புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
6 Posts - 4%
viyasan
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
19 Posts - 3%
prajai
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 20, 2010 11:23 am

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

அவன் மூக்கு மண்ணாகட்டும்! (அதாவது அவன் இழிவடையட்டும்!)இவ்வாறு மூன்று முறை கூறினார்கள். மக்கள் வினவினார்கள் - அல்லாஹ்வின் தூதரே, யார்? (அதாவது, யார் இழிவடையட்டும், யாரை இப்படிக் கடிந்துகொள்கிறீர்கள்?”) “முதுமைப்பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ - இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்.”(முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

தாய் தந்தையருடன் கண்ணியக் குறைவாக நடந்து கொள்வதையும், பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதையும், பேராசையையும், கஞ்சத்தனத்தையும் இறைவன் உங்கள் மீது ஹராமாக்கியுள்ளான். நீங்கள் வீண் பேச்சு பேசுவதையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணடிப்பதையும் அவன் வெறுக்கின்றான்.

விளக்கம் :

அதிகமாகக் கேள்வி கேட்பது என்பது, தேவையின்றி ஒரு விஷயத்தில் துருவித் துருவிக் கேட்பதைக் குறிக்கும். மனிதன் தான் அறியாத விஷயம் குறித்து எதுவும் கேட்கக்கூடாது என்பதன்று இதன் கருத்து. மாறாக, இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் பசுவை அறுத்து பலியிடும் விஷயத்தில் துருவித் துருவிக் கேள்வி கேட்டதைப் போல் கேட்கக்கூடாது என்பதே இதன் கருத்தாகும். இன்றும் மார்க்க்கத்தின்படிச் செயல்பட விரும்பாதவர்களே இப்படித் துருவி துருவிக் கேள்வி கேட்கிறார்கள்.

அறிவிப்பாளர் : அப+ உஸைத்தினில் ஸாஇதி (ரலி)

நாங்கள் அண்ணலாரின் அவையில் அமர்ந்து கொண்டிருந்த போது, பனூஸலமா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அண்ணலாரிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் தாய் தந்தையர் இறந்துபோன பின்னாலும் நான் அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமை ஏதும் எஞ்சியுள்ளதா?” எனக் கேட்டார். அதற்கு அண்ணலார் அவர்கள், “ஆம்! அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சி பாவமன்னிப்புக் கோருங்கள். அவர்கள் செய்துவிட்டுச் சென்ற ( அனுமதிக்கப்பட்ட) மரண சாஸனத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் தாய், தந்தையர்களின் உறவுகளைத் துண்டிக்காமல் வாழுங்கள். தாய், தந்தையின் உறவினர்களுக்கு கண்ணியம் அளியுங்கள், அவர்களை உபசரியுங்கள்.” (அப+தாவ+த்)

அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் (ரலி)

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஜிஈரானா என்னுமிடத்தில் இறைச்சி பங்கிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அங்கே ஒரு பெண்மணி வந்தார். நபிகள் நாயகத்திற்கு அருகில் சென்றார். உடனே நாயகம் (ஸல்) அவர்கள் தம் போர்வையைத் தரையில் விரித்தார்கள். அதில் அந்தப் பெண்மணி அமர்ந்து கொண்டார். இவர் யார்?” என்று நான் வினவினேன். இவர் அண்ணலாருக்கு அமுதூட்டிய செவிலித்தாய்!என்று மக்கள் என்னிடம் கூறினார்கள். (அப+தாவ+த்)

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)

குறைஷிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சமாதான உடன் படிக்கை (ஹ{தைபிய்யா உடன்படிக்கை) ஏற்பட்டிருந்தபோது, என்னுடைய அன்னை (செவிலித்தாய்) என்னிடம் வந்தார். அவர் இன்னும் இஸ்லாத்;தை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. இணை வைக்கும் நிலையிலேயே இருந்தார். நான் அண்ணலாரிடம், “என் அன்னை என்னிடம் வந்திருக்கிறார். அவருக்கு நான் ஏதாவது (பொருள்) தரவேண்டும் என்று விரும்புகிறார். நான் அவருக்கு ஏதேனும் தரலாமா?” என வினவினேன். அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்! தரலாம், நீ அவரிடம் இரக்கத்தோடு நடந்துகொள்!என்று பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 2:29 pm

சபீர் wrote:29பேர் பாமத்திருகாங்க சந்தோசம்

பதிந்த மூன்று மணி நேரத்திற்குள் 29 பேர் பார்வையிட்டுள்ளார்கள்!

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 677196 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 677196



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 20, 2010 2:33 pm

சிவா wrote:
சபீர் wrote:29பேர் பாமத்திருகாங்க சந்தோசம்

பதிந்த மூன்று மணி நேரத்திற்குள் 29 பேர் பார்வையிட்டுள்ளார்கள்!



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 677196 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 677196

அப்போ உங்களையும் சேர்த்தால் 129 பேர் பார்த்திருக்காங்க என்று சொல்லுங்க





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 2:34 pm

சபீர் wrote:
சிவா wrote:
சபீர் wrote:29பேர் பாமத்திருகாங்க சந்தோசம்

பதிந்த மூன்று மணி நேரத்திற்குள் 29 பேர் பார்வையிட்டுள்ளார்கள்!



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 677196 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 677196

அப்போ உங்களையும் சேர்த்தால் 129 பேர் பார்த்திருக்காங்க என்று சொல்லுங்க

அதெப்படி 29 திடீரென 129 ஆகிவிட்டது!



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 20, 2010 2:46 pm

சிவா wrote:
சபீர் wrote:
சிவா wrote:
சபீர் wrote:29பேர் பாமத்திருகாங்க சந்தோசம்

பதிந்த மூன்று மணி நேரத்திற்குள் 29 பேர் பார்வையிட்டுள்ளார்கள்!



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 677196 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 677196

அப்போ உங்களையும் சேர்த்தால் 129 பேர் பார்த்திருக்காங்க என்று சொல்லுங்க

அதெப்படி 29 திடீரென 129 ஆகிவிட்டது!
நீங்க ஒருதரம் பார்த்தால் நூறு தரம் பார்த்த மாதிரியமே வெளியிலே சொல்றாங்க
பார்த்தத நூறு பேருக்கு மேல எத்தியும் வைப்பீங்கலமே உண்மையதானே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 02, 2010 10:40 am

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -2 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக