புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயும்... என் இதயமும்... - Page 2 Poll_c10நீயும்... என் இதயமும்... - Page 2 Poll_m10நீயும்... என் இதயமும்... - Page 2 Poll_c10 
6 Posts - 60%
heezulia
நீயும்... என் இதயமும்... - Page 2 Poll_c10நீயும்... என் இதயமும்... - Page 2 Poll_m10நீயும்... என் இதயமும்... - Page 2 Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
நீயும்... என் இதயமும்... - Page 2 Poll_c10நீயும்... என் இதயமும்... - Page 2 Poll_m10நீயும்... என் இதயமும்... - Page 2 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயும்... என் இதயமும்... - Page 2 Poll_c10நீயும்... என் இதயமும்... - Page 2 Poll_m10நீயும்... என் இதயமும்... - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயும்... என் இதயமும்...


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 01, 2010 5:26 pm

First topic message reminder :

நீயும்... என் இதயமும்...


நிசப்தமான தருணத்தில்...
என் இதயதுடிப்பின் ஒலிகூட
உன் பெயரை சொல்லியே
ஒலிப்பது போல் உணர்ந்தேன்...

காதினை வைத்து கேள்.
என் கல்லறையின் மீதும்...
எனக்காக துடித்து ஓய்ந்துபோன
இதயம் என்றாலும்
உனக்காக துடிக்க நினைத்ததாலோ
உன்பெயரையே ஒலித்துக்கொண்டேயிருக்கும்...



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 10:41 am

சபீர் wrote:
Aathira wrote:
srinihasan wrote:நீயும்... என் இதயமும்...


நிசப்தமான தருணத்தில்...
என் இதயதுடிப்பின் ஒலிகூட
உன் பெயரை சொல்லியே
ஒலிப்பது போல் உணர்ந்தேன்...

காதினை வைத்து கேள்.
என் கல்லறையின் மீதும்...
எனக்காக துடித்து ஓய்ந்துபோன
இதயம் என்றாலும்
உனக்காக துடிக்க நினைத்ததாலோ
உன்பெயரையே ஒலித்துக்கொண்டேயிருக்கும்...
உண்மை உணர்வுக்கு அழகிய வரி கொடுத்த கவிதை இது வாசன்.. நானும் காதினை வைத்து கேட்டேன்...நடிப்பில்லா உங்கள் இதயத்துடிப்பை கண்டேன்.. அருமை அருமை.. நீயும்... என் இதயமும்... - Page 2 678642 நீயும்... என் இதயமும்... - Page 2 678642

அக்காவின் கருத்தை நான் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
நீயும்... என் இதயமும்... - Page 2 678642 நீயும்... என் இதயமும்... - Page 2 678642 அன்புத்தம்பி.



நீயும்... என் இதயமும்... - Page 2 Aநீயும்... என் இதயமும்... - Page 2 Aநீயும்... என் இதயமும்... - Page 2 Tநீயும்... என் இதயமும்... - Page 2 Hநீயும்... என் இதயமும்... - Page 2 Iநீயும்... என் இதயமும்... - Page 2 Rநீயும்... என் இதயமும்... - Page 2 Aநீயும்... என் இதயமும்... - Page 2 Empty
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon May 10, 2010 11:07 am

உணர்வு பூர்வமான வரிகள் அண்ணா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue May 11, 2010 12:17 am

Aathira wrote:
srinihasan wrote:நீயும்... என் இதயமும்...


நிசப்தமான தருணத்தில்...
என் இதயதுடிப்பின் ஒலிகூட
உன் பெயரை சொல்லியே
ஒலிப்பது போல் உணர்ந்தேன்...

காதினை வைத்து கேள்.
என் கல்லறையின் மீதும்...
எனக்காக துடித்து ஓய்ந்துபோன
இதயம் என்றாலும்
உனக்காக துடிக்க நினைத்ததாலோ
உன்பெயரையே ஒலித்துக்கொண்டேயிருக்கும்...
உண்மை உணர்வுக்கு அழகிய வரி கொடுத்த கவிதை இது வாசன்.. நானும் காதினை வைத்து கேட்டேன்...நடிப்பில்லா உங்கள் இதயத்துடிப்பை கண்டேன்.. அருமை அருமை.. நீயும்... என் இதயமும்... - Page 2 678642 நீயும்... என் இதயமும்... - Page 2 678642

அன்புள்ள ஆதிரா,

தங்கள் உணர்வுகளை தங்களின் உண்மையான வரிகளின் மூலமும் எப்பொழுதும் உணர்த்துவதை நான் அறிவேன்...


மிக்க நன்றி... நீயும்... என் இதயமும்... - Page 2 678642 நீயும்... என் இதயமும்... - Page 2 678642 நீயும்... என் இதயமும்... - Page 2 154550 நீயும்... என் இதயமும்... - Page 2 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue May 11, 2010 12:19 am

mohan-தாஸ் wrote:அருமை அருமை

மிக்க நன்றி..... நீயும்... என் இதயமும்... - Page 2 678642 நீயும்... என் இதயமும்... - Page 2 678642 நீயும்... என் இதயமும்... - Page 2 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue May 11, 2010 12:21 am

சபீர் wrote:ரொம்ப அருமையான அழகான வரிகள் வாசன் தொடருங்கள் நண்பா

நண்பா சபீர்,

தங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு மிக்க நன்றி... தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டி... நீயும்... என் இதயமும்... - Page 2 678642 நீயும்... என் இதயமும்... - Page 2 678642

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue May 11, 2010 12:35 am

மஞ்சுபாஷிணி wrote:உண்மையை எப்போதும் உரக்க சொல்லும் வரிகள் உங்க வரிகள் வாசன்...

இதயத்துடிப்பு மெல்லியதென்றாலும் உயிர்ப்பிக்க இதயத்தால் தான் முடியும்....உங்கள் இந்த துடிப்பில் கூட காதலியின் பெயரை மட்டுமே மந்திரம் போல் துடிப்பதை....

இறுதிவரிகள் படித்தபோது மனம் கனத்தது....

உண்மைக்கு என்றும் அழிவில்லை...

அன்பு பாராட்டுக்கள் அழகிய கவிதைக்கு வாசன்...


உங்கள் மறுமொழி, உங்கள் மனதை / எண்ணத்தை பிரதிபலிக்கும் வரிகள் இங்கு...

தங்களை போன்ற பல உறுப்பினர்களின் வாசிப்பில்தான் பலபேரின் பலகவிதைகள் உயிர்பெறுகின்றது... இல்லையெனில் உயிரற்ற காகிதத்தில் எழுதப்பட்ட(டும்) வார்த்தைகளாக அவை...
கவிதைக்கு பாராட்டு அளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... நீயும்... என் இதயமும்... - Page 2 678642

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue May 11, 2010 12:51 am

mhmramees wrote:உணர்வு பூர்வமான வரிகள் அண்ணா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்களின் உணர்வு பூர்வமான வரிகளுக்கு மிக்க நன்றி... என் அன்பு சகோதரா... நீயும்... என் இதயமும்... - Page 2 678642 நீயும்... என் இதயமும்... - Page 2 154550

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon May 17, 2010 3:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நீயும்... என் இதயமும்... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 17, 2010 4:17 pm

எங்கயோ தொட்டுட்ட மச்சி தொட்டுட்ட அருமை.



நீயும்... என் இதயமும்... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 17, 2010 5:05 pm

மஞ்சுபாஷிணி wrote:உண்மையை எப்போதும் உரக்க சொல்லும் வரிகள் உங்க வரிகள் வாசன்...

இதயத்துடிப்பு மெல்லியதென்றாலும் உயிர்ப்பிக்க இதயத்தால் தான் முடியும்....உங்கள் இந்த துடிப்பில் கூட காதலியின் பெயரை மட்டுமே மந்திரம் போல் துடிப்பதை....

இறுதிவரிகள் படித்தபோது மனம் கனத்தது....

உண்மைக்கு என்றும் அழிவில்லை...

அன்பு பாராட்டுக்கள் அழகிய கவிதைக்கு வாசன்...


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக