புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
First topic message reminder :
பிச்ச முத்துவின் மறுபக்கம்
இதில் நம்ம நகைச்சுவை நாயகன் சரண் , எதற்காக பாடசாலை படிப்பை இடை நிறுத்தினார் என்று பார்க்கலாம் ?
தானாக விரும்பி படிப்பை இடை நிறுத்தியதாக ஈகரையில் கூறினாலும் தற்போதுதான் அவரை இடை நிறுத்தியுள்ளார்கள் என அப்புக்குட்டியின் ஆட்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றது .....
என்ன நடந்தது ?
ஆய்வு இல 01
தமிழ் ஆசிரியர் படம் நடத்திக்கொண்டு இருக்கின்றார், பிச்ச , மணி , மற்றும் அப்புக் குட்டி ஆகியோர் ஒரு மேசையில் , வழமை போல சகலகலா சரண் பாடத்தை கவனிக்காது தூங்குகின்றார் , அப்போது
தமிழ் ஆசிரியர் : அப்புக் குட்டி நீரிலும் நிலத்திலும் நிலத்திலும் வாழும் பிராணி எது சொல்லுங்க ?
( அப்பு தெரியாமல் முளிக்கின்றார் , அப்போது சரண் எழுந்து )
சரண் : டீச்சர் தவளை
தமிழ் ஆசிரியர் : அச்சாப் பிள்ளை ,அப்பு நீ வரவர மோசம் ,சரண் தூங்கினாலும் காரியத்தில் கெட்டிக் காரன்...
சரண் : ஓம் டீச்சர்,,, (பாவம் அப்புவை பார்த்து நையாண்டி செய்கின்றார் )
தமிழ் ஆசிரியர் : எங்கே சரண் குட்டி , இன்னொரு நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணி சொல்லுங்க
பார்ப்போம் ,
சரண் : டீச்சர் இன்னொரு தவளை ...
தமிழ் ஆசிரியர்:
பிறகென்ன சரணுக்கு அடி தானே ....
===================================================================================================== ஆய்வு இல ௦2
விரைவில் :
பிச்ச முத்துவின் மறுபக்கம்
இதில் நம்ம நகைச்சுவை நாயகன் சரண் , எதற்காக பாடசாலை படிப்பை இடை நிறுத்தினார் என்று பார்க்கலாம் ?
தானாக விரும்பி படிப்பை இடை நிறுத்தியதாக ஈகரையில் கூறினாலும் தற்போதுதான் அவரை இடை நிறுத்தியுள்ளார்கள் என அப்புக்குட்டியின் ஆட்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றது .....
என்ன நடந்தது ?
ஆய்வு இல 01
தமிழ் ஆசிரியர் படம் நடத்திக்கொண்டு இருக்கின்றார், பிச்ச , மணி , மற்றும் அப்புக் குட்டி ஆகியோர் ஒரு மேசையில் , வழமை போல சகலகலா சரண் பாடத்தை கவனிக்காது தூங்குகின்றார் , அப்போது
தமிழ் ஆசிரியர் : அப்புக் குட்டி நீரிலும் நிலத்திலும் நிலத்திலும் வாழும் பிராணி எது சொல்லுங்க ?
( அப்பு தெரியாமல் முளிக்கின்றார் , அப்போது சரண் எழுந்து )
சரண் : டீச்சர் தவளை
தமிழ் ஆசிரியர் : அச்சாப் பிள்ளை ,அப்பு நீ வரவர மோசம் ,சரண் தூங்கினாலும் காரியத்தில் கெட்டிக் காரன்...
சரண் : ஓம் டீச்சர்,,, (பாவம் அப்புவை பார்த்து நையாண்டி செய்கின்றார் )
தமிழ் ஆசிரியர் : எங்கே சரண் குட்டி , இன்னொரு நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணி சொல்லுங்க
பார்ப்போம் ,
சரண் : டீச்சர் இன்னொரு தவளை ...
தமிழ் ஆசிரியர்:
பிறகென்ன சரணுக்கு அடி தானே ....
===================================================================================================== ஆய்வு இல ௦2
விரைவில் :
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
priyatharshi wrote:அப்புகுட்டி wrote:பிச்ச wrote:
நான் இந்த வாரம் ஈகரைக்கு விடுமுறை. வெளியூர் செல்கிறேன்.
அப்படி சொல்லக் கூடாது
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
நம்ம பிச்ச முத்துவின் மறு பக்கம் 03
வழமை போல நம்ம அப்பு , நம்ம சரா , நம்ம மணி இவர்கள் மூவரும் ஒரே மேசையில் .... நம்ம சாரா மதியம் சாப்பிட கொண்டுவந்த உணவை பாடசாலை வந்தவுடனே ஒன்ன்றும் விடாமல் வழித்து சாபிட்டுவிட்டு . ...
நம்ம சராவுக்கு வகுப்பறையில் ஒரே தூக்கம் ( இருக்காதா ஈகரையில சாமம் சாமமா இருந்தா எப்பிடி வகுப்பறையில் பாடத்தை கவனிப்பது ) ,இதை கவனித்த புதிய ஆசிரியர் ??
அட நம்ம கலை சார் தான் ,
ஆசிரியர் சராவின் மனநிலையை மாற்றுவதற்கு கூறினார் ,
ஆசிரியர் :பிள்ளைகளா இப்ப நாங்க விளையாடப் போறோம் ..
நம்ம மணி : டேய் சரா , விளையாடப் போறோம்டா, உனக்கு தான் ஏணியும் பாம்பும் , ரூட்டில் சில்லு உருட்டி விளையாடுவது தெரியும் தானே எழும்படா ....
நம்ம சரா : எனக்கு பெரிய சில்லு தந்தா தான் நான் எழும்புவேன் ...
அப்பு பாவம் பிறந்த நாளுக்கு கொண்டுவந்த கேக்கை கூட காட்டாம வச்சிருக்கின்றார் ... தெரியும் தானே பக்கத்தில நம்ம சாப்பாட்டு ராமன் சரவணன் ......
சாராவும் , மணியும் சில்லுடுட்டுவதில் மும்மரமாக இருக்க குண்டை தூக்கி போடுகிறார் நம்ம கலை சார் ....
ஆசிரியர் : நாம தமிழ் மொழிகளில் விளையாடப் போறோம் ....
நம்ம சாராவும் , மணியும் : என்னது தமிழ் மொழியா
அப்புக்குட்டி :
ஆசிரியர் : மணித்தம்பி பத்து விலங்குகளின் பெயரை கூறுங்கள் ?
நம்ம மணி : சார் விலங்கு தானே ,,, பொறுங்க சார்
சார் பு பு பு புளி ( ஆரிரியரை பயத்துடன் பார்க்கின்றார் சரியோ பிழையோ என நம்ம மணிக்கு தெரியாது )
ஆசிரியர் : ம்ம்ம்ம் தயங்காமல் கூறுங்கள் மணி
நம்ம மணி : புலி சார்
ஆசிரியர் : ம்ம் சொல்லுங்க , நம்ம சராகுட்டி உடனே சொல்லிடுவான் ....
நம்ம மணி : சி சி சிங்க சிங்க சிங்கம் ( பயத்துடன் கலை சாரை பார்க்கின்றார் )
ஆசிரியர் : ம்ம்ம்ம் முறைத்தபடி , சரா எங்கே நீங்க சொல்லுங்க பாப்போம் ,
நம்ம சரா வழக்கம் போல பில்ட் அப்புடன் எழுந்து நம்ம மணியையும் ,அப்புவையும் பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு ( இது ஒரு கேள்வி இதை என்னிட்ட கேட்ட்கிரான்கள் )
நம்ம சரா : சார் அஞ்சு புலி அஞ்சு சிங்கம் , எப்புடி
ஆசிரியர் :
குறிப்பு : அப்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பிரம்பு எடுக்கப் பட மாட்டாது ..
நன்றி
ஆசிரியர்
நம்ம சரா ( அப்பாடா அடி இண்டைக்கு இல்லை ) மனுஷன் சொல்ல சொல்லுறதை சொல்லிட்டு நான் எஸ்கேப் )
அப்புக்கு அடிக்கடி பிறந்த நாள் வந்தாலும் நான் நான் எஸ்கேப்)
ஆசிரியர் : சரா உன்ன அடிச்சும் பார்த்தாச்சு உன் மண்ணடையை குடைஞ்சும் பார்த்தாச்சு , களி மண்ணை தவிர வேறொன்றும் இல்லை , எங்கே இதையாச்சும் ஒரு பத்து தரம் சொல்லிட்டு போய் ஆசனத்தில் இரு ...
நம்ம சரா : சொல்லுங்க சார் ( மிகவும் பணிவுடன் )
அப்புக்குட்டி ...... உலக மகா நடிப்புடா சாமி )
ஆசிரியர் : கடற்கரையில உரல் உருளுது கண்ட புலிக்கு தொண்டைக் கறுப்பாம் ....
எங்கே இதை விரைவாக சொல்லு பார்ப்போம் ...
நம்ம சரா : கடக்கரையில் உரல் உருளுது கண்ட புலிக்கு தொண்டைக் கறுப்பாம் , கடக் கறையுள் உரல் ஊல்லுழு கண்டபுளிக்கு .....
அப்பா அய்யனாரே இதுக்கு அடி தேவல போல , என்ன கொடுமைடா சாமி
சார் நீங்களாச்சும் சொல்லுங்க பார்ப்போம்..
வழமை போல நம்ம அப்பு , நம்ம சரா , நம்ம மணி இவர்கள் மூவரும் ஒரே மேசையில் .... நம்ம சாரா மதியம் சாப்பிட கொண்டுவந்த உணவை பாடசாலை வந்தவுடனே ஒன்ன்றும் விடாமல் வழித்து சாபிட்டுவிட்டு . ...
நம்ம சராவுக்கு வகுப்பறையில் ஒரே தூக்கம் ( இருக்காதா ஈகரையில சாமம் சாமமா இருந்தா எப்பிடி வகுப்பறையில் பாடத்தை கவனிப்பது ) ,இதை கவனித்த புதிய ஆசிரியர் ??
அட நம்ம கலை சார் தான் ,
ஆசிரியர் சராவின் மனநிலையை மாற்றுவதற்கு கூறினார் ,
ஆசிரியர் :பிள்ளைகளா இப்ப நாங்க விளையாடப் போறோம் ..
நம்ம மணி : டேய் சரா , விளையாடப் போறோம்டா, உனக்கு தான் ஏணியும் பாம்பும் , ரூட்டில் சில்லு உருட்டி விளையாடுவது தெரியும் தானே எழும்படா ....
நம்ம சரா : எனக்கு பெரிய சில்லு தந்தா தான் நான் எழும்புவேன் ...
அப்பு பாவம் பிறந்த நாளுக்கு கொண்டுவந்த கேக்கை கூட காட்டாம வச்சிருக்கின்றார் ... தெரியும் தானே பக்கத்தில நம்ம சாப்பாட்டு ராமன் சரவணன் ......
சாராவும் , மணியும் சில்லுடுட்டுவதில் மும்மரமாக இருக்க குண்டை தூக்கி போடுகிறார் நம்ம கலை சார் ....
ஆசிரியர் : நாம தமிழ் மொழிகளில் விளையாடப் போறோம் ....
நம்ம சாராவும் , மணியும் : என்னது தமிழ் மொழியா
அப்புக்குட்டி :
ஆசிரியர் : மணித்தம்பி பத்து விலங்குகளின் பெயரை கூறுங்கள் ?
நம்ம மணி : சார் விலங்கு தானே ,,, பொறுங்க சார்
சார் பு பு பு புளி ( ஆரிரியரை பயத்துடன் பார்க்கின்றார் சரியோ பிழையோ என நம்ம மணிக்கு தெரியாது )
ஆசிரியர் : ம்ம்ம்ம் தயங்காமல் கூறுங்கள் மணி
நம்ம மணி : புலி சார்
ஆசிரியர் : ம்ம் சொல்லுங்க , நம்ம சராகுட்டி உடனே சொல்லிடுவான் ....
நம்ம மணி : சி சி சிங்க சிங்க சிங்கம் ( பயத்துடன் கலை சாரை பார்க்கின்றார் )
ஆசிரியர் : ம்ம்ம்ம் முறைத்தபடி , சரா எங்கே நீங்க சொல்லுங்க பாப்போம் ,
நம்ம சரா வழக்கம் போல பில்ட் அப்புடன் எழுந்து நம்ம மணியையும் ,அப்புவையும் பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு ( இது ஒரு கேள்வி இதை என்னிட்ட கேட்ட்கிரான்கள் )
நம்ம சரா : சார் அஞ்சு புலி அஞ்சு சிங்கம் , எப்புடி
ஆசிரியர் :
குறிப்பு : அப்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பிரம்பு எடுக்கப் பட மாட்டாது ..
நன்றி
ஆசிரியர்
நம்ம சரா ( அப்பாடா அடி இண்டைக்கு இல்லை ) மனுஷன் சொல்ல சொல்லுறதை சொல்லிட்டு நான் எஸ்கேப் )
அப்புக்கு அடிக்கடி பிறந்த நாள் வந்தாலும் நான் நான் எஸ்கேப்)
ஆசிரியர் : சரா உன்ன அடிச்சும் பார்த்தாச்சு உன் மண்ணடையை குடைஞ்சும் பார்த்தாச்சு , களி மண்ணை தவிர வேறொன்றும் இல்லை , எங்கே இதையாச்சும் ஒரு பத்து தரம் சொல்லிட்டு போய் ஆசனத்தில் இரு ...
நம்ம சரா : சொல்லுங்க சார் ( மிகவும் பணிவுடன் )
அப்புக்குட்டி ...... உலக மகா நடிப்புடா சாமி )
ஆசிரியர் : கடற்கரையில உரல் உருளுது கண்ட புலிக்கு தொண்டைக் கறுப்பாம் ....
எங்கே இதை விரைவாக சொல்லு பார்ப்போம் ...
நம்ம சரா : கடக்கரையில் உரல் உருளுது கண்ட புலிக்கு தொண்டைக் கறுப்பாம் , கடக் கறையுள் உரல் ஊல்லுழு கண்டபுளிக்கு .....
அப்பா அய்யனாரே இதுக்கு அடி தேவல போல , என்ன கொடுமைடா சாமி
சார் நீங்களாச்சும் சொல்லுங்க பார்ப்போம்..
முடியல!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஐயோ பிரியா என்ன இது சிரிப்பை அடக்க முடியலயே
சூப்பரா பண்றமா நீ ஒரு படமே தயாரிக்கலாம் போல் உள்ளதே
நம்ம பிச்ச கதாநாயகன் சூப்பர் இன்னும் இன்னும் அசத்துங்க. நன்றி.
சூப்பரா பண்றமா நீ ஒரு படமே தயாரிக்கலாம் போல் உள்ளதே
நம்ம பிச்ச கதாநாயகன் சூப்பர் இன்னும் இன்னும் அசத்துங்க. நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இங்கே நிரையபேர் முடியல முடியலனு சொல்றாங்க வயசாட்டாலே அப்படித்தான்..!
Tamilzhan wrote:
இங்கே நிரையபேர் முடியல முடியலனு சொல்றாங்க வயசாட்டாலே அப்படித்தான்..!
வாங்க இளவலே.. வயசானவங்கலாம் சொல்ல மாட்டாஙக.. அமைதியா இருப்பாங்க..பக்கத்துல
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|