புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
18 Posts - 49%
heezulia
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
16 Posts - 43%
mohamed nizamudeen
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
18 Posts - 49%
heezulia
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
16 Posts - 43%
mohamed nizamudeen
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேல் அதிகாரி


   
   

Page 2 of 2 Previous  1, 2

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 08, 2010 8:14 am

First topic message reminder :

சிறுவயது முதல் படித்து
வளர்ந்து
பட்டம் வாங்கி...

வேலை கிடைத்து
உழைத்து
சம்பளம் வாங்கி...

மேலும் மேலும் முன்னேறி
உயர்ந்து
"மேல் அதிகாரியாக"
ஆனவுடன்...

தன்னை போல ஒருவனை ....
தனக்கு கீழ் வேலைக்கு
அமர்த்தும் போது மட்டும்....

தன்னிடம் வேலை தேடி வரும்
இளைஞனி்டம் திறமைகள் இருந்தும்.....

ஏனோ.....எது ..எது.....
உன் கண்களை
மறைத்தது எது?
பணமா.....
பதவியா.....
இல்லையென்றால்
நீ "மேல் அதிகாரியாக"
உயர உதவிய....
ஊடுருவியாய் இருந்த
அந்த சிபாரிசு தானோ.....அது...

ஏனோ...
மறந்து விடுகிறாய்.....
(தானும் இப்படி
வேலைதேடி அலைந்ததை...
வாய்ப்பு கிடைக்காமல் தவித்ததை...)

அவன் கண்களில்
தெரியும் அந்த ஆவலும்....
வாய்ப்புக்காக தான் என்பதை மட்டும்...



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 8:22 pm

எளிமையான வரிகளில் சம்மட்டி அடிகளாக எதார்த்தத்தைப் பகிர்ந்த சரண்யாவுக்கு பாராட்டுக்கள்... மேல் அதிகாரி - Page 2 678642 மேல் அதிகாரி - Page 2 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 08, 2010 8:24 pm

நன்றி கலை சார்...
கவிவேந்தன் நீங்க...உங்களிடம் பாராட்டு பெற்றதில் மகிழ்ச்சி..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 8:28 pm

சரண்யா wrote:நன்றி கலை சார்...

கவிவேந்தன் நீங்க...உங்களிடம் பாராட்டு பெற்றதில் மகிழ்ச்சி..

இப்படி சொல்லிச்சொல்லியே ரணமாக்கிட்டாஙகளோ...

Spoiler:





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 08, 2010 8:44 pm

இப்படி உங்களை அழைப்பார்கள் தானே..அட உங்களுக்கு பிடிக்காதோ அப்படி அழைத்தால்....
தூய தமிழ் கவிதை நானும் படித்திருக்கிறேனே..

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat May 08, 2010 8:51 pm

இதுவும் ஒருவகை அலுவலக மாமியார்த்தனம்தான் சரண்..!

தான் அனுபவித்ததை, (அல்லது தனக்கிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திச் சீண்டுவதை) தொடர்வது..

கவிதையை இன்னும் பட்டை தீட்டினால் மின்னும்..!


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 09, 2010 12:39 pm

சரண்யா wrote:
srinihasan wrote:கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தால் மனசு வலிக்கும் என்று திரும்பிபார்க்காமல் என்னவோ ...
ஆமா நீங்களும் மேல் அதிகாரியோ...
உழைத்த த்ருணங்கள் வலிகள் நிறைந்திருந்தாலும் சுகமானது,அழகான மனதை தொட்டு செல்லும் அலைகள்...நன்றி...

ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி..

இல்ல மேடம், நான் இன்னும்(என்றும்) கீழ்படியும் தொழிலாளி தான்... மேல் அதிகாரி - Page 2 Icon_smile

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu May 13, 2010 8:23 am

ARR wrote:இதுவும் ஒருவகை அலுவலக மாமியார்த்தனம்தான் சரண்..!

தான் அனுபவித்ததை, (அல்லது தனக்கிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திச் சீண்டுவதை) தொடர்வது..

கவிதையை இன்னும் பட்டை தீட்டினால் மின்னும்..!
வாங்க ஐயா...
எப்படி இருக்கீங்க...அப்போ இருந்த மனநிலையில உதித்ததை அப்படியே எழுதிய முதல் கவிதை ஐயா..
நன்றி ஐயா..

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu May 13, 2010 8:24 am

srinihasan wrote:
சரண்யா wrote:
srinihasan wrote:கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தால் மனசு வலிக்கும் என்று திரும்பிபார்க்காமல் என்னவோ ...
ஆமா நீங்களும் மேல் அதிகாரியோ...
உழைத்த தருணங்கள் வலிகள் நிறைந்திருந்தாலும் சுகமானது,அழகான மனதை தொட்டு செல்லும் அலைகள்...நன்றி...

ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி..

இல்ல மேடம், நான் இன்னும்(என்றும்) கீழ்படியும் தொழிலாளி தான்... மேல் அதிகாரி - Page 2 Icon_smile
ஒ..அப்படியா..நன்றி...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 11:12 am

எளிய வரிகளில் நிதர்சனம் உரைத்த கவிதை...

அன்பு பாராட்டுக்கள் சரண்யா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மேல் அதிகாரி - Page 2 47
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu May 13, 2010 11:56 am

மஞ்சுபாஷிணி wrote:எளிய வரிகளில் நிதர்சனம் உரைத்த கவிதை...

அன்பு பாராட்டுக்கள் சரண்யா....
அன்பு நன்றி அக்கா....

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக