புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...


   
   

Page 2 of 2 Previous  1, 2

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 16, 2010 3:25 pm

First topic message reminder :

காற்றுக்கு காதல் வந்தால்
தென்றலாகும்!
காற்றுக்கு துள்ளல் வந்தால்,
மூங்கிலோடு,இசைப்பாடும்.,
காற்றுக்கு மதம் பிடித்தால்,
புயலாய் மாறும்.

காற்றை தடை செய்தான்
மனிதன்,மரங்களை,வெட்டி.
காற்றை
காயப் படுத்தினான்

தொழிற்சாலை புகைமூலம்.

காற்று இருக்கா? என்று ஆராய
நிலவுக்கு பயணம்.
இருப்பதை விட்டு பறக்கவாம்!

மனிதா நீ மரத்தை மறந்தாய்,
மரணத்தை பார்க்க......
மனிதா நீ உன்னையே இழந்தாய்,
காற்றை தொலைத்து...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon May 17, 2010 11:55 am

பிச்ச wrote:எங்களது மன ஆதங்கத்தையும், உண்மையையும் புட்டு புட்டு வைத்துள்ளீர்கள் கவி வடிவில்.

கரெட் தான் பிச்ச அதிகம் பாதிப்பது நாம்தானே ?ஹி ஹி ஹி



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 20, 2010 8:26 pm

பிச்ச wrote:எங்களது மன ஆதங்கத்தையும், உண்மையையும் புட்டு புட்டு வைத்துள்ளீர்கள் கவி வடிவில்.


நன்றி தோழரே ...........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 20, 2010 8:43 pm

என் அன்பு நண்பனின் அத்தனை வரிகளும் சிந்திக்கதுாண்டுகிறது அத்தனையும் உண்மையான வரிகள் நன்றி நண்பா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 9:23 pm

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 677196



மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu May 20, 2010 9:37 pm

அருமையாக தொகுத்து உள்ளீர்கள் மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 677196



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 20, 2010 11:26 pm

kalaimoon70 wrote:காற்றுக்கு காதல் வந்தால்
தென்றலாகும்!
காற்றுக்கு துள்ளல் வந்தால்,
மூங்கிலோடு,இசைப்பாடும்.,
காற்றுக்கு மதம் பிடித்தால்,
புயலாய் மாறும்.

அருமையான கவிதை சகோதரரே...! மனிதன் இயற்கையோடு சீண்டுவதால்தான் இன்று இயற்கையும் சீறுகிறது... மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் மிகவும் பிடித்துக் கொண்டது!

sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Fri May 21, 2010 5:58 pm

இயற்கையை இயைந்திருந்தால்...
இயற்கை நம்மை இயக்கும்....
இல்லையேல் இருக்கும் உயிர்களெல்லாம் இறக்கும்
நேற்றுவரைக் காற்றுக்கு தோஷமில்லை
இன்றோ தோஷமின்றிக் காற்று இல்லை
நாடும் நகரமும் அடைந்ததென்னவோ நல் வளர்ச்சி
அதற்கு விலையாய்க் கொடுத்ததோ மர இறைச்சி
மரமிருந்தால் மனிதனிருப்பான்....
மரமிறந்தால்..........???????

சுற்றுச் சூழலை வெற்றுச் சூழலாக்கும் நாகரீக மனிதர்களுக்கு நல்லதொரு சவுக்கடி.

அருமையானக் கவிதைக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள் கலைநிலா(கலைமூன்).

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 6:10 pm

ஒவ்வொரு வரிகளும் உண்மை நிலையை உணர்த்துகிறது நன்றி மாஸ்டர் அருமையான வரிகள். உண்மைகள்.



மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக