புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_c10கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_m10கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_c10கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_m10கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_c10 
3 Posts - 7%
heezulia
கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_c10கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_m10கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_c10கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_m10கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_c10கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_m10கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Apr 12, 2010 4:22 pm

First topic message reminder :

ஏமன் நாட்டில் பெண்கள் 18 வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. அந்த நாட்டில் 3-ல் ஒரு பங்கு பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். பாரம்பரியமான குடும்பத்தினர் ஏழைக்குடும்பத்து பெண்களுக்கு ஒரு பெரும் தொகையை பரிசாக கொடுத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். எல்காம் அசி என்ற 13 வயது சிறுமியும் இப்படித்தான் திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டாள்.அவளுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவருக்கு 23 வயது ஆகிறது. திருமணம் முடிந்ததும்,அவர் அந்த சிறுமியை கட்டிவைத்து கற்பழித்ததில் அவளுக்கு உதிரப்பெருக்கு ஏற்பட்டு அவள் இறந்து போனாள். இதுகுறித்து அவளது தாயார் நிஜ்மா அகமது கூறுகையில் என் மகளை அவளது கணவர் கட்டி வைத்து கட்டாயப்படுத்தி தாம்பத்திய உறவு வைத்து கொண்டார். இதிள் அவள் பலியானாள். இறப்பதற்கு முன்பு அவள் மயங்கி விழுந்தாள் என்று தெரிவித்தார்.


ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Tue Apr 13, 2010 5:15 am

arularjuna wrote:இல்லை சார் அதை விட கடுமையான தண்டனை இருந்த சொல்லுங்க
எனக்கும் தெரியல, 'தமிழ்தீ' ப்ரியதர்சியிடம் நிச்சயமாக இதற்கு ஒரு விடை இருக்கும் என்று நினைக்கிறேன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 13, 2010 8:07 am

கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 56667 கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 56667




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Apr 13, 2010 11:17 pm

ilakkiyan wrote:
எனக்கும் தெரியல, 'தமிழ்தீ' ப்ரியதர்சியிடம் நிச்சயமாக இதற்கு ஒரு விடை இருக்கும் என்று நினைக்கிறேன்

என்ன தமிழ் தீயா ? அதிர்ச்சி
மண்ணுக்குள்ளே சில மூடர் மாதர் அறிவை கெடுத்தார் என்ற பாரதி பாடல் தான் நினைவுக்கு வருகின்றது,எதுவுமே தெரியாத பிஞ்சுக்கு நஞ்சை விதைத்து இருக்கின்ற அந்த கொடூரன் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவன்,இவ்வாறான திருமணம் தமிழர் தாயகத்தில் நடக்க தமிழ் காவலர்கள் அனுமதிக்க மாட்டார்கள்,சிந்திக்க வேண்டிய விடயம், இன்று சந்தி சிரிக்க வைத்து விட்டது, யார் மேல் தவறு நீங்கள் கூறுங்கள் ? திருமணம் செய்து வைத்த பெற்றோரா ? இல்லை திருமணம் செய்த கொடூரன் மீதா ? இல்லை இதை அனுமத்தித்த அவர்கள் கலாச்சாரம் மீதா ? சொல்லுங்கள் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 13, 2010 11:27 pm

சரியான கேள்விகள் பிரியதர்ஷனி. கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 677196 கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 677196 கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Tue Apr 13, 2010 11:47 pm

பிச்ச wrote:சரியான கேள்விகள் பிரியதர்ஷனி. கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 677196 கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 677196 கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 677196
சரியான கேள்விகள் என்பது எனக்கும் புரிகின்றது.ஆனால் உங்கள் பதில் இன்னும் வரவில்லையே பிச்ச அண்ணா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 13, 2010 11:50 pm

ilakkiyan wrote:
பிச்ச wrote:சரியான கேள்விகள் பிரியதர்ஷனி. கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 677196 கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 677196 கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 677196
சரியான கேள்விகள் என்பது எனக்கும் புரிகின்றது.ஆனால் உங்கள் பதில் இன்னும் வரவில்லையே பிச்ச அண்ணா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எனக்கு தெரியலைப்பா! தெரியலையே!

கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி. - Page 3 230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக