புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
jairam
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
சிவா
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Manimegala
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
7 Posts - 2%
jairam
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 2:28 am

First topic message reminder :

கிட்டத்தட்ட அனைத்து இன உயிர்களுமே
ஒரே மாதிரி உருவ அமைப்பை பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்று அளவில் சிறியதாகவும்
மற்றொன்று அளவில் பெரியதாகவும்(அல்லது சற்றேவித்யாசமாக) இருக்கிறது.

உதாரணமாக:

*ஆடு - மான்.
Spoiler:

*பல்லி - அரனை/ஓணான்
Spoiler:


*முதலை - டைனசர்.
Spoiler:

*கழுதை - குதிரை.

Spoiler:


*நாய் - நரி.
Spoiler:

*பூனை - புலி/சிறுத்தை.
Spoiler:


இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். அதிலும் ஒரு வகை இனம் அழிந்தும் போய்விட்டதாக கூறப்படுகிறது.

அப்படியானால் மனிதனை போன்று இருக்கக்கூடிய மற்றொரு விடயம் தான் கடவுளா?அரக்கனா? அல்லது குரங்கா?.(குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றதாக கூறப்படுவதால் குரங்கை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்).

அரக்கனோ/கடவுளோ அழிந்து போய்விட்டார்களா? டைனசோர் போன்று....அதனால் தான் அவர்களை பார்க்க முடியவில்லையா? கடவுளும்/அரக்கர்களும் பற்றி புராணங்களும் இதிகாசங்களும் கூறுவதால் இவர்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இது போன்று அனைத்து உயிர்களுமே இரண்டாக படைக்கப்பட்டதா?


இதை பற்றி ஏதாவது கட்டுரை இருந்தால் யாராவது பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி!!!
பிச்ச.

[You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 10:11 pm

கலை wrote:நல்ல சிந்தனை ... அறிந்தவர்கள் பதியுங்கள்...

மனிதன் தன்னிலும் மேம்பட்ட சக்தியை கடவுள் என்றான். அதற்கு ஒரு வடிவமும் இடவேண்டும் என பிற்காலத்தவர் சிந்தனைகளில் விளைந்தவைகளே கடவுள்களின் உருவங்கள்...


பெரிய ஞானிகள் சுஃபிக்கள் யேசுபிரான் நபிகள் நாயகம் புத்தர்பிரான் மஹாவீரர் போன்ற கடவுளின் தூதர்கள் அனைவரும் இந்த உருவற்ற கடவுளின் நிலையையே உணர்ந்தார்கள்.

மனிதனுடைய அம்சத்தில் கடவுளும் இருக்கிறார் என்பது தான் நான் நினைக்கும் பக்திமார்க்கம்.

சகமனிதனுக்கு சேவை செய்யும் போது அது கடவுளுக்கு சென்று சேர்கிறது என்பது என் எண்ணம்.

மனிதப்பிறப்பு ஒன்றுதான் இறைவனின் படைப்புகளில் மேலானது. ஏனெனில் கடவுளை உணரும் தன்மையை இறைவன் மனிதனுக்கு மட்டுமே அளித்து இருக்கிறான்.

அதை உணர்ந்து மனிதன் மேம்பாடு அடைவது நல்லது.

நல்ல ஒரு விவாதத்தை தொடக்கிய சராவுக்கு நன்றி...! [You must be registered and logged in to see this image.]

தங்கள் பதில் ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது. நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 10:12 pm

சபீர் wrote:பிச்சை அவர்களின் பதிவிற்கு தகுத்த பதில் அளிகத்தான் தோணுது இருந்தாலும் தவிர்துகொள்கின்றேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

விவாதிப்பதில் என்ன தவறு சபீர்?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu May 06, 2010 8:14 pm

பிச்ச wrote:
நிலாசகி wrote:ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு விலங்கின் சாயலோ பறவையின் சாயலோ
இருக்கும்

அது எந்த பறவை அது, நிலாசக்கி மாதிரி இருக்குறது?
ஆந்தையா இருக்குமா?...அதுவாச்சும் கொஞ்சம் அழகா இருக்குமே? [You must be registered and logged in to see this image.]
வேற என்ன பறவையா இருக்கும்.. [You must be registered and logged in to see this image.]


Face reading இல் அதெல்லாம் இருக்கு...பிச்சைக்கு தெரியாதது இல்ல

கடவுளையும் பார்த்ததில்ல அரக்கனையும் பார்த்ததில்லை....ஆனால் இவங்கேல்லாம்
சொல்லுறத பார்த்தா மனுஷன் கடவுள் மாதிரி அரக்கன் மாதிர்னு சொல்லலாம்
..கொரங்கு மாதுரி தாவுற மனுஷ மனசு,நரி மாதிரி தந்திரம் என்று சொல்லுறமாதிரி
..கருணை உள்ளம் ,மனிதர்களை சீரிய வழியில் வழிநடத்தி செல்லும் தலைவன்
,சுயநலமில்லா அன்புள்ளம் கொண்டவன் கடவுளின் குணமாக இருக்கலாம்
,,சுயநலத்திற்காக மனிதனையும் இயற்கையை சேதப்படுத்தும் மனிதன் அரக்கனாக
காட்சி அளிக்குறான் .


தான் செய்ய முடியாததை ஆசைபடுவதை அவனது தீர்க்கமுடியாத ஐயங்களை ..கடவுள்
என்று கூறுகிறான் .ஒரு வேலை நாய்களுக்கு அவைகளில் மேம்பட்ட திறன் கொண்ட
பெரிய நாயை கடவுளாக வணங்குமோ ....

பரிணாம வளர்ச்சி என்று சொல்லுவது இப்பொழுது ஏற்றுகொள்ள கூடியதா இருக்கலாம்
.ஆனால் அது ரெண்டு வருஷதுக்கப்பரம் ஏன் அடுத்த நொடி கூட எங்காவது பொய் என
நிருபிக்கபடலாம் .கடவுள் யார்னு நிருபிக்கலாம் நிருபிக்காமலும் இருக்கலாம்
..நிருபணம் இருந்தாதான் அது உண்மையா .
மனுஷன் இருக்கானே அவனுக்கு அறிவு இருக்குறதுனால என்ன என்னத்தையோ போட்டு
கொலப்பிக்கிறான் .ஒன்றும் தெரியாதவன் அமைதியாக இருக்கிறான் ..எல்லாம்
தெரிந்தவனும் அமைதியாக இருக்கிறான் ....எல்லாம் தெரிய ஆசைப்படும் மனுஷன்
இப்படி ஈகரைல இப்படி ஒரு திரிய போட்டு ...ஒன்னுமே தெரியாத என்னிடம் பதில்
கேட்கிறான் ..என்னத்த சொல்வேன்

[You must be registered and logged in to see this image.]



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 06, 2010 8:19 pm

[You must be registered and logged in to see this image.]

நிலாசகி wrote:
ஒன்றும் தெரியாதவன் அமைதியாக இருக்கிறான் ..
எல்லாம் தெரிந்தவனும் அமைதியாக இருக்கிறான் ....
எல்லாம் தெரிய ஆசைப்படும் மனுஷன் இப்படி ஈகரைல இப்படி ஒரு திரிய போட்டு ...ஒன்னுமே தெரியாத என்னிடம் பதில் கேட்கிறான் ..என்னத்த சொல்வேன்

[You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக