புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- தமிழ் தினாபண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
First topic message reminder :
வணக்கங்க.. எல்லோரும் நலம் தானே..!? நானா..!? நானும் நலம் தான். ஈகரையில் இணைந்து ஒரு வாரம் கடந்தும் அமைதி காப்பது அநியாயம் என்று என்னிடம் குற்றம் பாராட்டும் உறவுகளுக்காக என்ன செய்யலாம் என சிந்தித்து விட்டு, சரி.. நிறைய சிந்திப்பது இல்லாத மூளையைக் கொண்டு எத்தனை நேரத்துக்கு இயலும்.. அதனால் சிந்தனையை விடுவோம்.
சிந்திக்காமல் செய்யக் கூடியது, நமக்கு இயல்பாய், எளிதாய் வரக் கூடியது எது.. கேள்வி கேட்பதுதான்.. அதைத்தான் கேட்டு விடுவோமே... நம்ம மக்கள் நமக்கு ஒத்துழைப்பு தந்து விட மாட்டார்களா என்ற எண்ணத்தில் இங்கே ஒரு கேள்வியைக் கேட்டு விட்டுப் போகிறேன்.
இதற்கான விடையினை மஞ்சுபாஷிணி அக்காவுக்கு தனி மடலிலும் அனுப்பி விடுகிறேன். சரியான பதில் சொல்பவரைத் தெரிவு செய்த பின்னர், தெரிவு செய்யப்பட்டவர், ஒரு கேள்வி தொடுப்பார். கேள்வி எப்படிப் பட்டதாகவும் இருக்கலாம், யார் மனமும் புண்படாதவாறு. அந்தக் கேள்விக்கு சரியான அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலளிப்பவர், அதற்கு அடுத்த கேள்வியினைத் தர வேண்டும்.
ஒரே கேள்விதான் கேட்கப் பட வேண்டும். இயன்றவரை எளிதாக இருத்தல் நலம்.
உங்களிடம் இருந்து கிடைக்கப் போகும் எதிர்கால வரவேற்புகளுக்கு என் முன் கூட்டிய நன்றிகள்.
கேள்வி எண் 1 : நீஙக 1978 க்குப் பிறகு பிறந்தவரா.. அப்படியானால் உங்களுக்குத்தான் இந்தக் கேள்வி நேரடியாக.. 1978 க்கு முன்னர், ஆங்கிலத்தில் 24 எழுத்துகள் தானாமே..!? எந்த எழுத்துக்கள் பின் சேர்ந்தவை எனச் சொல்ல முடியுமா..!? ( குறிப்பிட்ட ஆண்டுக்கு முன் பிறந்தவரானால், கேள்விக்காக உங்களை இள வயதுக்குள் தள்ளுங்கள்.. சொல்லுங்கள்.. )
வணக்கங்க.. எல்லோரும் நலம் தானே..!? நானா..!? நானும் நலம் தான். ஈகரையில் இணைந்து ஒரு வாரம் கடந்தும் அமைதி காப்பது அநியாயம் என்று என்னிடம் குற்றம் பாராட்டும் உறவுகளுக்காக என்ன செய்யலாம் என சிந்தித்து விட்டு, சரி.. நிறைய சிந்திப்பது இல்லாத மூளையைக் கொண்டு எத்தனை நேரத்துக்கு இயலும்.. அதனால் சிந்தனையை விடுவோம்.
சிந்திக்காமல் செய்யக் கூடியது, நமக்கு இயல்பாய், எளிதாய் வரக் கூடியது எது.. கேள்வி கேட்பதுதான்.. அதைத்தான் கேட்டு விடுவோமே... நம்ம மக்கள் நமக்கு ஒத்துழைப்பு தந்து விட மாட்டார்களா என்ற எண்ணத்தில் இங்கே ஒரு கேள்வியைக் கேட்டு விட்டுப் போகிறேன்.
இதற்கான விடையினை மஞ்சுபாஷிணி அக்காவுக்கு தனி மடலிலும் அனுப்பி விடுகிறேன். சரியான பதில் சொல்பவரைத் தெரிவு செய்த பின்னர், தெரிவு செய்யப்பட்டவர், ஒரு கேள்வி தொடுப்பார். கேள்வி எப்படிப் பட்டதாகவும் இருக்கலாம், யார் மனமும் புண்படாதவாறு. அந்தக் கேள்விக்கு சரியான அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலளிப்பவர், அதற்கு அடுத்த கேள்வியினைத் தர வேண்டும்.
ஒரே கேள்விதான் கேட்கப் பட வேண்டும். இயன்றவரை எளிதாக இருத்தல் நலம்.
உங்களிடம் இருந்து கிடைக்கப் போகும் எதிர்கால வரவேற்புகளுக்கு என் முன் கூட்டிய நன்றிகள்.
கேள்வி எண் 1 : நீஙக 1978 க்குப் பிறகு பிறந்தவரா.. அப்படியானால் உங்களுக்குத்தான் இந்தக் கேள்வி நேரடியாக.. 1978 க்கு முன்னர், ஆங்கிலத்தில் 24 எழுத்துகள் தானாமே..!? எந்த எழுத்துக்கள் பின் சேர்ந்தவை எனச் சொல்ல முடியுமா..!? ( குறிப்பிட்ட ஆண்டுக்கு முன் பிறந்தவரானால், கேள்விக்காக உங்களை இள வயதுக்குள் தள்ளுங்கள்.. சொல்லுங்கள்.. )
உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
சிறப்பான திரியைத் துவங்கியுள்ளீர்கள் தினா! கேள்விக்குப் பதில் தெரியாவிட்டாலும், நாங்கள் இங்கு வந்து கும்மியடிக்கலாம்தானே!!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- தமிழ் தினாபண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
சிவா wrote:சிறப்பான திரியைத் துவங்கியுள்ளீர்கள் தினா! கேள்விக்குப் பதில் தெரியாவிட்டாலும், நாங்கள் இங்கு வந்து கும்மியடிக்கலாம்தானே!!!
பாராட்டுக்கு நன்றி தலை.
என்ன இப்படிக் கேட்டுட்டிங்க.. கேள்விக்குப் பதில் தெரிந்தவரை விட, தெரியாதவரால் தானே திரியின் சுவை கூடும்.
உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
தமிழ் தினா wrote:சிவா wrote:சிறப்பான திரியைத் துவங்கியுள்ளீர்கள் தினா! கேள்விக்குப் பதில் தெரியாவிட்டாலும், நாங்கள் இங்கு வந்து கும்மியடிக்கலாம்தானே!!!
பாராட்டுக்கு நன்றி தலை.
என்ன இப்படிக் கேட்டுட்டிங்க.. கேள்விக்குப் பதில் தெரிந்தவரை விட, தெரியாதவரால் தானே திரியின் சுவை கூடும்.
அப்புறமென்ன, திரியின் தலைவரே அனுமதி வழங்கியாச்சு! கூடிக் கும்மியடிக்கலாம் வாங்க!!! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
தமிழ் தினா wrote:ரபீக் wrote:i மற்றும் u
வாழ்த்துகள் ரபீக். மிகச் சரியான பதில்.
காரணமும் சொல்லியிருக்கலாம், மற்றவர்களுக்காக.
அடுத்த கேள்வி கேட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள் ரபீக்.
செல்லாது.. செல்லாது! இங்கிலீஷ் காரனுக்கே அல்வா கொடுக்கிறதாவது!
இந்தியா (india) அந்த ஐ இல்லாம எப்படி இந்தியாவா (nda) இருக்கமுடியும்?
வடிவேலு படம் கிடைக்கல.
tthendral wrote:தமிழ் தினா wrote:ரபீக் wrote:i மற்றும் u
வாழ்த்துகள் ரபீக். மிகச் சரியான பதில்.
காரணமும் சொல்லியிருக்கலாம், மற்றவர்களுக்காக.
அடுத்த கேள்வி கேட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள் ரபீக்.
செல்லாது.. செல்லாது! இங்கிலீஷ் காரனுக்கே அல்வா கொடுக்கிறதாவது!
இந்தியா (india) அந்த ஐ இல்லாம எப்படி இந்தியாவா (nda) இருக்கமுடியும்?
வடிவேலு படம் கிடைக்கல.
அட ஆமாம்!!! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- தமிழ் தினாபண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
சிவா wrote:தமிழ் தினா wrote:சிவா wrote:சிறப்பான திரியைத் துவங்கியுள்ளீர்கள் தினா! கேள்விக்குப் பதில் தெரியாவிட்டாலும், நாங்கள் இங்கு வந்து கும்மியடிக்கலாம்தானே!!!
பாராட்டுக்கு நன்றி தலை.
என்ன இப்படிக் கேட்டுட்டிங்க.. கேள்விக்குப் பதில் தெரிந்தவரை விட, தெரியாதவரால் தானே திரியின் சுவை கூடும்.
அப்புறமென்ன, திரியின் தலைவரே அனுமதி வழங்கியாச்சு! கூடிக் கும்மியடிக்கலாம் வாங்க!!! [You must be registered and logged in to see this image.]
ஹ..ஹா...
நேராக நடந்து விடுதலைக் காட்டிலும், சப்பணமிட்டுத் தவழ்ந்து, பின் தத்தக்கா.. பித்தக்கா எனத் தளிர் நடையிட்டு, கீழே விழுந்து எழுந்து,பொக்கை வாய் தெரிய சிரித்து, வார்த்தைகளின் சக்தியை அறியாமலே மிழற்றி நம்மைப் பிள்ளைகள் கொள்ளை கொள்ளும் விதம் போலத்தானே.., பதில் தெரியா சூழ்நிலையிலும் கூட, ஏதோ நாமும் முயற்சிப்போம்.. ( அல்லது முயற்சிப்பவரைக் குழப்பி, அவர்களின் வேலையைக் கடினமாக்குவோம் ) எனப் பதிவுகளில் தங்கள் ஐயப்பாட்டினை வெளிப்படுத்தும் நண்பர்களும் கூட.!!!!
அதனாலே, வாங்க.. யோசிங்க.. இயன்றவரை விளையாட்டாய் ஒரு பதிலை, பதிவை இட்டுச் செல்லுங்கள். நன்றி.
உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
tthendral wrote:எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
மூளை உள்ளவங்க யோசிக்கிறாங்க! நாம ஏன் தலையிடனும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா wrote:tthendral wrote:எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
மூளை உள்ளவங்க யோசிக்கிறாங்க! நாம ஏன் தலையிடனும்!
அதானே.... நமக்கு என்னா வேலை இருக்கு இங்க... வாங்க தல ... டாஸ்மாக் பக்கம் போயிட்டு வரலாம்.... [You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 02/01/2010
தமிழ் தினா wrote:சிவா wrote:சிறப்பான திரியைத் துவங்கியுள்ளீர்கள் தினா! கேள்விக்குப் பதில் தெரியாவிட்டாலும், நாங்கள் இங்கு வந்து கும்மியடிக்கலாம்தானே!!!
பாராட்டுக்கு நன்றி தலை.
என்ன இப்படிக் கேட்டுட்டிங்க.. கேள்விக்குப் பதில் தெரிந்தவரை விட, தெரியாதவரால் தானே திரியின் சுவை கூடும்.
நானும் உண்டு நானும் உண்டு பார்த்து ரசிப்பதற்க்கு
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|