புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் பெயர்ப் பலகை – ஒரு மாத அவகாசம்- 537 பெயர்களை வெளியிட்டது மாநகராட்சி
Page 1 of 1 •
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
சென்னை: சென்னை யில் கடைகளின் பெயர்ப்
பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாநகராட்சி, அடுத்த
மாத்த்திற்குள் இதைச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வணிகர்களுக்கு
உதவியாக பல்வேறு ஆங்கிலப் பெயர்களுக்கான தமிழ் ப் பெயர்கள் அடங்கிய 537
பெயர்கள் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள
கடைகளின் பெயர் பலகைகளில் முதலில் தமிழிலும், அதன் பிறகு மற்ற மொழிகளிலும்
எழுதப்பட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
உலக தமிழ்
செம்மொழி மாநாட்டையொட்டி மே 31-ந் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில்
பெயர் பலகை வைக்கப்படுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி எடுத்து வருகிறது.
இதைத்
தொடர்ந்து வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேயர்
மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் ஜோதி நிர்மலா, மண்டல குழு தலைவர் ஏழுமலை உள்பட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வணிகர் சங்க நிர்வாகி
விக்கிரமராஜா, போட்டோ ஸ்டூடியோ என்பதுதான் மக்களுக்கு புரியும். அதை
நிழற்பட நிலையம் என்று பெயர் வைத்தால் தெரியாது என்றார்.
அதற்கு
பதிலளித்த மேயர் மா.சுப்பிரமணியம், போட்டோ ஸ்டூடியோ என்பதை தமிழில்
எழுதினாலே 75 சதவீதம் வெற்றிதான் என்றார்.
கூட்டத்தில் மேயர்
பேசுகையில்,
தமிழ் வளர, மேம்பட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது. இருந்தாலும் தாய்மொழியான தமிழுக்கு பிரதான இடம் இல்லாத
நிலையே உள்ளது. தமிழ் மேம்பட தமிழ் வளர்ச்சி துறை உருவாக்கப்பட்டது. அந்த
துறைக்கு தனி அமைச்சரையும் அரசு நியமித்து உள்ளது.
சென்னையில்
பூந்தமல்லி ரோடு, அண்ணா சாலையில் தமிழ் பெயர் பலகைகள் முழுமையாக இல்லை.
மற்ற மாநிலங்களில் அவர்களது தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் பிறகு மொழிகளுக்கு முதலிடம்
கொடுத்துள்ளார்கள்.
தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக தமிழ்
செம்மொழி மாநாட்டையொட்டி அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து கடைகளிலும் பெயர்
பலகைகளில் முதலில் தமிழில் பெரிதாக எழுதப்பட வேண்டும்.
ஏர்டெல்,
டோக்கோமோ போன்ற நிறுவனங்களின் பெயர்களும் தமிழிலேயே எழுதப்பட
வேண்டும்.இல்லாவிட்டால் அந்த நிறுவன பெயர் பலகைகள் அகற்றப்படும் என்றார்
அவர்.
கூட்டத்தில் 537 தூய தமிழ் பெயர்கள் அடங்கிய பட்டியலையும்
மாநகராட்சி விநியோகித்தது.
அதில் சில:
பார்-
மது கூடம், அருந்தகம், பஜார்- கடை தெரு, கடை வீதி, கம்ப்யூட்டர் சென்டர்-
கணினி மையம், கூல்டிரிக்ஸ்- குளிர்பானங்கள், குளிர் குடிநீரகம்,
டிபார்ட்மென்டெல் ஸ்டோர்- பல்பொருள் அங்காடி, எலெக்டிரிக்கல்ஸ்- மின்
பொருளகம், எலெக்ரானிக்ஸ்- மின்னகம், மின்னணு பொருளகம்.
பனி
குழைவு - அணியபாட்டு
என்ஜினீயரிங் இண்டர்ஸ்டிரீஸ்-
பொறியியல் தொழிலகம், பேன்சி ஸ்டோர்- புதுமை பொருளகம், பாஸ்ட் புட் -உடனடி
உணவு, விரைவு உணவகம், ஐஸ்கிரீம்- பனிகுழைவு, பனி பாலேடு, போட்டோ ஸ்டூடியோ-
நிழற்பட நிலையம், பிளாசா- கடை தொகுதி, ரெடிமேட் சென்டர்-அணியபாட்டு கடை,
ஸ்நாக்ஸ்- நொறுக்கு தீனி, ஸ்டார் ஓட்டல்- நட்சத்திர உணவகம், உயர் உணவு
உறைவுலகம், ஸ்வீட்ஸ் ஸ்டால்- இனிப்பகம், டியூசன் சென்டர்- தனி பயிற்சி
நிலையம்.
பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாநகராட்சி, அடுத்த
மாத்த்திற்குள் இதைச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வணிகர்களுக்கு
உதவியாக பல்வேறு ஆங்கிலப் பெயர்களுக்கான தமிழ் ப் பெயர்கள் அடங்கிய 537
பெயர்கள் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள
கடைகளின் பெயர் பலகைகளில் முதலில் தமிழிலும், அதன் பிறகு மற்ற மொழிகளிலும்
எழுதப்பட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
உலக தமிழ்
செம்மொழி மாநாட்டையொட்டி மே 31-ந் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில்
பெயர் பலகை வைக்கப்படுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி எடுத்து வருகிறது.
இதைத்
தொடர்ந்து வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேயர்
மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் ஜோதி நிர்மலா, மண்டல குழு தலைவர் ஏழுமலை உள்பட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வணிகர் சங்க நிர்வாகி
விக்கிரமராஜா, போட்டோ ஸ்டூடியோ என்பதுதான் மக்களுக்கு புரியும். அதை
நிழற்பட நிலையம் என்று பெயர் வைத்தால் தெரியாது என்றார்.
அதற்கு
பதிலளித்த மேயர் மா.சுப்பிரமணியம், போட்டோ ஸ்டூடியோ என்பதை தமிழில்
எழுதினாலே 75 சதவீதம் வெற்றிதான் என்றார்.
கூட்டத்தில் மேயர்
பேசுகையில்,
தமிழ் வளர, மேம்பட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது. இருந்தாலும் தாய்மொழியான தமிழுக்கு பிரதான இடம் இல்லாத
நிலையே உள்ளது. தமிழ் மேம்பட தமிழ் வளர்ச்சி துறை உருவாக்கப்பட்டது. அந்த
துறைக்கு தனி அமைச்சரையும் அரசு நியமித்து உள்ளது.
சென்னையில்
பூந்தமல்லி ரோடு, அண்ணா சாலையில் தமிழ் பெயர் பலகைகள் முழுமையாக இல்லை.
மற்ற மாநிலங்களில் அவர்களது தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் பிறகு மொழிகளுக்கு முதலிடம்
கொடுத்துள்ளார்கள்.
தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக தமிழ்
செம்மொழி மாநாட்டையொட்டி அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து கடைகளிலும் பெயர்
பலகைகளில் முதலில் தமிழில் பெரிதாக எழுதப்பட வேண்டும்.
ஏர்டெல்,
டோக்கோமோ போன்ற நிறுவனங்களின் பெயர்களும் தமிழிலேயே எழுதப்பட
வேண்டும்.இல்லாவிட்டால் அந்த நிறுவன பெயர் பலகைகள் அகற்றப்படும் என்றார்
அவர்.
கூட்டத்தில் 537 தூய தமிழ் பெயர்கள் அடங்கிய பட்டியலையும்
மாநகராட்சி விநியோகித்தது.
அதில் சில:
பார்-
மது கூடம், அருந்தகம், பஜார்- கடை தெரு, கடை வீதி, கம்ப்யூட்டர் சென்டர்-
கணினி மையம், கூல்டிரிக்ஸ்- குளிர்பானங்கள், குளிர் குடிநீரகம்,
டிபார்ட்மென்டெல் ஸ்டோர்- பல்பொருள் அங்காடி, எலெக்டிரிக்கல்ஸ்- மின்
பொருளகம், எலெக்ரானிக்ஸ்- மின்னகம், மின்னணு பொருளகம்.
பனி
குழைவு - அணியபாட்டு
என்ஜினீயரிங் இண்டர்ஸ்டிரீஸ்-
பொறியியல் தொழிலகம், பேன்சி ஸ்டோர்- புதுமை பொருளகம், பாஸ்ட் புட் -உடனடி
உணவு, விரைவு உணவகம், ஐஸ்கிரீம்- பனிகுழைவு, பனி பாலேடு, போட்டோ ஸ்டூடியோ-
நிழற்பட நிலையம், பிளாசா- கடை தொகுதி, ரெடிமேட் சென்டர்-அணியபாட்டு கடை,
ஸ்நாக்ஸ்- நொறுக்கு தீனி, ஸ்டார் ஓட்டல்- நட்சத்திர உணவகம், உயர் உணவு
உறைவுலகம், ஸ்வீட்ஸ் ஸ்டால்- இனிப்பகம், டியூசன் சென்டர்- தனி பயிற்சி
நிலையம்.
நல்ல முயற்ச்சிதான்,
முதலில் இந்த மாநகராட்ச்சி ஊழியர்கள் முக்கியமாக அரசியல் தலைகளின்
பிள்ளைகளுக்கு தமிழை கற்றுத்தாருங்கள். அவர்கள் தான் கான்வண்ட் ஸ்-கூல்ல
படிக்கிதுக.
முதலில் இந்த மாநகராட்ச்சி ஊழியர்கள் முக்கியமாக அரசியல் தலைகளின்
பிள்ளைகளுக்கு தமிழை கற்றுத்தாருங்கள். அவர்கள் தான் கான்வண்ட் ஸ்-கூல்ல
படிக்கிதுக.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
அப்போது ---
படிப்பது ராமாயணம்.. இடிப்பது ராமர் கோவில்.
இப்போது--
படிப்பது ஆங்கில பாடம். ஆனால் பேசுவது தமிழ் அல்ல . ஆங்கிலமும் அல்ல. புதியதாய் ஒரு மூன்றாம் மொழி தமிங்க்லீஸ்.
இப்போது தமிழக கிராமத்திலே ஒரு தமிழன் பேசும் தமிழ் பேச்சு , சென்னையிலே வசிக்கும் தமிழனுக்கு முறையாக இன்னும் பேச தெரியாது
படிப்பது ராமாயணம்.. இடிப்பது ராமர் கோவில்.
இப்போது--
படிப்பது ஆங்கில பாடம். ஆனால் பேசுவது தமிழ் அல்ல . ஆங்கிலமும் அல்ல. புதியதாய் ஒரு மூன்றாம் மொழி தமிங்க்லீஸ்.
இப்போது தமிழக கிராமத்திலே ஒரு தமிழன் பேசும் தமிழ் பேச்சு , சென்னையிலே வசிக்கும் தமிழனுக்கு முறையாக இன்னும் பேச தெரியாது
உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|