புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
75 Posts - 37%
i6appar
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
3 Posts - 1%
prajai
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
75 Posts - 37%
i6appar
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
3 Posts - 1%
prajai
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலை எல்லோருக்கும் பொது.


   
   
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 29, 2010 8:20 pm

கொக்கரக்கோ என்று பயங்கரமாகக் கூவும் இந்த சேவலின் கத்தல் எனக்கு அச்சத்தைத் தருகிறதே.
என்னால் தூங்க முடியவில்லையே. எல்லா விலங்குகளும் நடுங்கும் வலிமை எனக்கு இருந்து என்ன பயன்? கூர்மையான நகங்களும் வலிமையான பற்க்களும் இருந்தும் நான் நடுங்கிக் கொண்டே வாழ்கிறேனே. இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா? இதைவிட இறந்து விடுவதே நல்லதாயிற்றே என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது சிங்கம்.

அப்பொழுது அங்கே பெரிய யானை ஒன்று வந்தது. தன் முறம் போன்ற காதுகளை முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டே இருந்தது அது.

இதைப் பார்த்த சிங்கம் யானையாரே உன் பெரிய வடிவத்தைப் பார்த்தாலே எல்லா விலங்குகளும் அஞ்சி ஓடுவார்களே பெருமிதத்துடன் நடக்க வேண்டிய நீர் அச்சத்துடன் காதுகளை ஆட்டிய படியே கவலையுடன் நடக்கிறீரே உமக்கு என்ன கவலை? என்று கேட்டது.

சிங்கமே எவ்வளவு வலிமை இருந்தாலும் என்னிலை பரிதாபமாகத்தான் உள்ளது. என் காதருகே பறந்து கொண்டிருக்கும் சின்னஞ் சிறு குழவி என் காதுக்குள் சென்று கொட்டி விட்டால் போதும். வேதனையால் துடித்து என் உயிரே பொய் விடும். குழவிகளுக்கு அஞ்சிதான் காதுகளை எப்பொழுதும் ஆட்டிக் கொண்டே இருக்கிறேன் என்று வருத்தத்துடன் சொன்னது.

இதைக் கேட்ட சிங்கம் சிந்தனையில் ஆழ்ந்தது. கவலை எல்லா உயிர்களுக்கும் உள்ளது. நம் வலிமையான நிலைமையை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர கவலை கொள்ள கூடாது. என்று நினைத்தது.

பெருமிதத்துடன் எழுந்த அது காடே நடுங்கும் படி கர்ச்சனை செய்தது.



கவலை எல்லோருக்கும் பொது. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 9:08 pm

கவலைக்கு ரொம்ப ஒரு எடுத்துகாட்டு நன்றி சகோதரி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Thu Apr 29, 2010 9:14 pm

சரியான நேரத்தில் தங்கள் பதிவு!

உண்மையை உணர உதவியது

நன்றிகள் பல!.......



வின்னைத்தாண்டி வருவாயா?


கவலை எல்லோருக்கும் பொது. Lovefd
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 01, 2010 12:57 am

நன்றி சபிர் அண்ணா & கலைப்பிரியன்
நன்றி நன்றி நன்றி



கவலை எல்லோருக்கும் பொது. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 01, 2010 1:53 am

இதைக் கேட்ட சிங்கம் சிந்தனையில் ஆழ்ந்தது. கவலை எல்லா உயிர்களுக்கும் உள்ளது. நம் வலிமையான நிலைமையை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர கவலை கொள்ள கூடாது. என்று நினைத்தது.

பெருமிதத்துடன் எழுந்த அது காடே நடுங்கும் படி கர்ச்சனை செய்தது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கவலை எல்லோருக்கும் பொது. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக