடுக்கப் போனவரிடம் "வேட்டி அவுருதுங்க!' என்று அறிவுறுத்தினார்.
அந்தச் சொற்றொடரை தவறாய்ப்புரிந்து கொண்ட அவர், "மன்னிக்கவும், பெல்ட் போடாமல் வந்து விட்டேன். அதுதான் வேட்டி அவிழ்கிறது!' என்றவாறே தன் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்! சிரித்தவாறே விஷயத்தை விளக்கியதும் எங்களோடு சேர்ந்து அவரும் சிரித்தார்!
![]()
![]()
அவர் ஏன் அப்படி நினைத்தார் தெரியுமா? (அதாவது வெட்டி அவிழ்கிறது என்று)
பக்கத்துல இருந்தது நீங்கலாச்சே! (பாலு வாச்சே...)
இத சொல்லுரவரு நம்ம பிச்ச
கவித கவித
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
பிச்ச wrote:balakarthik wrote:எனக்கும் தற்செயலாய் வாழ்வில் நேர்ந்த சில சிலேடை அனுபவங்கள் உண்டு.
என் தந்தைக்கு வேட்டி வாங்கக் கதர்க் கடைக்குப் போனேன். கரைபார்த்துத் தேர்வு செய்து ஐந்து வேட்டி வாங்கினேன். வேட்டியணிந்த இன்னொருவர் அதே கடைக்கு வேட்டி வாங்க வந்தார்.
அவரும் அவர் தேர்வில் ஐந்து வேட்டிகளை வாங்கினார். பார்சலாய்க் கட்டிய பிறகு இருவர் வாங்கிய வேட்டிக் கட்டும்
பார்க்க ஒரே கன பரிமாணத்தில் இருந்தது.
வேட்டிக் கான தொகயைக் கொடுத்த அவர், தன் கட்டுக்கு பதிலாகத் தவறுதலாக என் கட்டை எடுக்கப்போனார்.
இதென்ன இக்கட்டு என நான் திகைத்தபோது கடை சிப்பந்தி உதவிக்கு வந்தார்.
மாற்றி எடுக்கப் போனவரிடம் "வேட்டி அவுருதுங்க!' என்று அறிவுறுத்தினார்.
அந்தச் சொற்றொடரை தவறாய்ப்புரிந்து கொண்ட அவர், "மன்னிக்கவும், பெல்ட் போடாமல் வந்து விட்டேன். அதுதான் வேட்டி அவிழ்கிறது!' என்றவாறே தன் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்! சிரித்தவாறே விஷயத்தை விளக்கியதும் எங்களோடு சேர்ந்து அவரும் சிரித்தார்!![]()
![]()
அவர் ஏன் அப்படி நினைத்தார் தெரியுமா? (அதாவது வெட்டி அவிழ்கிறது என்று)
பக்கத்துல இருந்தது நீங்கலாச்சே! (பாலு வாச்சே...)
இல்ல சரவணா இது பேரு பாலு இல்லை வாலு வாலு....
பாலா உனக்கிருப்பது அனுமார் வாலா?? இந்த சிலேடை நல்லா இருக்கா பாலா?
![சிலேடை சிரிப்புகள் - Page 2 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![சிலேடை சிரிப்புகள் - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
balakarthik wrote:மஞ்சுபாஷிணி wrote:balakarthik wrote: அவரு மன்னனா இருந்தா 100 பைசா கூட கொடுக்கமாட்டார்20000 பரிசுத்தொகை பாக்கலையா நீயி?
அதுக்கு கவிதையில எழுதணும்
ஆமா இதில் என்ன சந்தேகம்? பாலாவின் வால்தனங்கள் அப்டின்னு ஒரு தலைப்பு கொடுத்தால் நம்ம ஈகரை உறுப்பினர்கள் எழுதுவாங்க பாரு உன்னை பத்தி கவிதை அவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ எழுதுவாங்க...
![சிலேடை சிரிப்புகள் - Page 2 Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![சிலேடை சிரிப்புகள் - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
மஞ்சுபாஷிணி wrote:
இல்ல சரவணா இது பேரு பாலு இல்லை வாலு வாலு....
பாலா உனக்கிருப்பது அனுமார் வாலா?? இந்த சிலேடை நல்லா இருக்கா பாலா?
என் பேரு பாலு
எனக்கு ரெண்டு காலு
எனக்கில்ல வாலு
இதுகெல்லாம் அஞ்சமாட்டான் என்னபோல ஆளு
இத படிச்சா உங்கள கடிக்கும் தேளு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- Sponsored content
Page 2 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 19
|
|