புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
First topic message reminder :
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. இதையொட்டி யாகசாலைகளுக்கு கால்கோள் விழா நேற்று நடந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருப்பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூலை 2ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகம், நடக்கிறது.
சுமார் ரூ.1.23 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு மட்டும் ரூ.1.21 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மூலவருக்கு தங்க கொடிமரம் அருகேயும், சண்முகருக்கு ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும் யாகசாலை அமைக்கப்படுகிறது. சண்முகருக்கு 49 ஹோம குண்டங்களும், பரிவார மூர்த்திகளுக்கு 21 குண்டங்களும், பெருமாளுக்கு 5 குண்டங்களும் அமைக்கப்படுகிறது.
நேற்று காலை 8 மணிக்கு மேலவாசல் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மேளதாளம் முழங்க கால்கோள் எடுத்து வரப்பட்டு கிரிபிரகாரத்தில் ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கன்னிமூலையில் கோயில் சிவாச்சாரியாரால் கால்கோள் நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
From Webdunia
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. இதையொட்டி யாகசாலைகளுக்கு கால்கோள் விழா நேற்று நடந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருப்பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூலை 2ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகம், நடக்கிறது.
சுமார் ரூ.1.23 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு மட்டும் ரூ.1.21 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மூலவருக்கு தங்க கொடிமரம் அருகேயும், சண்முகருக்கு ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும் யாகசாலை அமைக்கப்படுகிறது. சண்முகருக்கு 49 ஹோம குண்டங்களும், பரிவார மூர்த்திகளுக்கு 21 குண்டங்களும், பெருமாளுக்கு 5 குண்டங்களும் அமைக்கப்படுகிறது.
நேற்று காலை 8 மணிக்கு மேலவாசல் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மேளதாளம் முழங்க கால்கோள் எடுத்து வரப்பட்டு கிரிபிரகாரத்தில் ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கன்னிமூலையில் கோயில் சிவாச்சாரியாரால் கால்கோள் நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
From Webdunia
- GuestGuest
தீர்த்தங்கள் (புனித நீர்நிலைகள்)
முருகப்பெருமான் சூரபத்மனை சம்காரித்தபின் அவனைக் கொன்ற பாவம் தீர திருச்செந்தூரில் சிவவழிபாடு செய்தார். இத்தலத்தில் அன்பர்களின் பாவங்களையும் நோய்களையும் தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றின் பெயர்கள் யாவும், கடற்கரையில் உள்ள தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்தங்களில் வதனாரம்ப தீர்த்தம், நாழிக்கிணறு முதலியவை சிறப்புடையவையாகும்.
நாழிக் கிணறு
சண்முக விலாச மண்டபத்திலிருந்து நாழிக் கிணற்றுக்குச் செல்ல நீண்ட நடைபாதை உள்ளது. நாழிக் கிணற்றில் நீராட, கட்டணம் செலுத்தவேண்டும். 24 அடி ஆழமுள்ள இடத்தில் ஒரு அடி சதுரப்பரப்புள்ள தொட்டி போன்ற அமைப்பில், நீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. இதில் எடுக்க எடுக்கக் குறையாது தண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது. தனது படைவீரர்களின் தாகத்தைத் தணிக்க முருகப்பெருமான் தன் வேலை ஊன்றி இந்தத் தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று கூறப்படுகிறது. இதனருகில் உள்ள கிணற்றுநீர் கந்தக மணம் கொண்டது. வடமொழியில் இதை கந்த புஷ்கரணி என்று அழைக்கின்றனர். கந்தன் கைவேல்பட்டதால் இப்பெயர் வரலாயிற்று.
இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முருகனை வழிபடுவதற்கு முன்பாக கடலிலும், நாழிக் கிணற்றிலும் நீராடுவதை புண்ணியம் என்று கருதுகின்றனர். உப்புக்கரிக்கும் நெடிய கடற்கரையில் தூயநீர் ஊற்றாகப் பெருகி வருவது இயற்கையின் சிறப்பு மிக்க அதிசயமாகும்.
வதனாரம்ப தீர்த்தம்
இது மூலவரை நோக்கியுள்ள கடலில் உள்ளதாகக் கூறுவர். பிரம்மன் இதில் மூழ்கித் தனது இழந்த தலையைப் பெற்றான். கலிங்க தேசத்து மன்னனின் மகள் கனக சுந்தரி ஒரு சாபத்தால் குதிரை முகத்தோடு பிறந்தாள். மன்னன், அவள் முகம் மனித முகமாவதற்கு பல தலங்களுக்குச் சென்றான். இங்கு வந்து நீராடியபோது அவள் பெண்முகம் பெற்றாள். அதையொட்டி வதனாரம்ப தீர்த்தம் எனப்படுகிறது. இதை நினைவூட்டும் வகையில் திருச்செந்தூரில் உள்ள வெயிலுகந்த அம்மன் ஆலயத்தில் குதிரை முகத்தோடு கூடிய சிலை வைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் பாறைகள் நிறைந்த இடத்தில் இருப்பதால் பக்தர்கள் இதில் நீராட முடியாது.
வள்ளிக்குகை
வடக்கு வெளிப்பிரகாரத்திற்கு அருகில் வள்ளிக்குகை என்னுமிடம் உள்ளது. அங்குள்ள குகையில் வள்ளியம்மை திருவுருவம் உள்ளது. முருகன் துரத்தி வந்தபோது வள்ளியம்மை இங்கே வந்து ஒளிந்து கொண்டாள் என்கின்றனர். இப்போது இந்தக் குகைக்கு அருகே தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
சரவணப் பொய்கை
இக்கோயிலின் அருகில் உள்ள பெரிய குளத்திற்கு சரவணப் பொய்கை என்பது பெயர். இதில் பக்தர்கள் நீராடுகின்றனர். தாமரை மலரில் ஆறு குழந்தைகளின் திருவுருவங்கள் கார்த்திகைப் பெண்டிர் அறுவரால் தாலாட்டப்படுகிறது.
மூவர் சமாதி
இக்கோயில் திருப்பணியில் தமது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மெளனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி ஆகிய மூவரின் சமாதிகள் நாழிக் கிணற்றின் தெற்கே உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி, மெளனசாமி மூவரின் திருவுருவங்கள் தூண் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன
நடைபாதை கொட்டகை
ஆலயத்தில் இருந்து ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவில் நாழிக் கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றுக்குச் செல்ல நீண்ட பாதை உள்ளது. இதில் சிமெண்ட தூண்களை நிறுத்தி ‘கல்நார் ஓடு’களால் கூரை வேய்ந்துள்ளனர். இதை நடைபாதைக் கொட்டகை என்கின்றனர்
முருகப்பெருமான் சூரபத்மனை சம்காரித்தபின் அவனைக் கொன்ற பாவம் தீர திருச்செந்தூரில் சிவவழிபாடு செய்தார். இத்தலத்தில் அன்பர்களின் பாவங்களையும் நோய்களையும் தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றின் பெயர்கள் யாவும், கடற்கரையில் உள்ள தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்தங்களில் வதனாரம்ப தீர்த்தம், நாழிக்கிணறு முதலியவை சிறப்புடையவையாகும்.
நாழிக் கிணறு
சண்முக விலாச மண்டபத்திலிருந்து நாழிக் கிணற்றுக்குச் செல்ல நீண்ட நடைபாதை உள்ளது. நாழிக் கிணற்றில் நீராட, கட்டணம் செலுத்தவேண்டும். 24 அடி ஆழமுள்ள இடத்தில் ஒரு அடி சதுரப்பரப்புள்ள தொட்டி போன்ற அமைப்பில், நீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. இதில் எடுக்க எடுக்கக் குறையாது தண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது. தனது படைவீரர்களின் தாகத்தைத் தணிக்க முருகப்பெருமான் தன் வேலை ஊன்றி இந்தத் தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று கூறப்படுகிறது. இதனருகில் உள்ள கிணற்றுநீர் கந்தக மணம் கொண்டது. வடமொழியில் இதை கந்த புஷ்கரணி என்று அழைக்கின்றனர். கந்தன் கைவேல்பட்டதால் இப்பெயர் வரலாயிற்று.
இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முருகனை வழிபடுவதற்கு முன்பாக கடலிலும், நாழிக் கிணற்றிலும் நீராடுவதை புண்ணியம் என்று கருதுகின்றனர். உப்புக்கரிக்கும் நெடிய கடற்கரையில் தூயநீர் ஊற்றாகப் பெருகி வருவது இயற்கையின் சிறப்பு மிக்க அதிசயமாகும்.
வதனாரம்ப தீர்த்தம்
இது மூலவரை நோக்கியுள்ள கடலில் உள்ளதாகக் கூறுவர். பிரம்மன் இதில் மூழ்கித் தனது இழந்த தலையைப் பெற்றான். கலிங்க தேசத்து மன்னனின் மகள் கனக சுந்தரி ஒரு சாபத்தால் குதிரை முகத்தோடு பிறந்தாள். மன்னன், அவள் முகம் மனித முகமாவதற்கு பல தலங்களுக்குச் சென்றான். இங்கு வந்து நீராடியபோது அவள் பெண்முகம் பெற்றாள். அதையொட்டி வதனாரம்ப தீர்த்தம் எனப்படுகிறது. இதை நினைவூட்டும் வகையில் திருச்செந்தூரில் உள்ள வெயிலுகந்த அம்மன் ஆலயத்தில் குதிரை முகத்தோடு கூடிய சிலை வைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் பாறைகள் நிறைந்த இடத்தில் இருப்பதால் பக்தர்கள் இதில் நீராட முடியாது.
வள்ளிக்குகை
வடக்கு வெளிப்பிரகாரத்திற்கு அருகில் வள்ளிக்குகை என்னுமிடம் உள்ளது. அங்குள்ள குகையில் வள்ளியம்மை திருவுருவம் உள்ளது. முருகன் துரத்தி வந்தபோது வள்ளியம்மை இங்கே வந்து ஒளிந்து கொண்டாள் என்கின்றனர். இப்போது இந்தக் குகைக்கு அருகே தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
சரவணப் பொய்கை
இக்கோயிலின் அருகில் உள்ள பெரிய குளத்திற்கு சரவணப் பொய்கை என்பது பெயர். இதில் பக்தர்கள் நீராடுகின்றனர். தாமரை மலரில் ஆறு குழந்தைகளின் திருவுருவங்கள் கார்த்திகைப் பெண்டிர் அறுவரால் தாலாட்டப்படுகிறது.
மூவர் சமாதி
இக்கோயில் திருப்பணியில் தமது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மெளனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி ஆகிய மூவரின் சமாதிகள் நாழிக் கிணற்றின் தெற்கே உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி, மெளனசாமி மூவரின் திருவுருவங்கள் தூண் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன
நடைபாதை கொட்டகை
ஆலயத்தில் இருந்து ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவில் நாழிக் கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றுக்குச் செல்ல நீண்ட பாதை உள்ளது. இதில் சிமெண்ட தூண்களை நிறுத்தி ‘கல்நார் ஓடு’களால் கூரை வேய்ந்துள்ளனர். இதை நடைபாதைக் கொட்டகை என்கின்றனர்
- GuestGuest
மு௫கனடிமை wrote:Kraja29 wrote:அருமையான படங்கள் .
இளவரசன் , முருகன் அவர்களுக்கு நன்றிகள் . கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை அப்டேட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நானும்தான் கேட்டுக்கொள்கிறேன்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|