புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10 
9 Posts - 53%
heezulia
பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10 
6 Posts - 35%
mruthun
பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10 
81 Posts - 51%
ayyasamy ram
பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10 
3 Posts - 2%
mruthun
பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10 
2 Posts - 1%
manikavi
பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்கூட வாத்தியார்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 16, 2010 3:01 pm

பள்ளிக்கூட வாத்தியார் IMG_0449

பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550
ஏணியாய் நிமிர்ந்து நின்று
ஏற்றி விட்ட வாத்தியார்

ஏடு புரட்டி

எல்லாமே கற்றிட

ஏற்றம் கொண்டவர்


ஆசான் என்ற

அகிலம் போற்றும்

தத்துவ ஞானி

மாணாக்கரை போற்றகண்டு ..
ஈன்ற தாய் போல்

அகமகிழும் மற்றொரு தாய்

பயிலாளர் முதல்

மன்னர் வரை

வணக்கம் போடும்

உத்தம மனிதர்


உயர்ந்த மனிதர்
என்று
உயரத்தில்
பார்ப்போரெல்லாம்
உயர்த்திட நினைப்பதில்லை

கௌரவம் பதவியாவதால்

இவர் பாடு வறுமையில்தான்

நிலைத்த வருமானத்தில்

நிலை தடுமாறி
நித்தமும் வாழ்கைக்காய்

நித்திரை மறக்கிறார்

பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்பித்தும்

வாழ்கைப்பாடத்திற்காய்

வழி தேடி அவதி
வாழ்வாகும்

என் அருமை வாத்தியார் ..
பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sun May 16, 2010 3:12 pm

கவிஞரே உங்களது அனைத்துக் கவிதைகளும் சூப்பர்.
அது போன்று இந்தக் கவிதையும் படு சூப்பர்.
எமது ஆசானைப் பற்றியதல்லவா.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 16, 2010 3:25 pm

அருமையான கவிதை ஹாசிம். ஒரு ஆசிரியர பனி பத்தி
நீங்க எழுதி இருக்கற இந்த கவிதைய உங்க ஆசிரியர்கிட்ட காமிச்சிங்கன்னா கண்டிப்பா அவர் மெய் குளிர்ந்து PoVAAR.



பள்ளிக்கூட வாத்தியார் Uபள்ளிக்கூட வாத்தியார் Dபள்ளிக்கூட வாத்தியார் Aபள்ளிக்கூட வாத்தியார் Yபள்ளிக்கூட வாத்தியார் Aபள்ளிக்கூட வாத்தியார் Sபள்ளிக்கூட வாத்தியார் Uபள்ளிக்கூட வாத்தியார் Dபள்ளிக்கூட வாத்தியார் Hபள்ளிக்கூட வாத்தியார் A
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sun May 16, 2010 3:51 pm

வாவ் சூப்பரா இருக்கு....
பகிர்வுக்கு நன்றி... நன்றி





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 16, 2010 4:04 pm

உதயசுதா wrote:அருமையான கவிதை ஹாசிம். ஒரு ஆசிரியர பனி பத்தி
நீங்க எழுதி இருக்கற இந்த கவிதைய உங்க ஆசிரியர்கிட்ட காமிச்சிங்கன்னா கண்டிப்பா அவர் மெய் குளிர்ந்து PoVAAR.

நிச்சயமா சுதா ஒரு உண்மையும் என்ன தெரியுமா 4 வருடம் இத்துறையில் பணியாற்றிய அனுபவமிருக்கிறது இதை அறிமுகம் செய்ய வில்லை எம் உறவுகள் மத்தியில் இக்கவிதைமூலம் அதை உணர்ந்தேன் மிக்க நன்றி தங்களுக்கும் பள்ளிக்கூட வாத்தியார் 678642 பள்ளிக்கூட வாத்தியார் 678642 பள்ளிக்கூட வாத்தியார் 678642 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 16, 2010 4:31 pm

கல்விக்குதவுவோர் என்றும் மறணிப்பதில்லை
உங்கள் வரிகள் அனைத்தும் அருமை ஹாசிம்
வாழ்த்துக்கள்.




பள்ளிக்கூட வாத்தியார் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun May 16, 2010 4:35 pm

சூப்பர் நண்பா கலக்கிடிங்க ஹசீம் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா நான் உன் கவிதைக்கு என்றும் நன்றி நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பள்ளிக்கூட வாத்தியார் Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 16, 2010 5:23 pm

ஹாசிம் wrote:பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550
ஏணியாய் நிமிர்ந்து நின்று
ஏற்றி விட்ட வாத்தியார்

ஏடு புரட்டி

எல்லாமே கற்றிட

ஏற்றம் கொண்டவர்


ஆசான் என்ற

அகிலம் போற்றும்

தத்துவ ஞானி

மாணாக்கரை போற்றகண்டு ..
ஈன்ற தாய் போல்

அகமகிழும் மற்றொரு தாய்

பயிலாளர் முதல்

மன்னர் வரை

வணக்கம் போடும்

உத்தம மனிதர்


உயர்ந்த மனிதர்
என்று
உயரத்தில்
பார்ப்போரெல்லாம்
உயர்த்திட நினைப்பதில்லை

கௌரவம் பதவியாவதால்

இவர் பாடு வறுமையில்தான்

நிலைத்த வருமானத்தில்

நிலை தடுமாறி
நித்தமும் வாழ்கைக்காய்

நித்திரை மறக்கிறார்

பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்பித்தும்

வாழ்கைப்பாடத்திற்காய்

வழி தேடி அவதி
வாழ்வாகும்

என் அருமை வாத்தியார் ..
பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550
பள்ளிக்கூட வாத்தியார் 677196 பள்ளிக்கூட வாத்தியார் 677196 பள்ளிக்கூட வாத்தியார் 677196
கவிதை அருமை.
வாத்தியாரை மறக்காமல், மதிப்பதற்கு என் வாழ்த்தும் பாராட்டும்.

அந்த இரண்டு வரிகள் அரசு ஊழியர்க்கு (ஆசிரியர்களுக்கு) பொருந்தாது நண்பரே!
பள்ளிக்கூட வாத்தியார் 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 16, 2010 5:52 pm

பிச்ச wrote:
ஹாசிம் wrote:பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550
ஏணியாய் நிமிர்ந்து நின்று
ஏற்றி விட்ட வாத்தியார்

ஏடு புரட்டி

எல்லாமே கற்றிட

ஏற்றம் கொண்டவர்


ஆசான் என்ற

அகிலம் போற்றும்

தத்துவ ஞானி

மாணாக்கரை போற்றகண்டு ..
ஈன்ற தாய் போல்

அகமகிழும் மற்றொரு தாய்

பயிலாளர் முதல்

மன்னர் வரை

வணக்கம் போடும்

உத்தம மனிதர்


உயர்ந்த மனிதர்
என்று
உயரத்தில்
பார்ப்போரெல்லாம்
உயர்த்திட நினைப்பதில்லை

கௌரவம் பதவியாவதால்

இவர் பாடு வறுமையில்தான்

நிலைத்த வருமானத்தில்

நிலை தடுமாறி
நித்தமும் வாழ்கைக்காய்

நித்திரை மறக்கிறார்

பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்பித்தும்

வாழ்கைப்பாடத்திற்காய்

வழி தேடி அவதி
வாழ்வாகும்

என் அருமை வாத்தியார் ..
பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550
பள்ளிக்கூட வாத்தியார் 677196 பள்ளிக்கூட வாத்தியார் 677196 பள்ளிக்கூட வாத்தியார் 677196
கவிதை அருமை.
வாத்தியாரை மறக்காமல், மதிப்பதற்கு என் வாழ்த்தும் பாராட்டும்.

அந்த இரண்டு வரிகள் அரசு ஊழியர்க்கு (ஆசிரியர்களுக்கு) பொருந்தாது நண்பரே!
பள்ளிக்கூட வாத்தியார் 678642

மிக்க நன்றி நண்பரே இப்படியான கருத்துக்களை எதிர்பார்ப்பவன் அதற்காக மிக்க நன்றி பள்ளிக்கூட வாத்தியார் 678642 பள்ளிக்கூட வாத்தியார் 678642 பள்ளிக்கூட வாத்தியார் 678642 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550

எனது எடுகோளையும் கூறியாக வேண்டும் உங்கள் நாட்டு வழமை என்ன என்பது எனக்குத்தெரியாது ஆனால் நானும் ஒரு வாத்தியாராக இருந்த அனுபவமிருக்கிறது அரசாங்க ஊளியரைப்பொறுத்வரை (எனது நாட்டில்) நிலையான வருமானம் மட்டுமே (12000-24000) அவற்றை வைத்துக்கொண்டு விலைவாசிகளின் ஏற்றத்தில் இவர்கள் படும் பாடு அவர்களை கேட்டால் புரியும் நண்பரே இந்தியாவைப்பொறுத்தவரை ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்கிறது எங்களது நாட்டில் ஒரு ரூபாய் பிச்சைக்காரனுக்கும் கொடுக்க முடியாது பாடசாலைக்கு குழந்தைகளை காலை உணவுக்காக குறைந்தது 50 ரூபாய் கொடுக்க வேண்டும் இவ்வாறு அடிக்கிச்செல்லலாம்
நிலையான வருமானத்தில் உள்ள அனைவரும் இந்த அவஸ்தை அனுபவிக்கின்றனர் நாளுக்கு நாள் பொருட்களில் விலை அதிகரிக்கிறதே தவிர சம்பளம் அதிகரிப்பதில்லை எனது நன்பர்கள் அதிகமானவர்கள் என்னிடம் கேட்கின்றனர் லீவு இட்டு நாங்களும் வருகிறோம் வருமானம் தேட என்று அதனால்தான் இந்த வரியை சேர்த்தேன் நன்பரே பொதுவாக இருக்குமா என்பது உங்களின் கருத்தில் இருந்து இப்போதுதான் சந்தேகம் வருகிறது நன்றி நன்றி நன்றி பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550 பள்ளிக்கூட வாத்தியார் 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun May 16, 2010 6:49 pm

நண்பன் காசிமின் கவிதை வரிகள் ரொம்ப அருமையாகவும் அழகாகவும் உள்ளது.உங்கள் கவிதைகளில் இருந்து எனது பழைய வாழ்க்கையை கொஞ்சம் திரும்பி பார்க்க செய்தது நன்றி ஹாசிம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக