புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 10 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத் திருவாக்கு


   
   

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Jun 06, 2010 8:45 am

சரண்யா wrote:ஜூன் 4
மணற்கேணி இறைக்க இறைக்கச் சுரக்கும்.
மனிதனின் அன்பும் செலுத்தச் செலுத்த வலுக்கும்.

உண்மை உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை .............
நன்றி சகோ .............. தெய்வத் திருவாக்கு - Page 10 154550 தெய்வத் திருவாக்கு - Page 10 154550 தெய்வத் திருவாக்கு - Page 10 154550 தெய்வத் திருவாக்கு - Page 10 678642 தெய்வத் திருவாக்கு - Page 10 678642

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Jun 06, 2010 8:45 am

ஜூன் 5
மலர்ந்த மொட்டுகள்தான் இறைவனடியை அடையும்;
விரிந்த மனமுள்ளவரே விமலனருள் பெற முடியும்.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Jun 06, 2010 8:45 am

ஜூன் 6
தோட்டக்காரன் மலர்ந்த பூக்களைப் பறிப்பதை பார்த்து,
மொட்டுகள், நாமும் பறிக்கப்பட்டு இறைவனடியை
அடைய வேண்டுமென எண்ணுகின்றன்.அந்த எண்ணமே
அவற்றை மறுநாள் மலரச் செய்கின்றன.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Jun 06, 2010 8:46 am

ப்ரியதர்ஷி wrote:
சரண்யா wrote:ஜூன் 4
மணற்கேணி இறைக்க இறைக்கச் சுரக்கும்.
மனிதனின் அன்பும் செலுத்தச் செலுத்த வலுக்கும்.

உண்மைதான் சரண்யா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
நன்றி ப்ரியா அவர்களே...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Jun 06, 2010 8:47 am

நிர்மல் wrote:
சரண்யா wrote:ஜூன் 4
மணற்கேணி இறைக்க இறைக்கச் சுரக்கும்.
மனிதனின் அன்பும் செலுத்தச் செலுத்த வலுக்கும்.

உண்மை உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை .............
நன்றி சகோ .............. தெய்வத் திருவாக்கு - Page 10 154550 தெய்வத் திருவாக்கு - Page 10 154550 தெய்வத் திருவாக்கு - Page 10 154550 தெய்வத் திருவாக்கு - Page 10 678642 தெய்வத் திருவாக்கு - Page 10 678642
நன்றி ணா

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Jun 11, 2010 6:38 am

ஜூன் 7
ஆயிரம் பருக்கைகளை அள்ளி உண்கிறோம்.ஒரு கல் கிடைத்தால்,அன்னத்தில் கற்கள் தான் இருக்கிறது என்கிறோம்.
ஆயிரம் இன்பங்களுக்கிடையே ஒரு துன்பம் வரின், வாழ்கையே அவதி என்று அலட்டிக் கொள்கிறோம்.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Jun 11, 2010 6:41 am

ஜூன் 8
சில மூங்கில்களும் கரும்பைப் போலத் தோற்றமளிக்கின்றன.
சில மூடர்களும் அறிஞரைப் போல் வேடம் போடுகின்றனர்.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Jun 11, 2010 6:44 am

ஜூன் 9
மூங்கில் இனிய புல்லாங் குழலைத் தருகிறது.
கரி,விலை உயர்ந்த வைரத்தைத் தருகிறது.
சிப்பி முத்தைத் தருகிறது.
உயர்ந்த பிறவி எடுத்த நாம் உலகிற்காக என்ன
தருகிறோம்?


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Jun 11, 2010 6:48 am

ஜூ10
வாழ்க்கை என்னும் அரிசி,
ஆசை என்னும் உமியால் மூடப்பட்டிற்கும் வரை,
நமக்கு மறு பிறவி உண்டு.
உமி நீங்கிய அரிசி மீண்டும் முளைப்பதில்லை.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Jun 11, 2010 6:52 am

ஜூன் 11
நிறைந்த கல்வியறிவுடையோர்,எப்போதும் தாழ்மையுடனேயே இருப்பர்;
கனமுள்ள தராசுத் தட்டுதான் தாழ்ந்திருக்கும்.


Sponsored content

PostSponsored content



Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக