புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிரை துச்சமாக எண்ணி குழந்தை பெற்ற பெண்
Page 1 of 1 •
தனது உயிரையே துச்சமாக எண்ணி குழந்தைப் பேறை விரும்பி ஏற்ற பெண்ணின் மன உறுதிக்கு ஏற்ப அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதய நோய் வந்தவர்களே மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கூறும் நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லவே வேண்டாம். அந்த நிலையிலும் குழந்தைப் பேறே முக்கியம் எனக் கருதி குழந்தைப் பெற்றுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ரெபேக்கா (வயது 26) என்பவர்.
ரெபேக்காவிற்கு கடந்த 2007-ம் ஆண்டு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது பூரண குணமடைந்து வந்த ரெபேக்காவிற்கு குழந்தைப் பெற்றுக் கொள்ள விருப்பம் பிறந்தது.
இவருடைய கணவர் மார்டினும், ரெபேக்காவும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்வது என முடிவு செய்தனர். மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தும், குழந்தைப் பெற்றுக் கொள்வதுதான் என்னுடைய விருப்பம் என்று கூறிவிட்டார். அதன்படியே கர்பிணியும் ஆனார்.
இதை அறிந்து, ரெபேக்காவிற்கு இதய சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உங்கள் உயிருக்கும் ஆபத்து உங்கள் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து என்று கூறி எச்சரித்தனர். ஆனால் ரெபேக்கா அதை கேட்காமல் எப்படியும் குழந்தை பெற்றே தீருவேன் என்ற உறுதியுடன் அதற்கான மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் நிறைமாத கர்ப்பிணியான ரெபேக்காவிற்கு இங்கிலாந்தில் உள்ள கிங்ஸ் மில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றெடுத்த ரெபேக்காவும், அவரது குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர்.
மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவர் குழந்தைப் பேறு அடைவது உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்று மருத்துவ உலகமே வியக்கிறது. பொதுவாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கர்ப்பம் தரிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், கர்ப்பக் காலத்தில் ஏற்படும் சில நெருக்கடிகளை அவர்களது உடலால் தாங்க முடியாது. இதனால் அவர்களது கர்ப்பத்தில் வளரும் குழந்தை பாதிக்கப்படும். எனவே தான் மருத்துவர்கள் கர்ப்பத்தைத் தவிர்க்க அறிவுறுத்துகின்றனர். ஆனால் ரெபேக்கா விஷயத்தில் இது அசாதாரணமான விஷயமாகவே உள்ளது. குழந்தை ஆரோக்கியமாகவும் உள்ளது என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும், குழந்தைப் பேறை நல்ல முறையில் செய்த மருத்துவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறார் ரெபேக்கா.
ரெபேக்காவின் இதயம் வேண்டுமானால் பலவீனமாக இருந்திருக்கலாம், ஆனால் அவரது மனம் உறுதியாக இருந்துள்ளது. அதுதான் உலகில் மிக உயரிய உணர்வான தாய்மையை அடைய அவரை ஊக்கப்படுத்தியுள்ளது.
இதய நோய் வந்தவர்களே மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கூறும் நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லவே வேண்டாம். அந்த நிலையிலும் குழந்தைப் பேறே முக்கியம் எனக் கருதி குழந்தைப் பெற்றுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ரெபேக்கா (வயது 26) என்பவர்.
ரெபேக்காவிற்கு கடந்த 2007-ம் ஆண்டு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது பூரண குணமடைந்து வந்த ரெபேக்காவிற்கு குழந்தைப் பெற்றுக் கொள்ள விருப்பம் பிறந்தது.
இவருடைய கணவர் மார்டினும், ரெபேக்காவும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்வது என முடிவு செய்தனர். மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தும், குழந்தைப் பெற்றுக் கொள்வதுதான் என்னுடைய விருப்பம் என்று கூறிவிட்டார். அதன்படியே கர்பிணியும் ஆனார்.
இதை அறிந்து, ரெபேக்காவிற்கு இதய சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உங்கள் உயிருக்கும் ஆபத்து உங்கள் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து என்று கூறி எச்சரித்தனர். ஆனால் ரெபேக்கா அதை கேட்காமல் எப்படியும் குழந்தை பெற்றே தீருவேன் என்ற உறுதியுடன் அதற்கான மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் நிறைமாத கர்ப்பிணியான ரெபேக்காவிற்கு இங்கிலாந்தில் உள்ள கிங்ஸ் மில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றெடுத்த ரெபேக்காவும், அவரது குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர்.
மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவர் குழந்தைப் பேறு அடைவது உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்று மருத்துவ உலகமே வியக்கிறது. பொதுவாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கர்ப்பம் தரிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், கர்ப்பக் காலத்தில் ஏற்படும் சில நெருக்கடிகளை அவர்களது உடலால் தாங்க முடியாது. இதனால் அவர்களது கர்ப்பத்தில் வளரும் குழந்தை பாதிக்கப்படும். எனவே தான் மருத்துவர்கள் கர்ப்பத்தைத் தவிர்க்க அறிவுறுத்துகின்றனர். ஆனால் ரெபேக்கா விஷயத்தில் இது அசாதாரணமான விஷயமாகவே உள்ளது. குழந்தை ஆரோக்கியமாகவும் உள்ளது என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும், குழந்தைப் பேறை நல்ல முறையில் செய்த மருத்துவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறார் ரெபேக்கா.
ரெபேக்காவின் இதயம் வேண்டுமானால் பலவீனமாக இருந்திருக்கலாம், ஆனால் அவரது மனம் உறுதியாக இருந்துள்ளது. அதுதான் உலகில் மிக உயரிய உணர்வான தாய்மையை அடைய அவரை ஊக்கப்படுத்தியுள்ளது.
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Sponsored content
Similar topics
» ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண்
» 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» ஆண் குழந்தை ரூ.1 லட்சம்: பெண் குழந்தை ரூ.20 ஆயிரம்
» 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» ஆண் குழந்தை ரூ.1 லட்சம்: பெண் குழந்தை ரூ.20 ஆயிரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|