புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
96 Posts - 69%
heezulia
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
5 Posts - 4%
viyasan
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
273 Posts - 45%
heezulia
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
18 Posts - 3%
prajai
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_m10பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேராசையால் பொய் பேசியதன் விளைவு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 01, 2014 9:59 am


தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்.
-

விளக்கம்:
மனமறிந்து பொய் பேசுவது தவறு. அப்படி
பொய் பேசுபவனது மனசாட்சி அவனது வாழ்நாள்
முழுதும் வாட்டி வதைக்கும்.
-
——————————————

முனுசாமி வாடகை டாக்ஸி ஓட்டுபவன்.
குடும்பத்தை சிரமப்பட்டு நடத்தி வந்தான்.
வீட்டில் கலர் டிவி வாங்கித் தருமாறு அவன்
மனைவி நச்சரித்து வந்தாள்.
ஆனால் போதுமான வருமானம் இல்லாததால்,
முனுசாமியால் டிவி வாங்க முடியவில்லை.
-
ஒருநாள் அவனது வண்டியில் பயணி ஒருவர்
பதட்டத்துடன் ஏறினார். வண்டியை விரைவாக
ஓட்டச் சொல்லி அவசரப்படுத்தியவர், வீடு
வந்ததும் பணத்தைக் கொடுத்து விட்டு
அவசரமாக இறங்கி உள்ளே சென்று விட்டார்.
சிறிது தூரம் சென்றதும் தேனீர் குடிப்பதற்காக
ஓரிடத்தில் வண்டியை நிறுத்திய முனுசாமி,
காருக்குள் பை ஒன்று இருப்பதைப் பார்த்தான்.
-
அது சற்று முன் அவசரமாக இறங்கிய
பயணியின் பை என்பதை அறிந்து கொண்ட
முனுசாமி, பைக்குள் சில மருந்துகளும், ரூபாய்
நோட்டுக் கட்டு ஒன்றும் இருப்பதைப் பார்த்து,
டிவி வாங்குவதற்கு பணம் கிடைத்து விட்டதாக
எண்ணி மகிழ்ந்தான். உடனே அந்தப் பையை
சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்தான்.
-
அடுத்த ஐந்து நிமிடத்தில், மோட்டார் சைக்கிளில்
வந்த வாலிபன், “எங்கப்பா, இந்த வண்டியில தான்
வந்தார். வண்டியில இருந்து இறங்கியதும்,
ஒரு கருப்பு கலர் பையை காணவில்லை. அந்தப்
பை ரொம்ப முக்கியமானது. வண்டியில் கொஞ்சம்
பாருங்களேன்” என அவசரமாக கெஞ்சினான்.
-
ஆனால் பை ஏதும் இல்லை என பொய் சொல்லி
அந்த வாலிபனை திருப்பி அனுப்பிய முனுசாமி,
உடனடியாக வண்டியை எடுத்துக் கொண்டு
கிளம்பினான். ஆனால் தந்தை, மகன் இருவரின்
பதட்டத்தைப் பார்க்கும் போது, அந்தப் பையில்
இருந்த மருந்துகள் மிக முக்கியமானதாக இருக்கும்
என்பதை உணர்ந்தான் முனுசாமி.
-
உடனே வண்டியைத் திருப்பி அந்தப் பெரியவர்
இறங்கிய வீட்டுக்கு பையை எடுத்துச் சென்றான்.
அங்கு அந்தப் பெரியவரின் மனைவி
இறந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.
“சரியான நேரத்துல மருந்தை எடுத்துட்டு வந்திருந்தா
அவங்கள பிழைக்க வச்சிருக்கலாம்” என்று அந்தப்
பெரியவர் மகனிடன் டாக்டர் வருத்தத்துடன்
கூறுவதைக் கேட்டு நிலைகுலைந்தான்.
-
ஒரு நிமிடம் பேராசைப்பட்டதால், ஓர் உயிரிழப்புக்கு
காரணமாகி விட்டோமே என துடிதுடித்த
முனுசாமியின் நிம்மதி, அன்று முதல் நிரந்தரமாக
சீர்குலைந்தது.
-
——————————————
நன்றி:
சந்தமாமா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக