புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 6 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத் திருவாக்கு


   
   

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 10:25 am

சரண்யா wrote:மே 10
வேலைப்பாடமைந்த பெரிய தேரையும்,'முட்டுக்கட்டை' தவறான வழியில் செல்லாமல் தடுத்து நிறுத்துகிறது.உயர்ந்த கல்வியாளர் தவறான வழியில் சென்றால்,சாதரணமானவன்கூட திருத்தக் கூடும்.
உண்மை சரண்யா...கல்வியாளர்க்ள்தான் இன்று இவ்வழியில்.. சாதாரணமானவன் திருத்தினால்தான்.. தெய்வத் திருவாக்கு - Page 6 678642



தெய்வத் திருவாக்கு - Page 6 Aதெய்வத் திருவாக்கு - Page 6 Aதெய்வத் திருவாக்கு - Page 6 Tதெய்வத் திருவாக்கு - Page 6 Hதெய்வத் திருவாக்கு - Page 6 Iதெய்வத் திருவாக்கு - Page 6 Rதெய்வத் திருவாக்கு - Page 6 Aதெய்வத் திருவாக்கு - Page 6 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon May 10, 2010 11:49 am

கலை wrote:
சரண்யா wrote:ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.

உண்மை.... உணர்ந்தால் உயர்வே ...! தெய்வத் திருவாக்கு - Page 6 678642 தெய்வத் திருவாக்கு - Page 6 154550
ஓகே!!!! ஓகே!!!!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 15, 2010 7:01 am

நன்றி ஆதிரா,மஞ்சு அக்கா மற்றும் கலைமூண் அவர்களே...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 15, 2010 7:01 am

மே 11
மரத்திற்கு நாம் தந்தது ஒரு விதை;
மரம் நமக்குப் பல விதைகளோடு
கூடிய பழங்களைத் தருகிறது.
நன்றியறிவை மனிதன் மரத்திடமிருந்து
கற்க வேண்டும்.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 15, 2010 7:03 am

மே 12
குழந்தைக்குத் தந்தையாரைக் காட்டுவது அன்னை!
நமக்கு இறைவனைக் காட்டுவது வேதம்!


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 15, 2010 7:06 am

மே 13
பல நூல்களைக் கற்றும் பண்பில்லாதிருப்பவனை விட,
கல்வியறிவில்லாது ஒழுக்கத்தோடிருப்பவன் உயர்ந்தவன்.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 15, 2010 7:12 am

மே 14
குளம் நிரம்ப நீர் இருந்தாலும் நமது குடத்தின்
அளவு தான் நாம் கொள்ள முடியும்;
நமது எண்ணத்தின் பிரதிபலிப்பு தான் பலன்.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 15, 2010 7:14 am

மே 15
பலாப்பழமிருக்க,பலாக்காயை ருசிப்போமா?
இனிமையான சொற்களிருக்கக் கடுமையான‌
சொற்களைப் பிரயோகிக்கலாமா?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 15, 2010 7:48 am

சரண்யா wrote:மே 15
பலாப்பழமிருக்க,பலாக்காயை ருசிப்போமா?
இனிமையான சொற்களிருக்கக் கடுமையான‌
சொற்களைப் பிரயோகிக்கலாமா?


தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 678642



தெய்வத் திருவாக்கு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 15, 2010 10:07 am

சரண்யா wrote:மே 15
பலாப்பழமிருக்க,பலாக்காயை ருசிப்போமா?
இனிமையான சொற்களிருக்கக் கடுமையான‌
சொற்களைப் பிரயோகிக்கலாமா?


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவ்ர்ந் தற்று.


வள்ளுவனின் வாக்கை போல் அருமையான இன்றைய வாக்கு... மிக்க நன்றி... தெய்வத் திருவாக்கு - Page 6 678642

நமக்கென வரும் பொழுது, நல்ல பழுத்த கனிகனிகளைத் தேடி உண்ண நினைக்கிறோம்.
காயின் கசப்பு ருசி அறிந்து ஒதுக்குகிறோம்.
அதேபோல் பேச்சிலும், அடுத்தவரிடமிருந்து இனிமையை எதிர்பார்க்கிறோம்.
நமக்காக நாம் இத்தனை எதிர்பார்க்கும் பொழுது, நாம் அடுத்தவரோடு உரையாடும் பொழுது மட்டும், இனிமையான சொற்கள் பல இருந்தும் கடுமையான கசப்பான வார்த்தைகளைச் சிதறவிடுகிறோமே ஏன்.?

சிந்திப்போம் செயல்படுத்துவோம்...

Sponsored content

PostSponsored content



Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக