புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
91 Posts - 61%
heezulia
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
1 Post - 1%
viyasan
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
1 Post - 1%
eraeravi
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
283 Posts - 45%
heezulia
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
19 Posts - 3%
prajai
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
7 Posts - 1%
mruthun
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர்.


   
   
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Thu Apr 29, 2010 11:39 pm

அந்த தலைமை ஆசிரியர் தன் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாரும் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளவர். ஆகவே அவர் தன் அரையிலேயே சும்மா உட்கார்ந்து இருக்காமல் திடீர் திடீர் என்று வகுப்புக்களுக்குச் செல்வார். ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போது மாணவர்களிடம் ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்கச் சொல்லி உத்தரவிடுவார்.

ஆசிரியரும் கேள்வி கேட்பார் மாணவர்களில் சிலர் பதில் சொல்வார்கள் சிலர் பதில் சொல்லாமல் விழிப்பர்கள். உடனே அவர் மாணவரையும் ஆசிரியரையும் எச்சரிக்கை செய்து விட்டு அடுத்த வகுப்புக்குப் போவார்.

அவர் அவ்வாறு சுற்றி வரும் போது அவரை வியக்க வைக்க ஒரு வகுப்பும் இருந்தது. அந்த வகுப்பில் மாணவர்களிடம் கேட்கச் சொல்லும் போது எல்லா மாணவர்களுமே ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுவதற்க்கு துடிப்பார்கள். அதற்க்கு அடையாளமாக அவர்கள் அனைவரும் கை தூக்குவார்கள் ஒருவர் கூட கையை கிழே வைத்திருந்ததை அவர் பார்த்ததே இல்லை.

அதன் பின் ஆசிரியர் கேள்வி கேட்பார் மாணவன் பளிச்சென்று பதில் கூறுவான். இது எப்படி இந்த ஆசிரியரால் மட்டும் சாத்தியமாகிறது. இந்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் அத்தனை பித்தி சாலிகளா? அவருக்கு விளங்க வில்லை என்றாலும் மாணவர்களின் படிப்புத்திறமையை நினைக்க நினைக்க அவருக்கு சந்தோசமாக இருந்தது.

ஒரு நாள் அந்த வகுப்பில் படிக்கும் மணவன் ஒருவனை தலைமை ஆசிரியர் தனியாக அழைத்து அது குறித்து விசாரித்தார்.

உங்கள் வகுப்பு ஆசிரியர் நான் வந்திருக்கும் போது என் சொற்ப்படி கேள்வி கேற்க்கிறார். மாணவர்களாகிய நிங்கள் அத்தனை பேரும் ஒருவர் கூட விடாமல் கைகளை உயர்த்துகிறீர்கள். உங்கள் ஆசிரியர் அவ்வளவு நன்றாக பாடம் நடத்துகிறாரா?

உடனே அந்த மாணவன் பதில் சொன்னான்.

சார் எங்கள் வகுப்பு ஆசிரியர் எங்களுக்கல்லாம் ஓர் உத்தரவு போட்டிருக்கிறார். நீங்கள் எங்கள் வகுப்புக்கு வந்து கேள்வி கேட்கச் சொல்லும் போது. மாணவர்களாகிய நாங்கள் அனைவருமே கண்டிப்பாக கைகளை துக்க வேண்டும். ஆனால் பதில் தெரிந்தவன் மட்டும்தான் அவருடைய வலது கையை தூக்க வேண்டும். பதில் தெரியாதவன் பதில் தெரியாதவன் இடது கையை தூக்க வேண்டும்.

அசிரியர் வகுப்பறையை நோட்டமிடுவார். யாரல்லாம் வலது கையினை தூக்கி இருக்கிறார்களோ அவர்களிடம் மட்டும்தான் எங்கள் ஆசிரியர் கேள்வி கேட்பார். சூட்சுமம் இவ்வளவுதான் என்றான்.

தலைமை ஆசிரியரின் முகத்தில் இருந்த சந்தோசம் காணாமல் போய் விட்டது.




நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக