புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
25 Posts - 40%
heezulia
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
1 Post - 2%
Barushree
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
7 Posts - 2%
prajai
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்


   
   

Page 1 of 2 1, 2  Next

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 4:48 pm

பாம்பு விடப்பட்டாலும், செருப்பு வீசப்பட்டாலும்

பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

இந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையேற்றார். அவர் வருவதற்கு வக்கீல்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முதல்வர் வரக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்திருந்த வக்கீல்கள் முதல்வர் வந்தபோது அவருக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்றனர். இதைப் பார்த்த திமுக வக்கீல்கள் அவர்கள் மீது நாற்காலிகளை தூக்கி வீசி மோதலில் இறங்கினர்.

இந்த சம்பவத்தில் ஒரு வக்கீல் காயமடைந்தார். அவரை போலீஸார் மீட்டு அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் கருணாநிதி, ‘’கருப்புக்கொடி போராட்டங்களைக்கண்டு திமுக அஞ்சாது. உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற அந்த சம்பவத்தை மனதில் வைக்காமல் நான் அந்த விழாவில் பேசிக்கொண்டே இருந்தேன்.

நான் இன்று நேற்றல்ல 14 வயது முதல் இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். என் மூச்சு அடங்குற வரையில், என் இதய துடிப்பு நிற்கிற வரையில் பேசிக்கொண்டே இருப்பேன்.

நான் பேசுகின்ற இடத்திலே பாம்பு வந்தாலும், பாம்பு விடப்பட்டாலும், செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்’’என்று தெரிவித்தார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:50 pm

சொரணை இல்லாத ஜென்மங்களை எதனால் அடித்தால் தான் என்ன!



செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 4:53 pm

சானிய கரைச்சி ஊத்தினாலும் நீ பேசிட்டு தான் இருப்ப .எங்களுக்கு தெரியாதா உன்னபத்தி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 5:09 pm

அட லூசு பயல!
யாருமே இல்லாத கூட்டத்துல யாருக்காக பேசுவ? (யாருமே இல்லாத
டீ, கடையில் சிங்கு டீ ஆத்துன மாதிரி)




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Apr 26, 2010 5:46 pm

அது நன்றாக தெரியும்

கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010
http://kirichchaan.blogspot.com/

Postகெர்ஷோம் Mon Apr 26, 2010 5:49 pm

பிச்ச wrote:யாருமே இல்லாத
டீ, கடையில் சிங்கு டீ ஆத்துன மாதிரி



அய்யோ அய்யோ!!!

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 5:53 pm

]செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Bf07fc587be74ea8

தம்பிகளா நான் 50 வருடமா செருப்படி ,வாங்கிட்டு இருக்கன்.
நீங்க திட்றது எல்லாம் எனக்கு ஜுஜுபி,போய் வேலைய பாருங்க .

செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Mon Apr 26, 2010 6:41 pm

அடிவாங்கினாலும் அழமாடோம் அதையே அரசியலாக்குவோம் , எங்க கிட்டேவா ...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 26, 2010 7:04 pm

கட்டையில் போகும் வயதிலும் கட்டுக் கட்டாய் நோட்டைப்பப்பார்க்காம ஓயமாட்டேன்... என்னை கடலில் போட்டாலும் கருங்காலிக்க்ட்டையாக மிதப்பேன்...

இது தான் கருணாநிதியின் ஒரிஜினல் முகம்...

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது,,,

எம் ஜி ஆர் அவர்கள் நோய்வாய்ப்பட்டு பேச்க்கூட இயலாமல் படுத்த படுக்கையாய் இருந்த நேரம்...

தேர்தலில் தோற்றுவிடுமோமென்று அஞ்சிய கருணாநிதி பொதுமேடையில் பிரச்சாரத்தில் கூறியது என்ன தெரியுமா...?

‘’ எம் ஜி ஆர் எனது ஆருயிர் நண்பர்... அவர் இப்போது நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்... எனக்கு வாக்களியுங்கள்... நான் முதல்வராகிறேன்... எம் ஜி ஆர் அவர்கள் நலம் பெற்றதும் அவரிடம் பதவியை ஒப்படைத்துவிடுகிறேன்...’’

இப்படிப்பட்ட இழிவான பதவி ஆசை பிடித்தவனை பார்த்திருக்கிறீர்களா...?

கருணாநிதிபற்றி ஒரு தொடர் எழுதலாமா என்று யோசிக்கிறேன்...

காலம் கைகூடி வரட்டும்... அன்னாரை தோலுரித்த்துக்காட்டுகிறேன் ஈகரையில்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 7:10 pm

கலை wrote:கட்டையில் போகும் வயதிலும் கட்டுக் கட்டாய் நோட்டைப்பப்பார்க்காம ஓயமாட்டேன்... என்னை கடலில் போட்டாலும் கருங்காலிக்க்ட்டையாக மிதப்பேன்...

இது தான் கருணாநிதியின் ஒரிஜினல் முகம்...

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது,,,

எம் ஜி ஆர் அவர்கள் நோய்வாய்ப்பட்டு பேச்க்கூட இயலாமல் படுத்த படுக்கையாய் இருந்த நேரம்...

தேர்தலில் தோற்றுவிடுமோமென்று அஞ்சிய கருணாநிதி பொதுமேடையில் பிரச்சாரத்தில் கூறியது என்ன தெரியுமா...?

‘’ எம் ஜி ஆர் எனது ஆருயிர் நண்பர்... அவர் இப்போது நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்... எனக்கு வாக்களியுங்கள்... நான் முதல்வராகிறேன்... எம் ஜி ஆர் அவர்கள் நலம் பெற்றதும் அவரிடம் பதவியை ஒப்படைத்துவிடுகிறேன்...’’

இப்படிப்பட்ட இழிவான பதவி ஆசை பிடித்தவனை பார்த்திருக்கிறீர்களா...?

கருணாநிதிபற்றி ஒரு தொடர் எழுதலாமா என்று யோசிக்கிறேன்...

காலம் கைகூடி வரட்டும்... அன்னாரை தோலுரித்த்துக்காட்டுகிறேன் ஈகரையில்
...

அய்யா முதல்ல அத செய்ங்க .உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் .

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக