புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_m103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c10 
30 Posts - 83%
heezulia
3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_m103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_m103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_m103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_m103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி.


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Nov 20, 2011 6:14 pm

3
ஆண்டாக
சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும்
9 வயது பரிதாப சிறுமி.


20 November 2011



தட்டுமுட்டு அறையில் 3 ஆண்டுகளாக
சங்கிலியால் கட்டப்பட்டு வாழ்கிறாள்
9 வயது
சிறுமி.
அவளை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை. பஞ்சாப்
மாநிலம் அமிர்தசரசை
சேர்ந்தவர்
குல்வந்த் கவுர். இவருடைய மகள் சிம்ரன்ஜித் கவுர்.
9 வயது சிறுமி.
ஒரு மனிதனுக்கு என்னென்ன குறைபாடுகள் இருக்கக் கூடாதோ
, அத்தனை குறைபாடுகளும்
இந்த சிறுமிக்கு உள்ளது. உடல் ஊனம். மனநிலை பாதிப்பு
, பார்வை தெரியாது.
கேட்கவோ
, பார்க்கவோ முடியாது. இவரை கடந்த 3 ஆண்டுகளாக தட்டுமுட்டு
பொருட்களை போட்டு வைக்கும் சிறிய அறையில் காலில் சங்கிலியை
கட்டி அடைத்து வைத்துள்ளனர். சாப்பாடு, தூக்கம் எல்லாமே அங்கேயேதான்.


இந்த
அப்பாவி சிறுமிக்கு ஏன் இந்த
கொடுமை? ‘‘6 மாத குழந்தையாக இருக்கும்போது சிம்ரனை மர்ம
நோய் தாக்கியது.

அதன்
பிறகு அடிக்கடி அவளுக்கு வெறிபிடித்து விடும். தன்னைத் தானே தாக்கி
காயப்படுத்திக் கொள்வாள். அல்லது எதிரில்
இருப்பவர்கள் யாராக இருந்தாலும்
தாக்குவாள்.
வயது ஏற ஏற இது அதிமானது. ஊடல் ஊனமானதும்
, பார்வை
பறிபோனதும்
அப்போதுதான். அவளுக்கு சிகிச்சை அளிக்க
எங்களுக்கு வசதி இல்லை. கடவுள்
என்றாவது
ஒருநாள் அவளுக்காக கண் திறப்பான் என்ற நம்பிக்கையில் சங்கிலியால்
கட்டி வைத்திருக்கிறோம்.


அவளை
அவளுடைய பாட்டிதான் கவனித்து
கொள்கிறார்’’ என்கிறார் தாய் குல்வந்த் கவுர். இதில்
அதிர்ச்சியான தகவல்
என்னவென்றால், குல்வந்த் கவுர் வீட்டருக்கே வசிப்பவர்களும் இதை பெரிதாக நினைப்பதில்லை. சிம்ரனின் உடல், மனநிலை பற்றி நன்றாக தெரியும் என்பதால், சிம்ரன் அனுபவிக்கும் கொடுமையை பார்த்துக் கொண்டிருப்பதை
தவிர
, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்கின்றனர் அக்கம் பக்கத்தினர்.


http://www.eluthamila.com/?p=17192



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 20, 2011 8:21 pm

மருத்துவமணை கூடவா அந்த ஊருல இருக்காது??

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Nov 20, 2011 9:10 pm

3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. 440806 3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. 440806 3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. 440806



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. 13573893 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. 590106153 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Images3ijf3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 20, 2011 11:56 pm

கடவுள் என்றாவது
ஒருநாள் அவளுக்காக கண் திறப்பான் என்ற நம்பிக்கையில் சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறோம்.


கடவுள் மேலிருந்து வந்து செய்வாரா .நாம் தான் செய்ய வேண்டும் . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக