புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
63 Posts - 40%
heezulia
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
314 Posts - 50%
heezulia
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம்


   
   
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 6:32 am

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம்

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Suryajyothika1

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் சடங்காகக் கருதப்படுகிறது. திருமணம் என்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது.

திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத் தன்மை என்ற பொருளைக் கொண்டது. இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வத்தின் செயலாகக் கருதப்படுகிறது.

புலப்படாமல் அரும்பாக மறைந்திருந்த தெய்வத்தின் பங்கு மலர்ந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது அங்கே தெய்வீக மணம் கமழ்கிறது.

சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை செவ்விதமாக, ஓர் ஒழுங்கு முறையோடு, அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள். 'சடங்குகள்' வாழ்வியல் முறைக்கு அரண் அமைத்து பாதுகாப்பு அளிக்கிறது.

வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர சடங்குகளை யாத்தனர் தமிழ்ச் சான்றோர். திருமணத்தின் போது கடைபிடிக்கப்படுகின்ற சில சடங்குகள் பற்றியும் அதன் அர்த்தங்களையும் பார்ப்போம்.

தாரை வார்த்தல்:

பழங் காலத்தில் ஒரு பொருளை மற்றவர்க்குக் கொடுக்கும் போது, மீண்டும் மனம் மாறி பிற்காலத்தில் அந்தப் பொருள் என்னுடையது என்று உரிமை கோரக் கூடாது என்பதற்காக தாரை வார்த்துக் கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு ஆவணத்தில் எழுதிக் கொடுப்பதற்கு சமமாகக் கருதப்படுகிறது.

அக்காலத்தில் ஆவணங்கள் புழக்கத்தில் இல்லாததாலும் அவ்ஆவணங்களை பதிவு செய்வதற்கு ஏற்ற வசதிகள் காணப்படாததாலும் தாரை வார்த்துக் கொடுத்தல் சிறந்த முறையாகக் கருதப்பட்டது.

மீனாட்சி திருமணத்தில் மீனாட்சியம்மையை சோம சுந்தரரின் கரங்களில் திருமால் தாரை வார்ப்பது போன்ற காட்சியை கோவில் சிற்பங்களிலும் சித்திரங்களிலும் நாம் காணுகிறோம். இது போன்ற காட்சியை திருமண அழைப்பிதழில் முன்னட்டையில் அச்சிடுவதையும் அவதானிக்க முடியும்.

தாலி கட்டுதல் :

தமிழர் திருமணத்தில் தாலிக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தாலி கட்டுவது என்பது திராவிட மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் மரபாகும். சமுதாயம் வாழத்தக்கதாக இல்லாமல் தறிகெட்டுப் போய் விடும் என்று எண்ணி அதனை நெறிப்படுத்துவதற்காக தாலி கட்டும் சடங்கு உட்பட திருமணச் சடங்குகள் தோற்றுவிக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் கூறப்படுகிறது.

'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப'

ஐயர் என்று மேலே தொல்காப்பிய நூற் பாவில் குறிப்பிட்டது தலைமைப் பொறுப்பில் உள்ள சான்றோரை ஆகும். கரணம் என்பது சடங்கு எனப் பொருள்படும்.

'தாலி' என்ற சொல்லுக்கு 'தாலம்' என்பது வேர்ச் சொல் ஆகும். தாலம் என்பது பனை அல்லது அதன் வழியான பனை ஓலையைக் குறிக்கும்.

இந்தப் பெண்ணை நான் மணந்து கொண்டேன். இவளை என்றும் பிரியாமல் வாழ் நாள் முழுவதும் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு காப்பாற்றுவேன் என்று பனை ஓலையில் எழுதச் செய்து அதனை ஓர் உலோகக் குவளையில் இட்டு அதை மஞ்சள் கயிற்றில் கட்டித் தொங்க விட்டு அதனை பெண்ணின் கழுத்தில் ஆண் கட்டும்படி வைத்தார்கள் தமிழ்ச் சான்றோர்கள்.

தாலத்தினால் ஆன உறுதி மொழியைக் கட்டிய கயிறானதால் அதற்கு தாலி என்ற காரணப் பெயர் அமைந்தது.

மெட்டி அணிவித்தல் :

திருமணச் சடங்கின் போது மணப் பெண்ணின் வலது காலை முதலிலும், இடது காலை இரண்டாவதாகவும் அம்மி மேல் மணமகன் எடுத்து வைத்து மெட்டி அணிவிக்க வேண்டும்.

வழிப்பயணத்தில் ஈடுபட்ட ஒரு தலைவனும் தலைவியும் பாலை நிலத்தின் வழியாக கடந்து சென்றார்கள். அவர்களைப் போல இன்னொரு இணை எதிரே வந்து இவர்களைக் கடந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த இணையின் செவிலித் தாய் இவர்களைப் பார்த்து, 'உங்களைப் போலவே ஒரு இணை இவ்வழியாகச் சென்றதைக் கண்டீர்களா?' எனக் கேட்டாள். அதற்கு தலைவன், 'இவ்வழியாக ஓர் ஆடவன் சென்றதைக் கண்டேன். உடன் வந்தவரை நான் பார்க்கவில்லை. இவளைக் கேளுங்கள்' என்று தலைவியைக் காட்டினான் என்று திருக்கோவையார் நூல் உரைக்கிறது.

ஓர் ஆடவன் வேற்றுப் பெண்ணைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தாலும் முகத்தை நேராகப் பார்க்காமல் அவளுடைய கால்களைப் பார்ப்பது தமிழர் வழக்கு.

அவ்வாறு ஒரு பெண்ணின் கால்களைப் பார்க்கும் போது அதில் மெட்டி இருக்குமானால் அவள் மாற்றான் மனைவி என அறிந்து அவளை தன்னுடைய உடன் பிறந்த சகோதரியாக மனதில் கொள்ள வேண்டும் என்பது மரபு. எனவேதான் பெண்ணின் காலில் மெட்டி அணிவித்தனர் பெரியோர்கள்.

அம்மி மிதித்தல் :

உலோகங்கள் எல்லாவற்றையும் வளைக்க முடியும். ஆனால் கருங்கல்லை வளைக்க முடியாது. உடைக்கத்தான் முடியும்.

அது போல் கற்பு என்ற பண்பில் நான் வளைந்து கொடுக்க மாட்டேன். அதற்கு ஏதேனும் ஆபத்து வருமாயின் கல் பிளந்து போவது போல என் உயிர்போகும் என்பதைக் காட்டவே அம்மியாகிய கல்லின் மேல் பெண்ணை கால் வைத்து மிதிக்கச் செய்தனர்.

கல்லின் பண்பு கல் + பு எனக் குறிக்கப்பட்டு புணர்ச்சியால் கற்பு ஆயிற்று.

'கல்லினும் வலிதென் கற்பெனக் காட்டி மெல்லியலாளே மேன்மை அடைக'

அருந்ததி காட்டல் :

அருந்ததி என்பவள் வசிட்டரின் மனைவி. கற்பின் மிக்கவளான அருந்ததி தெய்வத் தன்மையால் நட்சத்திரமாகி விட்டாள் என்று கூறுவர்.

எனவே அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அவள் போல் நீயும் கற்பில் சிறந்தவளாக இருத்தல் வேண்டும் என்று கூறுவதற்காக அருந்ததி காட்டல் நிகழ்த்தப்படுகிறது.

இவ்வாறு திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றிற்குள்ளும் புதைந்திருக்கும் அர்த்தங்கள் நூறு. இல்லறத்தின் நோக்கத்தை இரு வரியில் ஒரு காவியமாக திருவள்ளுவர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

'அன்பும் அறனும் உடைத்தாயின்
இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'

தமிழ் ஆன்றோர் வாக்கிற்கு அமைய எமது மரபுகள் தொடரட்டும் மண்ணின் மணம் வீசட்டும்.


நன்றி
யாழ் மண்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 17, 2010 7:58 am

மெல்ல மறைந்து கொண்டு இருக்கிற நம் பொருள் பொதிந்த கலாச்சாரத்தை மீட்டுறுவாக்கிய யாழ்மண்ணுக்கும் இங்கு பதிவு செய்த பிர்யாவுக்கு நன்றிகள் பல... தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 678642 தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 154550



தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Aதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Aதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Tதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Hதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Iதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Rதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Aதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Empty
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 11:45 am

Aathira wrote:மெல்ல மறைந்து கொண்டு இருக்கிற நம் பொருள் பொதிந்த கலாச்சாரத்தை மீட்டுறுவாக்கிய யாழ்மண்ணுக்கும் இங்கு பதிவு செய்த பிர்யாவுக்கு நன்றிகள் பல... தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 678642 தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 154550

நன்றி ஆதிரா அக்கா நன்றி நன்றி நன்றி நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 17, 2010 12:26 pm

சபாஷ் ப்ரியதர்ஷி.



தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Uதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Dதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Aதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Yதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Aதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Sதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Uதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Dதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Hதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 17, 2010 1:02 pm

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 677196 யாழ் மண்ணுக்கும் ப்ரியதர்ஷ்நிக்கும் என் மனமார்ந்த நன்றி மற்றும்
பாராட்டுக்கள். தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 677196

மேலும் திருமண சடங்கின் போது

மேளம் கொட்டுவது:- வந்திருப்பவர்களில் சிலர் யாரையாவது சனியனே, தொலைந்து போ என்று அபச குணமான
வார்த்தைகளை பேசக்கூடும், அது புதுமண தம்பதியரின் காதில் விழக்கூடாது
என்பதற்குத்தான் இந்த மேல தாளம் - கண்ணதாசன் @ அர்த்தமுள்ள இந்துமதம்.

வாழை கட்டுதல்: வாழை எப்படி ஒரு வாழை மரத்திலிருந்து சிங்கம் வெடித்து
வளர்கிறது அதுபோல், வாழையடி வாழையாக வம்பசம் விருத்தி அடைய வேண்டும்
என்பதற்காக.

மேலும், இனிப்பு வழங்குதல், விருந்து அளித்தல், அக்கினி குண்டம் வளர்ப்பது
என ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் கூறுகின்றனர்.

வேதனையான விடயம்: அக்காலத்தில் மனிதர்கள் நியாயமாகவும், நேர்மையாகவும்
நடந்துகொண்டனர். எனவேதான் தாரை வார்ப்பது என்பது போதுமானதாக இருந்தது.
ஆனால் இப்போது நிறம் மாறும் (பச்சோந்தி) மனிதர்களால் திருமணத்தை பதிவு
செய்யும் முறை வந்துள்ளது. இருந்தும் சில போக்கிரி ராஜாக்களும், போக்கிரி
ராணிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்....

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 154550 தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Apr 17, 2010 1:05 pm

பகிர்விற்கு நன்றிகள் தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 678642



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Avatar15523pf0
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 1:09 pm

அன்பு மலர் நன்றி பதிவிற்கு நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 17, 2010 1:34 pm

அர்த்தமுள்ள சடங்குகள் தாலி பெயர் காரணமும் கற்ப்பு பெயர் காரணமும் அருமை தொடருங்கள் பிரியா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக