புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயும்... என் இதயமும்... Poll_c10நீயும்... என் இதயமும்... Poll_m10நீயும்... என் இதயமும்... Poll_c10 
6 Posts - 67%
heezulia
நீயும்... என் இதயமும்... Poll_c10நீயும்... என் இதயமும்... Poll_m10நீயும்... என் இதயமும்... Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
நீயும்... என் இதயமும்... Poll_c10நீயும்... என் இதயமும்... Poll_m10நீயும்... என் இதயமும்... Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயும்... என் இதயமும்... Poll_c10நீயும்... என் இதயமும்... Poll_m10நீயும்... என் இதயமும்... Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயும்... என் இதயமும்...


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 01, 2010 5:26 pm

நீயும்... என் இதயமும்...


நிசப்தமான தருணத்தில்...
என் இதயதுடிப்பின் ஒலிகூட
உன் பெயரை சொல்லியே
ஒலிப்பது போல் உணர்ந்தேன்...

காதினை வைத்து கேள்.
என் கல்லறையின் மீதும்...
எனக்காக துடித்து ஓய்ந்துபோன
இதயம் என்றாலும்
உனக்காக துடிக்க நினைத்ததாலோ
உன்பெயரையே ஒலித்துக்கொண்டேயிருக்கும்...


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat May 01, 2010 5:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் நண்பா அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நீயும்... என் இதயமும்... Logo12
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 01, 2010 5:38 pm

ரிபாஸ் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் நண்பா அருமையான வரிகள்

மிக்க நன்றி நண்பா... நீயும்... என் இதயமும்... 154550

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 01, 2010 5:57 pm

srinihasan wrote:நீயும்... என் இதயமும்...


நிசப்தமான தருணத்தில்...
என் இதயதுடிப்பின் ஒலிகூட
உன் பெயரை சொல்லியே
ஒலிப்பது போல் உணர்ந்தேன்...

காதினை வைத்து கேள்.
என் கல்லறையின் மீதும்...
எனக்காக துடித்து ஓய்ந்துபோன
இதயம் என்றாலும்
உனக்காக துடிக்க நினைத்ததாலோ
உன்பெயரையே ஒலித்துக்கொண்டேயிருக்கும்...

மிக அருமையான வரிகள் நண்பா கலங்காத இதயமும் கலங்கும் நீயும்... என் இதயமும்... 677196 நீயும்... என் இதயமும்... 677196 நீயும்... என் இதயமும்... 677196



நேசமுடன் ஹாசிம்
நீயும்... என் இதயமும்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 01, 2010 6:06 pm

ஹாசிம் wrote:


மிக அருமையான வரிகள் நண்பா கலங்காத இதயமும் கலங்கும் நீயும்... என் இதயமும்... 677196 நீயும்... என் இதயமும்... 677196 நீயும்... என் இதயமும்... 677196

மிக்க நன்றி நண்பா...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 9:10 am

srinihasan wrote:நீயும்... என் இதயமும்...


நிசப்தமான தருணத்தில்...
என் இதயதுடிப்பின் ஒலிகூட
உன் பெயரை சொல்லியே
ஒலிப்பது போல் உணர்ந்தேன்...

காதினை வைத்து கேள்.
என் கல்லறையின் மீதும்...
எனக்காக துடித்து ஓய்ந்துபோன
இதயம் என்றாலும்
உனக்காக துடிக்க நினைத்ததாலோ
உன்பெயரையே ஒலித்துக்கொண்டேயிருக்கும்...
உண்மை உணர்வுக்கு அழகிய வரி கொடுத்த கவிதை இது வாசன்.. நானும் காதினை வைத்து கேட்டேன்...நடிப்பில்லா உங்கள் இதயத்துடிப்பை கண்டேன்.. அருமை அருமை.. நீயும்... என் இதயமும்... 678642 நீயும்... என் இதயமும்... 678642



நீயும்... என் இதயமும்... Aநீயும்... என் இதயமும்... Aநீயும்... என் இதயமும்... Tநீயும்... என் இதயமும்... Hநீயும்... என் இதயமும்... Iநீயும்... என் இதயமும்... Rநீயும்... என் இதயமும்... Aநீயும்... என் இதயமும்... Empty
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon May 10, 2010 10:06 am

அருமை அருமை



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 10, 2010 10:23 am

Aathira wrote:
srinihasan wrote:நீயும்... என் இதயமும்...


நிசப்தமான தருணத்தில்...
என் இதயதுடிப்பின் ஒலிகூட
உன் பெயரை சொல்லியே
ஒலிப்பது போல் உணர்ந்தேன்...

காதினை வைத்து கேள்.
என் கல்லறையின் மீதும்...
எனக்காக துடித்து ஓய்ந்துபோன
இதயம் என்றாலும்
உனக்காக துடிக்க நினைத்ததாலோ
உன்பெயரையே ஒலித்துக்கொண்டேயிருக்கும்...
உண்மை உணர்வுக்கு அழகிய வரி கொடுத்த கவிதை இது வாசன்.. நானும் காதினை வைத்து கேட்டேன்...நடிப்பில்லா உங்கள் இதயத்துடிப்பை கண்டேன்.. அருமை அருமை.. நீயும்... என் இதயமும்... 678642 நீயும்... என் இதயமும்... 678642

அக்காவின் கருத்தை நான் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 10, 2010 10:24 am

ரொம்ப அருமையான அழகான வரிகள் வாசன் தொடருங்கள் நண்பா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 10, 2010 10:36 am

உண்மையை எப்போதும் உரக்க சொல்லும் வரிகள் உங்க வரிகள் வாசன்...

இதயத்துடிப்பு மெல்லியதென்றாலும் உயிர்ப்பிக்க இதயத்தால் தான் முடியும்....உங்கள் இந்த துடிப்பில் கூட காதலியின் பெயரை மட்டுமே மந்திரம் போல் துடிப்பதை....

இறுதிவரிகள் படித்தபோது மனம் கனத்தது....

உண்மைக்கு என்றும் அழிவில்லை...

அன்பு பாராட்டுக்கள் அழகிய கவிதைக்கு வாசன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீயும்... என் இதயமும்... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக