புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
First topic message reminder :
பாம்பு விடப்பட்டாலும், செருப்பு வீசப்பட்டாலும்
பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்
பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
இந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையேற்றார். அவர் வருவதற்கு வக்கீல்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முதல்வர் வரக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்திருந்த வக்கீல்கள் முதல்வர் வந்தபோது அவருக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்றனர். இதைப் பார்த்த திமுக வக்கீல்கள் அவர்கள் மீது நாற்காலிகளை தூக்கி வீசி மோதலில் இறங்கினர்.
இந்த சம்பவத்தில் ஒரு வக்கீல் காயமடைந்தார். அவரை போலீஸார் மீட்டு அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் கருணாநிதி, ‘’கருப்புக்கொடி போராட்டங்களைக்கண்டு திமுக அஞ்சாது. உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற அந்த சம்பவத்தை மனதில் வைக்காமல் நான் அந்த விழாவில் பேசிக்கொண்டே இருந்தேன்.
நான் இன்று நேற்றல்ல 14 வயது முதல் இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். என் மூச்சு அடங்குற வரையில், என் இதய துடிப்பு நிற்கிற வரையில் பேசிக்கொண்டே இருப்பேன்.
நான் பேசுகின்ற இடத்திலே பாம்பு வந்தாலும், பாம்பு விடப்பட்டாலும், செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்’’என்று தெரிவித்தார்.
sathyan wrote:கலை wrote:கட்டையில் போகும் வயதிலும் கட்டுக் கட்டாய் நோட்டைப்பப்பார்க்காம ஓயமாட்டேன்... என்னை கடலில் போட்டாலும் கருங்காலிக்க்ட்டையாக மிதப்பேன்...
இது தான் கருணாநிதியின் ஒரிஜினல் முகம்...
எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது,,,
எம் ஜி ஆர் அவர்கள் நோய்வாய்ப்பட்டு பேச்க்கூட இயலாமல் படுத்த படுக்கையாய் இருந்த நேரம்...
தேர்தலில் தோற்றுவிடுமோமென்று அஞ்சிய கருணாநிதி பொதுமேடையில் பிரச்சாரத்தில் கூறியது என்ன தெரியுமா...?
‘’ எம் ஜி ஆர் எனது ஆருயிர் நண்பர்... அவர் இப்போது நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்... எனக்கு வாக்களியுங்கள்... நான் முதல்வராகிறேன்... எம் ஜி ஆர் அவர்கள் நலம் பெற்றதும் அவரிடம் பதவியை ஒப்படைத்துவிடுகிறேன்...’’
இப்படிப்பட்ட இழிவான பதவி ஆசை பிடித்தவனை பார்த்திருக்கிறீர்களா...?
கருணாநிதிபற்றி ஒரு தொடர் எழுதலாமா என்று யோசிக்கிறேன்...
காலம் கைகூடி வரட்டும்... அன்னாரை தோலுரித்த்துக்காட்டுகிறேன் ஈகரையில்...
அய்யா முதல்ல அத செய்ங்க .உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் .
ஏதாவது சம்பந்தம்...இருக்கான்னு சொல்லுங்க..
http://thamizhanedwin.blogspot.com/2009/07/blog-post_04.html
கெர்ஷோம் wrote:sathyan wrote:கலை wrote:கட்டையில் போகும் வயதிலும் கட்டுக் கட்டாய் நோட்டைப்பப்பார்க்காம ஓயமாட்டேன்... என்னை கடலில் போட்டாலும் கருங்காலிக்க்ட்டையாக மிதப்பேன்...
இது தான் கருணாநிதியின் ஒரிஜினல் முகம்...
எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது,,,
எம் ஜி ஆர் அவர்கள் நோய்வாய்ப்பட்டு பேச்க்கூட இயலாமல் படுத்த படுக்கையாய் இருந்த நேரம்...
தேர்தலில் தோற்றுவிடுமோமென்று அஞ்சிய கருணாநிதி பொதுமேடையில் பிரச்சாரத்தில் கூறியது என்ன தெரியுமா...?
‘’ எம் ஜி ஆர் எனது ஆருயிர் நண்பர்... அவர் இப்போது நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்... எனக்கு வாக்களியுங்கள்... நான் முதல்வராகிறேன்... எம் ஜி ஆர் அவர்கள் நலம் பெற்றதும் அவரிடம் பதவியை ஒப்படைத்துவிடுகிறேன்...’’
இப்படிப்பட்ட இழிவான பதவி ஆசை பிடித்தவனை பார்த்திருக்கிறீர்களா...?
கருணாநிதிபற்றி ஒரு தொடர் எழுதலாமா என்று யோசிக்கிறேன்...
காலம் கைகூடி வரட்டும்... அன்னாரை தோலுரித்த்துக்காட்டுகிறேன் ஈகரையில்...
அய்யா முதல்ல அத செய்ங்க .உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் .
ஏதாவது சம்பந்தம்...இருக்கான்னு சொல்லுங்க..
http://thamizhanedwin.blogspot.com/2009/07/blog-post_04.html
இந்த மாதிரி கட்டுரை எல்லாம் இங்க பதியனும் நீங்க.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
தமிழன்
என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு
பாண்டியில் கேள்விப்பட்ட உண்மை சம்பவத்தை மனதில் கொண்டு புனையப்பட்ட
சிறுகதை.
சற்றே யோசித்த கதிரவன்...
ஆமா ஆமா... நீங்க சொல்றது தான் சரி, இலங்கைத் தமிழன்னாலே பிரச்சினை தான்.
தமிழ், தமிழன்னு பாத்தா நம்ம பொழப்பு என்னாகிறது எனக் கூறிவிட்டு தமிழ்
அரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார் தமிழுக்கும், தமிழருக்கும் அவர் செய்த
சாதனைக்கான விருதை வாங்குவதற்காக!
http://thamizhanedwin.blogspot.com/2009/07/blog-post_04.html
என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு
பாண்டியில் கேள்விப்பட்ட உண்மை சம்பவத்தை மனதில் கொண்டு புனையப்பட்ட
சிறுகதை.
-------------------------
எம்மா கலைவாணி... அந்த களவாணிப் பய மகேஷ், வெள்ள
வேட்டியும் சட்டையும் இஸ்திரி போட்டு கொண்டாந்து குடுத்தானா இல்லையா?
நானும் ரெண்டு நாளா தெருமுனைக்கு போகும் போதும் வரும் போதும் அவன் கிட்ட
சொல்லிக்கிட்டுத் தான் இருக்கேன்.
ஏன் இப்பிடி அவசரப்படுறேள்? அவன்
சொன்ன நேரத்துக்கு கொண்டு வந்து குடுத்துட்டுப் போறான். அதுக்கில்லடி,
இன்னைக்கு இலக்கிய விழாவில எனக்கு பாராட்டு விழா வைக்கிறா இல்லையா
அதுக்குத் தான் இந்த ஏற்பாடு எல்லாம்.
இதோ வந்திட்டானே மகேஷ்...
இப்பிடிக் குடுப்பா என்று துவைத்துத் தேய்த்த துணிமணிகளை வாங்கிக் கொண்டார்
தமிழ் புலமை பெற்று புகழும் ஈட்டிய அய்யா கதிரவனின் மனைவி கலைவாணி,
என்னப்பா மொத்தம் எவ்வளவாச்சு? என்றார் கதிரவன். தனது கை இன்னும்
கட்டியிருக்க வாய் கட்டினை மட்டும் அவிழ்த்து...பதினாறு ரூபாய்ங்க என்றான்
மகேஷ்.
இந்தாப்பா என்று இருபது ரூபாய் தாளை நீட்டினார்
கதிரவன்.சட்டைப் பையினுள் சில்லறைகளைத் துழாவிக் கொண்டிருந்த மகேஷிடம்,
வேண்டாமப்பா மீதி... நீயே வச்சுக்க என்றார்; இன்னைக்கு இவரோட தமிழ்
புலமையைப் பாராட்டி விழா வைக்கிறாங்களாம் அதனால தான் இதெல்லாம் என்று
சிரித்த கதிரவனின் மனைவி அலக்குவதற்காக மேலும் சில துணிமணிகளை மகேஷிடம்
நீட்டினார்.
சட்டையை மாட்டிக் கொண்டே...பின்ன இல்லையாக்கும்,
தமிழுக்காக நான் என்ன என்ன செய்திருக்கேன் தெரியுமாடி உனக்கு, எத்தனை
புத்தகம் எழுதியிருப்பேன் எத்தனை புத்தகங்கள மொழி பெயர்த்திருக்கேன்.
அதுக்குத் தான் இந்த பட்டம், பாராட்டு, புகழ் எல்லாம் என்ற கதிரவன்...
என்னடி பக்கத்து வீட்டில அதிகாலைல இருந்தே என்னமோ சத்தம் வந்திட்டிருக்கே!
நீ என்னன்னு போய் பாத்தியா? என கூறிக் கொண்டே பக்கத்து வீட்டை
நெருங்கினார்.
பக்கத்து வீட்டுக்காரர், தான் கீழே வாடகைக்கு குடி
அமர்த்திய குடும்பத்துடன் வீட்டை காலி பண்ணச் சொல்லி காரசாரமான விவாதத்தில்
ஈடுபட்டுக்கொண்டிருந்தார். என்னப்பா பிரச்சினை என்ற கதிரவனிடம்... அய்யா
நீங்களே கேளுங்க இந்த கொடுமய. "தமிழ்" ஆளுங்க தான்னு நம்பி வீட்ட வாடகைக்கு
விட்டேன். இப்ப தான் தெரியுது இவங்க 'சிலோன்' தமிழுன்னு. இவங்கள இங்க குடி
வச்சா இன்னைக்கு இல்லன்னாலும் என்னைக்காவது ஆபத்து தான்யா எனக்கு என்றார்
ஒரே மூச்சில்.
வேட்டியும் சட்டையும் இஸ்திரி போட்டு கொண்டாந்து குடுத்தானா இல்லையா?
நானும் ரெண்டு நாளா தெருமுனைக்கு போகும் போதும் வரும் போதும் அவன் கிட்ட
சொல்லிக்கிட்டுத் தான் இருக்கேன்.
ஏன் இப்பிடி அவசரப்படுறேள்? அவன்
சொன்ன நேரத்துக்கு கொண்டு வந்து குடுத்துட்டுப் போறான். அதுக்கில்லடி,
இன்னைக்கு இலக்கிய விழாவில எனக்கு பாராட்டு விழா வைக்கிறா இல்லையா
அதுக்குத் தான் இந்த ஏற்பாடு எல்லாம்.
இதோ வந்திட்டானே மகேஷ்...
இப்பிடிக் குடுப்பா என்று துவைத்துத் தேய்த்த துணிமணிகளை வாங்கிக் கொண்டார்
தமிழ் புலமை பெற்று புகழும் ஈட்டிய அய்யா கதிரவனின் மனைவி கலைவாணி,
என்னப்பா மொத்தம் எவ்வளவாச்சு? என்றார் கதிரவன். தனது கை இன்னும்
கட்டியிருக்க வாய் கட்டினை மட்டும் அவிழ்த்து...பதினாறு ரூபாய்ங்க என்றான்
மகேஷ்.
இந்தாப்பா என்று இருபது ரூபாய் தாளை நீட்டினார்
கதிரவன்.சட்டைப் பையினுள் சில்லறைகளைத் துழாவிக் கொண்டிருந்த மகேஷிடம்,
வேண்டாமப்பா மீதி... நீயே வச்சுக்க என்றார்; இன்னைக்கு இவரோட தமிழ்
புலமையைப் பாராட்டி விழா வைக்கிறாங்களாம் அதனால தான் இதெல்லாம் என்று
சிரித்த கதிரவனின் மனைவி அலக்குவதற்காக மேலும் சில துணிமணிகளை மகேஷிடம்
நீட்டினார்.
சட்டையை மாட்டிக் கொண்டே...பின்ன இல்லையாக்கும்,
தமிழுக்காக நான் என்ன என்ன செய்திருக்கேன் தெரியுமாடி உனக்கு, எத்தனை
புத்தகம் எழுதியிருப்பேன் எத்தனை புத்தகங்கள மொழி பெயர்த்திருக்கேன்.
அதுக்குத் தான் இந்த பட்டம், பாராட்டு, புகழ் எல்லாம் என்ற கதிரவன்...
என்னடி பக்கத்து வீட்டில அதிகாலைல இருந்தே என்னமோ சத்தம் வந்திட்டிருக்கே!
நீ என்னன்னு போய் பாத்தியா? என கூறிக் கொண்டே பக்கத்து வீட்டை
நெருங்கினார்.
பக்கத்து வீட்டுக்காரர், தான் கீழே வாடகைக்கு குடி
அமர்த்திய குடும்பத்துடன் வீட்டை காலி பண்ணச் சொல்லி காரசாரமான விவாதத்தில்
ஈடுபட்டுக்கொண்டிருந்தார். என்னப்பா பிரச்சினை என்ற கதிரவனிடம்... அய்யா
நீங்களே கேளுங்க இந்த கொடுமய. "தமிழ்" ஆளுங்க தான்னு நம்பி வீட்ட வாடகைக்கு
விட்டேன். இப்ப தான் தெரியுது இவங்க 'சிலோன்' தமிழுன்னு. இவங்கள இங்க குடி
வச்சா இன்னைக்கு இல்லன்னாலும் என்னைக்காவது ஆபத்து தான்யா எனக்கு என்றார்
ஒரே மூச்சில்.
சற்றே யோசித்த கதிரவன்...
ஆமா ஆமா... நீங்க சொல்றது தான் சரி, இலங்கைத் தமிழன்னாலே பிரச்சினை தான்.
தமிழ், தமிழன்னு பாத்தா நம்ம பொழப்பு என்னாகிறது எனக் கூறிவிட்டு தமிழ்
அரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார் தமிழுக்கும், தமிழருக்கும் அவர் செய்த
சாதனைக்கான விருதை வாங்குவதற்காக!
http://thamizhanedwin.blogspot.com/2009/07/blog-post_04.html
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
sathyan wrote:சானிய கரைச்சி ஊத்தினாலும் நீ பேசிட்டு தான் இருப்ப .எங்களுக்கு தெரியாதா உன்னபத்தி
- செங்கை ஆழியன்பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010
கேட்கிறவன் ........இருந்தா ............. நெய் வடியும் என்று சொல்லக்கூடிய இழிவான பதவி ஆசை பிடித்தவன் ......
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|