புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
Page 26 of 44 •
Page 26 of 44 • 1 ... 14 ... 25, 26, 27 ... 35 ... 44
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
krishnaamma wrote:அய்யம் பெருமாள் .நா wrote:அம்மா எனக்கு ஒரு சந்தேகம் !!
எங்கள் பகுதியில் இன்னுமும் கூட ஆண்கள் வீட்டு வேலை செய்வது . கொஞ்சம் மாதிரியாய்தான் பார்க்கபடுகிறது. ஆனால் நான் அதை தூக்கி எரிந்து நாளாகி ..........
நீங்கள் பாலா கார்த்திக்கை பார்த்து சமைத்து பழக கூறியதிலிருந்து நானும் அங்கு தலை காட்ட அரமித்துவிட்டேன். எனக்கு முதலில் என்ன என்ன மாளிகை பொருட்கள் இருக்கிறது என கூறுங்கள். சிலவைதான் தெரியும். நன்றி !!!
இதை வெட்கப்படவோ , அவமானப்படவோ ஏதும் இல்லை பெருமாள். எங்க வீட்டில் அனைவருமே சமைப்போம் . நம் உயணவி நாம் செய்து கொள்வதில் என்ன அவமானம்., மரியாதை குறைவு? இதை ஆண்களுக்கு புரிய வைத்தால் போறும்
நான் முன்பே சொன்னபடி, எங்க கிருஷ்ணா அப்பா நல்லா சமைப்பார், கிருஷ்ணா தனியா தான் லண்டனில் சமைத்து சாப்பிடுகிறான், எந்தம்பிகள், என் பெரியமாமா 63 வயதாகிறது
அவரும் இன்றும் மாமி ஊரில் இல்லாத போது சமைப்பார்.
உங்க்ளுக்கு, எல்லா மாளிகை சாமான்களையும் அறிமுகப்படுத்த வேண்டியது என் பொறுப்பு. இன்னும்கொஞ்ச நாட்களிலேயே நீங்க சூப்பராக சமைக்கலாம் , உங்க அம்மாவை (முதலில் அம்மாவை ) அசத்தலாம் பெருமாள்
நன்றி அம்மா !!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெருமாள், நல்லவற்றை உடனே செய்யனும் அதுவும் இன்றே செய்யனும் ஸோ நாம இன்று முதலே மளிகை சாமான்களைப் பற்றி பார்க்க ஆரம்பிப்போம்
முதலில்பருப்பு வகைகளை பார்போம். நாம் தென் இந்தியாவில் அதிகம் உபயோகிப்பது துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பயத்தம் பருப்பு.
துவரம் பருப்பு: இது மங்கள காரமான பருப்பு. கல்யாணம் கார்த்தி கைகளில் முன் நிற்பது நாம் செய்யும் சாம்பார், கலத்துக்கு பருப்பு, பருப்பு பொடி , புளி சேர்த்து செய்யும் கூட்டு முதலியவைகளுக்கு இந்த பருப்பையே பயன்படுத்துவது வழக்கம்.
முதலில்பருப்பு வகைகளை பார்போம். நாம் தென் இந்தியாவில் அதிகம் உபயோகிப்பது துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பயத்தம் பருப்பு.
துவரம் பருப்பு: இது மங்கள காரமான பருப்பு. கல்யாணம் கார்த்தி கைகளில் முன் நிற்பது நாம் செய்யும் சாம்பார், கலத்துக்கு பருப்பு, பருப்பு பொடி , புளி சேர்த்து செய்யும் கூட்டு முதலியவைகளுக்கு இந்த பருப்பையே பயன்படுத்துவது வழக்கம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது கடலை பருப்பு. இதுவும் மங்களகரமான பருப்பு. கல்யாணம் கார்த்திகைகளில் இதன் பங்கு அதிகம். நாம் செய்யும் எல்லா கார பக்ஷணங்களுக்கும் இதன் மாவு அவசியம். பல இனிப்புகள் செய்யவும் இந்த பருப்பு தான் பயன் படுத்துகிறோம்.லைக், லட்டு, போளி போன்றவை. புளிப்பு கூட்டுகளிலும், பாயசங்களிலும் பயன் படுத்துகிறோம். தோசை மிளகாய் பொடி, கறிவேப்பிலை பொடி போன்ற பொடி வகைகளை தயாரிக்கவும் இந்த கடலை பருப்பே ஆதாரம். அடை, தவலை தோசை போன்ற டிபன்களும் தயாரிக்க இந்த பருப்பு வேண்டும்.
முதல் முதலில் சமையல் கற்றுக்கொள்பவர்களின் பார்வைக்கு துவரம் பருப்பும் கடலை பருப்பும் ஒன்று போல் தோன்றும். ஆனால் பழகப்பழக தெரிந்து விடும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உளுத்தம் பருப்பு
திவச நாட்களில் , பித்ருக்கள் காரியங்களிலும் முதன்மை வகிப்பது. வடை செய்வும், இட்லி தோசைக்கும் பெரிதும் உப்யோகப்படுகிறது இது. தோசை மிளகாய் பொடி போன்ற 'வரட்டு' பொடிகள் தயாரிக்கவும் இதை உபயோகப்படுத்துகிறோம்.
திவச நாட்களில் , பித்ருக்கள் காரியங்களிலும் முதன்மை வகிப்பது. வடை செய்வும், இட்லி தோசைக்கும் பெரிதும் உப்யோகப்படுகிறது இது. தோசை மிளகாய் பொடி போன்ற 'வரட்டு' பொடிகள் தயாரிக்கவும் இதை உபயோகப்படுத்துகிறோம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது பயத்தம் பருப்பு. இதில் மஞ்சளாக இருக்கும் பருப்பையே நான் தினமும் உபயோகிக்கிறோம். இதுவும் திவச தினங்களில் பெரும் பங்கு வகிக்கும். இதை கூட்டுகளிலும்,அமாவாசை தினங்களில் கலத்துக்கு பருப்பாகவும், சில இனிப்புகள்- அசோக ஹல்வா, ம லாடு போன்றவை- செய்யவும், தால் வகைகள் செய்யவும் பொங்கல் போன்ற டிபன்கள் செய்யவும் பயன்படுத்துகிறோம்.
முழு பயரை ' பெசரெட்', வடநாட்டு முறை இன் படி செய்யும் 'கிச்சடி' போன்றவை செய்ய பயன் படுத்துகிறோம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது தவிர,சமையலுக்கு வாசனை ஊட்டும் பொருளாக தனியா - அதாவது காய்ந்த கொத்தமல்லி விதை ,
சமையலுக்கு கரம் தரும் மிளகாய் வற்றல் , இதில் குண்டுமிளகாய் வற்றல் தாளிப்பதற்க்கும் , ஊசிமிளகாய் வற்றல் பொடிக்கும் உபயோகிப்பது வழக்கம்.
சமையலுக்கு கரம் தரும் மிளகாய் வற்றல் , இதில் குண்டுமிளகாய் வற்றல் தாளிப்பதற்க்கும் , ஊசிமிளகாய் வற்றல் பொடிக்கும் உபயோகிப்பது வழக்கம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிளகு : இதையும் காரத்துக்கு பயன் படுத்துகிறோம். இதில் கருப்பு வெள்ளை என்று 2 ரகம் உண்டு. மிளகாய் கரத்தைவிட மிளகு காரம் உடலுக்கு நல்லது.
'10 மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் '
என்கிற பழமொழி இலிருந்து மிளகின் பெருமை உங்களுக்குபுரியும் என்று நினைக்கிறேன் .
'10 மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் '
என்கிற பழமொழி இலிருந்து மிளகின் பெருமை உங்களுக்குபுரியும் என்று நினைக்கிறேன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீர்+அகம்=சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
தாளிக்க, தேன்குழல் போன்ற பக்ஷணங்களில் போட , பொங்கலில் போட என்று பலவற்றிக்கும் சீரகத்தை உபயோகிக்கிறோம்.
சோம்பும் இது போலவே இருக்கும். அது கொஞ்சம் பச்சை நியரம் கலந்தாற்போல இருக்கும். இதோ அதன் போட்டோ
இதுவும் உடல் குளிர்ச்சி க்கும்,சமையலைல் வாசனை ஊட்டும் பொருளாகவும் பயன் படுகிறது . சாப்பிட்டதும் வாயில் இதை போட்டு மென்றால் நல்ல ஜெரிமானத்துக்கு உதவும்.
மேலே சொன்ன இரண்டையும் வைத்து 'அரிசி மிட்டாய் ' செய்வார்கள்
தாளிக்க, தேன்குழல் போன்ற பக்ஷணங்களில் போட , பொங்கலில் போட என்று பலவற்றிக்கும் சீரகத்தை உபயோகிக்கிறோம்.
சோம்பும் இது போலவே இருக்கும். அது கொஞ்சம் பச்சை நியரம் கலந்தாற்போல இருக்கும். இதோ அதன் போட்டோ
இதுவும் உடல் குளிர்ச்சி க்கும்,சமையலைல் வாசனை ஊட்டும் பொருளாகவும் பயன் படுகிறது . சாப்பிட்டதும் வாயில் இதை போட்டு மென்றால் நல்ல ஜெரிமானத்துக்கு உதவும்.
மேலே சொன்ன இரண்டையும் வைத்து 'அரிசி மிட்டாய் ' செய்வார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெருமாள், என்ன ஆச்சு, நீங்க இந்த பதிவை இன்னும் பாக்கலையா?
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
krishnaamma wrote:பெருமாள், என்ன ஆச்சு, நீங்க இந்த பதிவை இன்னும் பாக்கலையா?
மன்னிக்கவும் அம்மா ! நானொரு கூறுகெட்ட கூகரை !
அதனால்தான் கால தாமதம்.
துவரம் பருப்பு,
கடலை பருப்பு,
பயத்தம் பருப்பு,
தனியா,
மிளகாய்,
சீரகம்,
சோம்பு
எல்லாவற்றின் விளக்கம் மிக அருமை. ஆனால் மிளகு பழமொழி விளக்கம் அளித்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும். நீங்கள் நினைக்கும் அளவிர்க்கு nan அறிவாளி இல்லை. நன்றி !
இவற்றை அச்சு பிரதி எடுத்துவிட்டேன். முதலில் என் சகோதரியிடம் சென்று பில்டப் செய்ய வேண்டும் !! நன்றி அம்மா !
- Sponsored content
Page 26 of 44 • 1 ... 14 ... 25, 26, 27 ... 35 ... 44
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 26 of 44
|
|