புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
21 Posts - 48%
heezulia
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
8 Posts - 18%
mohamed nizamudeen
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
3 Posts - 7%
Raji@123
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
136 Posts - 38%
Dr.S.Soundarapandian
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
7 Posts - 2%
prajai
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_m10தமிழைச் சாகவிட மாட்டோம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழைச் சாகவிட மாட்டோம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 May 2010 - 22:31

தமிழைச் சாகவிட மாட்டோம்! 23ko10


பேராசிரியர்களில் வித்தியாசமானவர் திருநெல்வேலி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த மு.செ.அறிவரசன். இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க பல பேராசிரியர்கள் தமிழகத்தில் மறுத்துவிட்ட நிலையில் தானாக முன்வந்து இலங்கைச் சென்று தமிழ் சொல்லிக் கொடுத்தவர்.

சாதி மறுப்பாளருமான அவர் சாதிக்கு ஒரு சுடுகாடு என்பதை எதிர்க்கும் வகையில் தம் உடல் சுடுகாட்டிற்குப் போகக் கூடாது என்று முடிவு செய்தது மட்டுமின்றி தம் குடும்பத்தினர் அனைவரின் உடலையும் மருத்துவமனைக்குத் தானமாகக் கொடுக்க முன்வந்துள்ள அவரைச் சந்தித்துப் பேசினோம்:

ஈழத்தில் தமிழ்ப் பயிற்சி அளிக்கச் சென்றது எப்படி?

1983 இனக்கலவரத்திற்குப் பிறகு ஈழத்தமிழர்கள் பலர் கடையம் பகுதிக்கு வந்திருந்தனர். அவர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்து. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு அவர்களோடு கொண்டிருந்த தொடர்பின் காரணமாக அவர்கள் என்னை அடையாளம் கண்டு அங்கு அழைத்தனர்.

எப்போது அங்குப் பயிற்சி அளித்தீர்கள்?

2006-08-இல் தமிழ் ஈழம் கிளிநொச்சியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் சேர்ந்தேன். அங்கு 40 பேருக்கு தமிழ்ஆசிரியர் தகுதிபடுத்துதல் பயிற்சி அளித்தேன். தமிழ் கற்பித்து கொண்டிருந்த,முறையாகத் தமிழ் கற்றிராத ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்தேன்.

தமிழ்ப் பாடத்திட்டம் வகுத்து கொடுத்தேன். தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி உள்பட பலருக்கு, கிளிநொச்சி செஞ்சோலை வளாகத்தில் தமிழ் பயிற்சி அளித்தேன். தவிர தமிழ் ஈழ வானொலியில், தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் 15 நிமிடம் ஒலிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில், பல்வேறு தலைப்புக்களில் 65 வாரம் பேசியுள்ளேன்.

தமிழ் ஈழத்தில் இருந்த போது, பிரபாகரனைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததா?

இருமுறை அவரைக் கண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது.

ஈழத்தமிழர்களிடம் உங்களைக் கவர்ந்தது?

ஈழத் தமிழர்கள் பொறுப்பானவர்கள். வெறும் பேச்சில் ஆர்வமில்லாதவர்கள். செயல்பாட்டில் ஆர்வமுடையவர்கள். உண்மையான தமிழ்ப்பற்றாளர்கள்.ஈழத்தில் உள்ள அறிவமுது புத்தக நிலையத்தில், தமிழ் நூல்கள் அனைத்தும் கிடைக்கும். அங்குள்ள வணிக நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்ப் பெயரிலேயே இருக்கும். போராளிகள் பிறமொழிப் பெயர்களை நீக்கித் தமிழில் பெயர் வைத்துக் கொண்டுள்ளனர்.

குழந்தைகளுக்குத் தமிழ்பெயர் சூட்டுவதை ஊக்கப்படுத்தும் வகையில், அங்குள்ள தமிழ் ஈழ வைப்பகம்(வங்கி) தமிழ்அமுதம் எனும் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தது. அதற்காக மருத்துவமனைகளில் 10 ஆயிரம் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட கையேடு வைக்கப்பட்டிருந்தது. குழந்தைக்குத் தமிழ்ப்பெயர் சூட்டியதற்கான சான்றிதழை வழங்கினால் குழந்தையின் பெயரில் ரூ.1000 வைப்புச் செய்து, 18 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழந்தைக்கு வட்டியுடன் கிடைக்கும் வகையில் தமிழ்அமுதம் திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு ஆங்கிலப் பள்ளிக்கு இடம் இல்லை. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, யுனஸ்கோ நிறுவனம் 50 ஆண்டுகளில் அழிந்துவரும் மொழிகளில் தமிழும் உள்ளது என்றது. இது குறித்து ஈழத்தமிழர்கள் என்னிடம் கூறிய போது,அவர்கள் தமிழகத்தைப் பார்த்துவிட்டு இதை சொல்லி இருக்கிறார்கள். தமிழ் ஈழத்தைப் பார்த்திருந்தால் சொல்லியிருக்க மாட்டார்கள். நாங்கள் தமிழைச் சாகவிடமாட்டோம் என்றனர். இதிலிருந்தே அவர்களின் தமிழ் உணர்வை நாம் அறிய முடியும்.

பிரபாகரன் தமிழ்ப் பெயரா?

அது வடமொழிபெயர். ஒளியை உடையவன் என்பது அதன் பொருள். நான் தலைவர் பிரபாகரனோடு உரையாடி கொண்டிருந்த போது, என் பெயர் தமிழ்பெயரா எனக் கேட்டார். நான் மறுத்துச் சிரித்தேன். "ஐயா எனக்குக் கரிகாலன் என்ற பெயரும் உண்டு' என்றார். அது தமிழ்பெயர்தான் என்றேன்.

நீங்கள் எழுதிய புத்தகங்கள் பற்றி?


நான் எழுதிய "விடுதலைபுரம்' எனும் நூலை 2005-ஆம் ஆண்டு, திருநெல்வேலியில் மூதறிஞர் தி.க.சி. வெளியிட்டார். "சோதிடப்புரட்டு', "யார் இந்த ராமன்', "மதமா மனிதமா?' ஆகியவை நான் எழுதிய பிற நூல்கள். "யார் பயங்கரவாதிகள் சிங்களரா? ஈழத்தமிழரா?' என்னும் நூல் அச்சில் இருக்கிறது.

உடல்தானம் செய்துள்ளீர்களே?

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நெல்லை மாவட்டக் செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக என் மனைவி, மகன், மருமகள், நானும் எங்கள் உடல்களைக் கொடையாக வழங்கியிருக்கிறோம். தகுதியான உறுப்புகள் தேவைப்படுவோருக்குப் பயன்படும் என்பதற்கும் மேலாக, எங்கள் உடல்களைக் கொடையாக வழங்கியதற்கு மற்றொரு காரணமும் உண்டு. சாதிக்கு ஒரு சுடுகாடு இருக்கின்ற நிலை இருக்கிறது. இதை விரும்பாத சாதி அமைப்பை ஏற்றுக்கொள்ளாத எங்கள் உடல்கள் சுடுகாடு செல்லக்கூடாது என்ற கொள்கையே முதன்மைக் காரணமாகும்.

வை.இராமச்சந்திரன்



தமிழைச் சாகவிட மாட்டோம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 24 May 2010 - 22:44

தமிழைச் சாகவிட மாட்டோம்! 678642 தமிழைச் சாகவிட மாட்டோம்! 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக