புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52


   
   

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 27, 2010 10:20 am

First topic message reminder :

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:
“நீங்கள் தவறான எண்ணங்களை - சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் , சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றி துருவி துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்! ” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் சில சொற்கள் விளக்கத்திற்குரியவையாகும்:
1. இதில் முதலில் இடம் பெற்றுள்ள “தஹஸ்ஸ{ஸ் ” எனும் சொல், ‘காது கொடுத்துக் கேட்பது, பார்வையை நாட்டுவது’ என்று பொருள்படும். அண்ணலாரின் அருளுரைக்குப் பொருள்: ஒருவருடைய பேச்சை ஒளிந்து நின்று கேட்டுக்கொண்டு அதனை அவருக்கு எதிராக பயன்படுத்துவது, அவரை மக்களின் பார்வையில் தாழ்த்துவது ஆகிய செயல்களெல்லாம் இறைநம்பிக்கைக்கும், இஸ்லாத்திற்கும் எதிரானவையாகும்.
2. இரண்டாவது இடம் பெற்றுள்ள “தஹஸ்ஸ{ஸ் ” எனும் சொல்லின் பொருள்: ஒருவரின் குறையைத் துருவித் துரவி ஆராய்வதில் ஈடுபட்டிருப்பது., எப்போது அவனிடம் ஒரு தவறு நிதழும், எப்போது பலவீனம் எதுவும் தெரியவரும் என்று பார்த்துக் கொண்டேயிருப்பது. அப்படி ஏதும் தெரியவந்தால் உடனே அவரது கண்ணியத்தை வீழ்த்துவதற்காக அங்குமிங்கும் அதனைப் பரப்ப முனைவது.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 12, 2010 9:36 pm

நன்றி தோழரே நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 12, 2010 10:57 pm

சபீர் wrote:அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:
“நீங்கள் தவறான எண்ணங்களை - சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் , சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றி துருவி துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்! ” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் சில சொற்கள் விளக்கத்திற்குரியவையாகும்:
1. இதில் முதலில் இடம் பெற்றுள்ள “தஹஸ்ஸ{ஸ் ” எனும் சொல், ‘காது கொடுத்துக் கேட்பது, பார்வையை நாட்டுவது’ என்று பொருள்படும். அண்ணலாரின் அருளுரைக்குப் பொருள்: ஒருவருடைய பேச்சை ஒளிந்து நின்று கேட்டுக்கொண்டு அதனை அவருக்கு எதிராக பயன்படுத்துவது, அவரை மக்களின் பார்வையில் தாழ்த்துவது ஆகிய செயல்களெல்லாம் இறைநம்பிக்கைக்கும், இஸ்லாத்திற்கும் எதிரானவையாகும்.
2. இரண்டாவது இடம் பெற்றுள்ள “தஹஸ்ஸ{ஸ் ” எனும் சொல்லின் பொருள்: ஒருவரின் குறையைத் துருவித் துரவி ஆராய்வதில் ஈடுபட்டிருப்பது., எப்போது அவனிடம் ஒரு தவறு நிதழும், எப்போது பலவீனம் எதுவும் தெரியவரும் என்று பார்த்துக் கொண்டேயிருப்பது. அப்படி ஏதும் தெரியவந்தால் உடனே அவரது கண்ணியத்தை வீழ்த்துவதற்காக அங்குமிங்கும் அதனைப் பரப்ப முனைவது.

அருமையான அர்த்தம் பொதிந்த அருமருந்து கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்.... எல்லோருமே படித்து பயன்பெற அருமையான பகிர்வுப்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 12, 2010 10:59 pm

சபீர் wrote:3. இந்த நபிமொழியில் வந்துள்ள மூன்றாவது சொல் “தனாஜுஷ்” என்பதாகும். இந்தச சொல், கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையதாகும்ஃ இதற்கு ‘தரகர்’ என்பதே பொருத்தமான பொருளைத் தரும் சொல்லாகும். தரகனும் வியாபாரியும் தமக்குள் பேசி ஒரு முடிவு செய்துகொள்வர். அதன்படி தரகன் கூவிக் கூவி விலை கேட்பான், விலையை உயாத்திக் கேட்டுக்கொண்டே செல்வான். அவன் அந்தப் பொருளை வாங்கும் நோக்கத்தில் அப்படிச் செய்வதில்லை, மாறாக, பொருளை வாங்க வரும் வாடிக்கையாளர்களை வலையில் வீழ்த்துவதற்காக அப்படிச் செய்கின்றான்.
4. இதில் நான்காவதாக இடம் பெற்றுள்ள சொல் ‘ததாபர்’ என்பதாகும். இதன் பொருள் ஒருவர் மீது ஒருவர் பகைமை கொள்வதும் உறவைத் துண்டித்துக் கொள்வதும் ஆகும்.
இத்தகைய தீய குணங்களிலிருந்து விலகி இறைநம்பிக்கை கொண்ட அடியார்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக விளங்க வேண்டும் என நபிமொழியின் இறுதிப் பகுதி அறிவுறுத்துகிறது.

இதில் ஒரு அருமையான விஷயம் என்னன்னா நாங்கள் படித்து பயன்பெற தரும்போது விளக்கங்களோடு எளிய மொழியில் கொடுத்தது சிறப்பு...

அன்பு நன்றிகள் சபீர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed May 12, 2010 11:03 pm

நன்றி நன்றி



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 17, 2010 8:07 pm

மஞ்சுபாஷிணி wrote:
சபீர் wrote:3. இந்த நபிமொழியில் வந்துள்ள மூன்றாவது சொல் “தனாஜுஷ்” என்பதாகும். இந்தச சொல், கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையதாகும்ஃ இதற்கு ‘தரகர்’ என்பதே பொருத்தமான பொருளைத் தரும் சொல்லாகும். தரகனும் வியாபாரியும் தமக்குள் பேசி ஒரு முடிவு செய்துகொள்வர். அதன்படி தரகன் கூவிக் கூவி விலை கேட்பான், விலையை உயாத்திக் கேட்டுக்கொண்டே செல்வான். அவன் அந்தப் பொருளை வாங்கும் நோக்கத்தில் அப்படிச் செய்வதில்லை, மாறாக, பொருளை வாங்க வரும் வாடிக்கையாளர்களை வலையில் வீழ்த்துவதற்காக அப்படிச் செய்கின்றான்.
4. இதில் நான்காவதாக இடம் பெற்றுள்ள சொல் ‘ததாபர்’ என்பதாகும். இதன் பொருள் ஒருவர் மீது ஒருவர் பகைமை கொள்வதும் உறவைத் துண்டித்துக் கொள்வதும் ஆகும்.
இத்தகைய தீய குணங்களிலிருந்து விலகி இறைநம்பிக்கை கொண்ட அடியார்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக விளங்க வேண்டும் என நபிமொழியின் இறுதிப் பகுதி அறிவுறுத்துகிறது.

இதில் ஒரு அருமையான விஷயம் என்னன்னா நாங்கள் படித்து பயன்பெற தரும்போது விளக்கங்களோடு எளிய மொழியில் கொடுத்தது சிறப்பு...

அன்பு நன்றிகள் சபீர்...

நன்றி அக்கா உங்கள் அன்பான விளக்கத்துக்கும் அருமையான பின்னூட்டத்துக்கும் அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக