புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
91 Posts - 61%
heezulia
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
6 Posts - 4%
eraeravi
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
1 Post - 1%
viyasan
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
283 Posts - 45%
heezulia
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
19 Posts - 3%
prajai
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
7 Posts - 1%
mruthun
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேராசையால் உயிரிழந்த கொக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 05, 2010 11:30 pm

ஓர் ஏரிக் கரையில் கிழட்டுக் கொக்கு ஒன்று வசித்து வந்தது.

வயது முதிர்ச்சி காரணமாக, சுறுசுறுப்பாக ஏரியில் இறங்கி மீனைப் பிடித்து உணவாகக் கொள்ள அதற்கு இயலவில்லை.

அதனால் மீன்களைச் சிரமப்படாமல் பிடித்து தின்ன உபாயம் ஒன்று செய்தது.

ஒருநாள் கொக்கு தண்ணீருக்கு அருகாமையில் சென்று அமைதியாக நின்று கொண்டிருந்தது.

மீன்கள் அதன் காலடிப் பக்கமாக வந்தபோதுகூட அது அவற்றைப் பிடித்து உண்ணவில்லை.

அந்தக் காட்சி மீன்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

கொக்கின் அமைதியான தோற்றத்தைக் கண்டு அதிசயப்பட்ட ஒருநண்டு அதன் அருகே வந்து, "ஐயா, கொக்குப் பெரியவரே, வழக்கம்போல மீன்களைப் பிடித்துத் தின்னாமல் இன்று அமைதியாக இருக்கிறீர்களே, என்ன சமாச்சாரம்" என விசாரித்தது.

கொக்கு தன் முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டு, "நண்டுக் குழந்தாய், எனக்கோ வயதாகி விட்டது. இதுவரை செய்த பாவம் போதும் என்று இனி எந்த உயிரையும் கொல்லுவதில்லையெனத் தீர்மானித்து விட்டேன். இனி மீன்களுக்கு ஒரு தொந்தரவு தர மாட்டேன். ஆனால் நான் மட்டும் மீன்களிடம் அன்பாக நடந்து என்ன. இவைகளுக்கெல்லாம் பேராபத்து ஒன்று வர இருக்கிறதே" என்று கொக்கு போலி சோகத்துடன் கூறிற்று.

"கொக்கு தாத்தா, மீன்களுக்கு ஒரு ஆபத்து என்றால் என்னைப் போன்ற நண்டுகளுக்கும் ஆபத்து என்று தான் அர்த்தம். அதனால் தயவு செய்து என்ன ஆபத்து யாரால் ஏற்படப் போகிறது என்று கூறுங்கள்" என்று நண்டு திகிலுடன் கேட்டது.

இன்று காலை சில செம்படவர்கள் இந்தப் பக்கம் வந்து உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் எனக் கவனித்தேன்.

இந்த ஏரியில் ஏராளமான மீன் கிடைக்கும் போலிருக்கிறது. இரண்டு மூன்று நாட்களில் நமது கூட்டத்தார் அனைவரையும் அழைத்து வந்;து ஒரே நாளில் எல்லா மீன்களையும் பிடித்து எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்த ஏரியில் உள்ள அத்தனை மீன்களின் உயிரும் பறி போய்விடப் போகிறதே என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது" என்று போலிக் கண்ணீர் வடித்தது கொக்கு.

கொக்கு சொன்ன தகவல் கொஞ்ச நேரத்திற்குள் அந்த ஏரியில் இருந்த நீர் வாழ் பிராணிகளுக்கெல்லாம் எட்டிவிட்டன.

அவையெல்லாம் திரண்டு கொக்கு இருக்குமிடம் வந்தன.

கொக்கு தாத்தா, எங்களுக்கு வரவிருக்கின்ற பேராபத்திலிருந்து தப்பிக் பிழைக்க வழியொன்றுமே இல்லையா? என அவை பரிதாபமாக கொக்குவிடம் கேட்டன.

"என் மீது உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருந்தால் நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். தொலைதூரத்தில் ஒரு காட்டின் நடுவே பெரிய குளம் இருக்கின்றது. அதிலுள்ள நீர் வற்றுவதில்லை காட்டுக்குள் இருப்பதால் செம்படவர்கள் அவ்வளவு தூரம் வரமாட்டார்கள் என் யோசனையை நீங்களெல்லாம் கேட்பதாக இருந்தால் ஒவ்வொரு நாளும் உங்களில் சிலரை என் முதுகின் மீது சுமந்து சென்று அந்தக் குளத்தில் சேர்த்து விடுகின்றேன். இரண்டொரு நாட்களில் உங்கள் அனைவரையும் அந்தக் குளத்தில் கொண்டு சென்று சேர்த்துவிட முடியும். செம்படவர்கள் வந்தால் ஏமாந்து போவார்கள்" என்று நயவஞ்சகமாக தந்திரமாகப் பேசிற்று.

எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணிய மீன்கள் கொக்கு சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டன.

கொக்கு ஒவ்வொரு நாளும் தன்னால் முடிந்த அளவுக்கு மீன்களைச் சுமந்து கொண்டு ஒரு மலைப் பகுதிக்குச்சென்று ஒரு பாறையில் போட்டு முடிந்தமட்டில் அவற்றைத் தின்று வயிற்றை நிரப்பிக் கொண்டது.

மீதமிருக்கும் மீன்களை பின்னாளில் உண்பதற்காக பாறையின் மீது பரப்பி வெய்யிலில் உலர வைத்தது.

கொக்கு ஒவ்வொரு நாளும் புதியபுதிய பொய்களைச் சொல்லி மற்ற மீன்களை நம்ப வைத்து அவற்றைத் தன் உணவுக்காக கடத்திக் கொண்டு சென்றது.

ஒருநாள் அந்த ஏரியில் வசித்து வந்த நண்டுவுக்கு அந்த இடத்தைவிட்டு கொக்கு கூறும் குளத்திற்குச் செல்ல விரும்பி தன் எண்ணத்தைக் கொக்குவிடம் கூறிற்று.

கொக்கிற்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது, இத்தனை நாட்களாக மீன்களை ருசி பார்ப்பதற்கு மாறாக அன்று நண்டை ருசி பார்ப்போம் என்று தீர்மானித்து நண்டைத் தன் முதுகின்மீது ஏற்றிக் கொண்டது.

கொஞ்ச நேரம் கொக்கு பறந்து சென்றதும், நண்டு கொக்கை நோக்கி, "நீங்கள் சொல்லும் குளம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்" என்று கேட்டது.

நண்டு இனி தப்பிவிட முடியாது என்ற எண்ணத்தில் கொக்கு தான் மீன்களைக் காயவைத்திருக்கும் பாறையின் பக்கம் காண்பித்து, "அதுதான் குளம்" என்று ஏளனமாகக் கூறிற்று.

மீன்கள் உலர்த்தப்பட்டிருப்பதையும், பாறையைச் சுற்றிலும் மீன்முட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்ட நண்டுவிற்கு விஷயம் விளங்கிவிட்டது.

மற்ற மீன்களை ஏமாற்றித் தின்றதைப் போல தன்னையும் தின்னுவதற்காகவே அது சதி செய்து அழைத்து வந்திருக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்துக் கொண்ட நண்டு கொக்கின் முதுகிலிருந்து மேலேறி அதன் கழுத்துப் பகுதியை தனது கொடுக்குகளால் அழுத்தமாகப் பிடித்து இறுக்கியது.

நண்டிடமிருந்து தப்பித்துக் கொள்ள கொக்கு எவ்வளவோ பாடுபட்டும் இயலவில்லை.

நண்டு அதன் கழுத்தைத் தனது கொடுக்கு முனையில் துண்டித்து அதன் உயிரைப் போக்கிவிட்டது.

கெடுவான் கேடு நினைப்பான்.



பேராசையால் உயிரிழந்த கொக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 05, 2010 11:53 pm

அருமையான நீதிக் கதை...சுட்டுடலாமா? நன்றி சிவா.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 678642 பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550



பேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Tபேராசையால் உயிரிழந்த கொக்கு Hபேராசையால் உயிரிழந்த கொக்கு Iபேராசையால் உயிரிழந்த கொக்கு Rபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 06, 2010 1:21 am

Aathira wrote:அருமையான நீதிக் கதை...சுட்டுடலாமா? நன்றி சிவா.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 678642 பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550

சுட்டுடலாமே... பேராசையால் உயிரிழந்த கொக்கு 128872

நல்லா வந்தாங்கைய்யா... சுடறதுக்கு.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 2:15 am

Aathira wrote:அருமையான நீதிக் கதை...சுட்டுடலாமா? நன்றி சிவா.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 678642 பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550

கொக்கை சுடனுமா, மீனைச் சுடனுமா?



பேராசையால் உயிரிழந்த கொக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 06, 2010 2:19 am

கொக்கை சுட்டாலும் சரி ... மீனைச்சுட்டாலும் சரி....

நான் அசைவம் தான்...

- கையில் கடாய் உடன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 2:21 am

கலை wrote:கொக்கை சுட்டாலும் சரி ... மீனைச்சுட்டாலும் சரி....

நான் அசைவம் தான்...

- கையில் கடாய் உடன்

மீன் முள்ளு மட்டும்தான் கிடைக்கும்...! பேராசையால் உயிரிழந்த கொக்கு Icon_lol



பேராசையால் உயிரிழந்த கொக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 2:24 am

சிவா wrote:
Aathira wrote:அருமையான நீதிக் கதை...சுட்டுடலாமா? நன்றி சிவா.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 678642 பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550

கொக்கை சுடனுமா, மீனைச் சுடனுமா?
ஹலோ...ரெண்டையும் சேர்த்து சுட்டாத்தான் கதை முழுசா கெடைக்கும்.. படக்கதை வேண்டுமாம்.. ஒரு சிறுவர் இதழுக்கு...
பேராசையால் உயிரிழந்த கொக்கு 440806 பேராசையால் உயிரிழந்த கொக்கு Icon_rr தொல்லை தாங்க முடியல...



பேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Tபேராசையால் உயிரிழந்த கொக்கு Hபேராசையால் உயிரிழந்த கொக்கு Iபேராசையால் உயிரிழந்த கொக்கு Rபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 2:26 am

Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:அருமையான நீதிக் கதை...சுட்டுடலாமா? நன்றி சிவா.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 678642 பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550

கொக்கை சுடனுமா, மீனைச் சுடனுமா?
ஹலோ...ரெண்டையும் சேர்த்து சுட்டாத்தான் கதை முழுசா கெடைக்கும்.. படக்கதை வேண்டுமாம்.. ஒரு சிறுவர் இதழுக்கு...
பேராசையால் உயிரிழந்த கொக்கு 440806 பேராசையால் உயிரிழந்த கொக்கு Icon_rr தொல்லை தாங்க முடியல...

சிறுவர் இதழுக்கு பொருத்தமான கதைதான்!



பேராசையால் உயிரிழந்த கொக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 2:50 am

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:அருமையான நீதிக் கதை...சுட்டுடலாமா? நன்றி சிவா.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 678642 பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550

கொக்கை சுடனுமா, மீனைச் சுடனுமா?
ஹலோ...ரெண்டையும் சேர்த்து சுட்டாத்தான் கதை முழுசா கெடைக்கும்.. படக்கதை வேண்டுமாம்.. ஒரு சிறுவர் இதழுக்கு...
பேராசையால் உயிரிழந்த கொக்கு 440806 பேராசையால் உயிரிழந்த கொக்கு Icon_rr தொல்லை தாங்க முடியல...

சிறுவர் இதழுக்கு பொருத்தமான கதைதான்!
படக்கதை என்றால் இன்னும் உறுப்பினர்கள் அதிகம் வேண்டும் சிவா. இங்கு கொக்கு, மீன், ந்ண்டு மூன்றுதானே உள்ளன. அதுதான் பார்க்கிறேன். சரி எதாவது பிலடப் கொடுக்க வேண்டியதுதான்.. நன்றி சிவா.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550 பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550



பேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Tபேராசையால் உயிரிழந்த கொக்கு Hபேராசையால் உயிரிழந்த கொக்கு Iபேராசையால் உயிரிழந்த கொக்கு Rபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 2:51 am

கலை wrote:கொக்கை சுட்டாலும் சரி ... மீனைச்சுட்டாலும் சரி....

நான் அசைவம் தான்...

- கையில் கடாய் உடன்
அதுதான் எங்களுக்கு நல்லா தெரியுமே...



பேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Tபேராசையால் உயிரிழந்த கொக்கு Hபேராசையால் உயிரிழந்த கொக்கு Iபேராசையால் உயிரிழந்த கொக்கு Rபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக