புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
பிச்ச முத்துவின் மறுபக்கம்
இதில் நம்ம நகைச்சுவை நாயகன் சரண் , எதற்காக பாடசாலை படிப்பை இடை நிறுத்தினார் என்று பார்க்கலாம் ?
தானாக விரும்பி படிப்பை இடை நிறுத்தியதாக ஈகரையில் கூறினாலும் தற்போதுதான் அவரை இடை நிறுத்தியுள்ளார்கள் என அப்புக்குட்டியின் ஆட்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றது .....
என்ன நடந்தது ?
ஆய்வு இல 01
தமிழ் ஆசிரியர் படம் நடத்திக்கொண்டு இருக்கின்றார், பிச்ச , மணி , மற்றும் அப்புக் குட்டி ஆகியோர் ஒரு மேசையில் , வழமை போல சகலகலா சரண் பாடத்தை கவனிக்காது தூங்குகின்றார் , அப்போது
தமிழ் ஆசிரியர் : அப்புக் குட்டி நீரிலும் நிலத்திலும் நிலத்திலும் வாழும் பிராணி எது சொல்லுங்க ?
( அப்பு தெரியாமல் முளிக்கின்றார் , அப்போது சரண் எழுந்து )
சரண் : டீச்சர் தவளை
தமிழ் ஆசிரியர் : அச்சாப் பிள்ளை ,அப்பு நீ வரவர மோசம் ,சரண் தூங்கினாலும் காரியத்தில் கெட்டிக் காரன்...
சரண் : ஓம் டீச்சர்,,, (பாவம் அப்புவை பார்த்து நையாண்டி செய்கின்றார் )
தமிழ் ஆசிரியர் : எங்கே சரண் குட்டி , இன்னொரு நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணி சொல்லுங்க
பார்ப்போம் ,
சரண் : டீச்சர் இன்னொரு தவளை ...
தமிழ் ஆசிரியர்:
பிறகென்ன சரணுக்கு அடி தானே ....
===================================================================================================== ஆய்வு இல ௦2
விரைவில் :
இதில் நம்ம நகைச்சுவை நாயகன் சரண் , எதற்காக பாடசாலை படிப்பை இடை நிறுத்தினார் என்று பார்க்கலாம் ?
தானாக விரும்பி படிப்பை இடை நிறுத்தியதாக ஈகரையில் கூறினாலும் தற்போதுதான் அவரை இடை நிறுத்தியுள்ளார்கள் என அப்புக்குட்டியின் ஆட்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றது .....
என்ன நடந்தது ?
ஆய்வு இல 01
தமிழ் ஆசிரியர் படம் நடத்திக்கொண்டு இருக்கின்றார், பிச்ச , மணி , மற்றும் அப்புக் குட்டி ஆகியோர் ஒரு மேசையில் , வழமை போல சகலகலா சரண் பாடத்தை கவனிக்காது தூங்குகின்றார் , அப்போது
தமிழ் ஆசிரியர் : அப்புக் குட்டி நீரிலும் நிலத்திலும் நிலத்திலும் வாழும் பிராணி எது சொல்லுங்க ?
( அப்பு தெரியாமல் முளிக்கின்றார் , அப்போது சரண் எழுந்து )
சரண் : டீச்சர் தவளை
தமிழ் ஆசிரியர் : அச்சாப் பிள்ளை ,அப்பு நீ வரவர மோசம் ,சரண் தூங்கினாலும் காரியத்தில் கெட்டிக் காரன்...
சரண் : ஓம் டீச்சர்,,, (பாவம் அப்புவை பார்த்து நையாண்டி செய்கின்றார் )
தமிழ் ஆசிரியர் : எங்கே சரண் குட்டி , இன்னொரு நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணி சொல்லுங்க
பார்ப்போம் ,
சரண் : டீச்சர் இன்னொரு தவளை ...
தமிழ் ஆசிரியர்:
பிறகென்ன சரணுக்கு அடி தானே ....
===================================================================================================== ஆய்வு இல ௦2
விரைவில் :
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.
அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.
அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.
அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.
ஆமாம், போன போட்டு சொல்லிபுட்டு கேள்வி வேற.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:அப்புகுட்டி wrote:ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.
அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.
ஆமாம், போன போட்டு சொல்லிபுட்டு கேள்வி வேற.....
என் மதிப்புக்குரிய பிச்ச ஐயா என்று மரியாதையாக நான் சொல்ல மாட்டேன்.
யோவ் பிச்ச நான் சொல்ல வில்லை யாரோ கூட இருந்து இப்படி செய்து விட்டார்கள் எதுக்கும் இன்னும் கவனமாக இருங்க ஐயா இரண்டாம் பாகத்தில் இன்னும் என்னவெல்லாம் வெளி வரப்போகுதோ
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:பிச்ச wrote:அப்புகுட்டி wrote:ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.
அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.
ஆமாம், போன போட்டு சொல்லிபுட்டு கேள்வி வேற.....
என் மதிப்புக்குரிய பிச்ச ஐயா என்று மரியாதையாக நான் சொல்ல மாட்டேன்.
யோவ் பிச்ச நான் சொல்ல வில்லை யாரோ கூட இருந்து இப்படி செய்து விட்டார்கள் எதுக்கும் இன்னும் கவனமாக இருங்க ஐயா இரண்டாம் பாகத்தில் இன்னும் என்னவெல்லாம் வெளி வரப்போகுதோ
நான் இந்த வாரம் ஈகரைக்கு விடுமுறை. வெளியூர் செல்கிறேன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:அப்புகுட்டி wrote:பிச்ச wrote:அப்புகுட்டி wrote:ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.
அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.
ஆமாம், போன போட்டு சொல்லிபுட்டு கேள்வி வேற.....
என் மதிப்புக்குரிய பிச்ச ஐயா என்று மரியாதையாக நான் சொல்ல மாட்டேன்.
யோவ் பிச்ச நான் சொல்ல வில்லை யாரோ கூட இருந்து இப்படி செய்து விட்டார்கள் எதுக்கும் இன்னும் கவனமாக இருங்க ஐயா இரண்டாம் பாகத்தில் இன்னும் என்னவெல்லாம் வெளி வரப்போகுதோ
நான் இந்த வாரம் ஈகரைக்கு விடுமுறை. வெளியூர் செல்கிறேன்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
நம்ம பிச்ச முத்துவின் மறுபக்கம் 02
வழமைபோல நம்ம சாரா ,நம்ம மணி , அப்புக் குட்டி அண்ணா ,
வகுப்பு ஆரம்ப மாகி விட்டது , அப்போது சமய பாட ஆசிரியர் பாடங்களை முடித்து விட்டு கேள்விக் கணைகள் தொடுக்கின்றார் .
நம்ம சரவணனை யாரும் கேள்வி கேட்பது அவருக்கு பிடிக்காது தானே , ( அவருக்கு கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியாது பாருங்க )
இப்போது நம்ம சரவணனின் நேரம் , பேஸ் மட்டும் வீக்கு பில்டிங் ச்ற்றோங்கு என்ற தத்துவத்தின் படி எழுந்து நிக்கின்றார் ... கேள்வி ஆரம்பம் ...
ஆசிரயர் : வைரவரின் வாகனம் எது சொல்லுங்க பார்ப்போம் ?
நம்ம சரவணன் : (மனசுக்குள் ... யாருக்கு தெரியும் )
முழித்துக்கொண்டு நிக்கின்றார்
இனி என்ன சாராவுக்கு வழமைபோல ஆசிரியரிடம் கிடைக்கவேண்டியது என்ன இது தானே
இதை யோசித்த நம்ம மணி நம்ம சாராவுக்கு உதவி செய்கின்றார்
அது எப்படி பார்ப்போம்
நம்ம மணி , சராவின் காலை நுள்ளி தன்னை பார்க்கும் படி செய்கின்றார் ...இப்ப மணி
நம்ம மணி : டேய் சரா , வாவ் வாவ் வாவ் ( இப்படி குரைத்தால் விடை நாய் என்று நம்ம சாரா கண்டு பிடிப்பார் என மணி நினைத்தார் )
நம்ம சரா எதோ விளங்கின மாதிரி , ஆசிரியரைபார்த்து தான் யோசித்து கண்டு பிடித்ததாக பில்ட் அப் கொடுத்துக்கொண்டு....
நம்ம சரா : டீச்சர் அது வவ்வால் தானே ...
பிறகு என்ன
ஆசிரியர் :
அப்புக்குட்டி :
அடுத்த பகுதி
விரைவில்
( நகைச்சுவைக்காக மட்டும் தான் நண்பர்களே யாருடைய மனதையும் புண்படுத்த இல்லை )
தவறாக நினைப்பின் தனி மடல் மூலம் அறிய தாருங்கள்
வழமைபோல நம்ம சாரா ,நம்ம மணி , அப்புக் குட்டி அண்ணா ,
வகுப்பு ஆரம்ப மாகி விட்டது , அப்போது சமய பாட ஆசிரியர் பாடங்களை முடித்து விட்டு கேள்விக் கணைகள் தொடுக்கின்றார் .
நம்ம சரவணனை யாரும் கேள்வி கேட்பது அவருக்கு பிடிக்காது தானே , ( அவருக்கு கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியாது பாருங்க )
இப்போது நம்ம சரவணனின் நேரம் , பேஸ் மட்டும் வீக்கு பில்டிங் ச்ற்றோங்கு என்ற தத்துவத்தின் படி எழுந்து நிக்கின்றார் ... கேள்வி ஆரம்பம் ...
ஆசிரயர் : வைரவரின் வாகனம் எது சொல்லுங்க பார்ப்போம் ?
நம்ம சரவணன் : (மனசுக்குள் ... யாருக்கு தெரியும் )
முழித்துக்கொண்டு நிக்கின்றார்
இனி என்ன சாராவுக்கு வழமைபோல ஆசிரியரிடம் கிடைக்கவேண்டியது என்ன இது தானே
இதை யோசித்த நம்ம மணி நம்ம சாராவுக்கு உதவி செய்கின்றார்
அது எப்படி பார்ப்போம்
நம்ம மணி , சராவின் காலை நுள்ளி தன்னை பார்க்கும் படி செய்கின்றார் ...இப்ப மணி
நம்ம மணி : டேய் சரா , வாவ் வாவ் வாவ் ( இப்படி குரைத்தால் விடை நாய் என்று நம்ம சாரா கண்டு பிடிப்பார் என மணி நினைத்தார் )
நம்ம சரா எதோ விளங்கின மாதிரி , ஆசிரியரைபார்த்து தான் யோசித்து கண்டு பிடித்ததாக பில்ட் அப் கொடுத்துக்கொண்டு....
நம்ம சரா : டீச்சர் அது வவ்வால் தானே ...
பிறகு என்ன
ஆசிரியர் :
அப்புக்குட்டி :
அடுத்த பகுதி
விரைவில்
( நகைச்சுவைக்காக மட்டும் தான் நண்பர்களே யாருடைய மனதையும் புண்படுத்த இல்லை )
தவறாக நினைப்பின் தனி மடல் மூலம் அறிய தாருங்கள்
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|