புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 11, 2010 9:29 pm

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின்போது (இதற்குப் பிறகு அண்ணலார் உலகைவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்) தம் உம்மத்தினரை - இறைநம்பிக்கை கொண்ட இலட்சியக் குழுவினரை - நோக்கி உரையாற்றிய வண்ணம் கூறினார்கள்:
“கேளுங்கள்!
“உங்களுடைய இந்த நாளும் இந்த மாதமும் இந்த நகரமும் எவ்வாறு கண்ணியத்திற்குரியனவாய்த் திகழ்கின்றனவோ, அவ்வாறே அல்லாஹ் உங்கள் இரத்தத்தையும், செல்வத்தையும், மானத்தையும், கண்ணியத்துக்குரியனவாய் ஆக்கிவைத்துள்ளான். கேளுங்கள்! நான் உங்களிடம் (இறைவனின் தூதை) சேர்ப்பித்து விட்டேனா? “ மக்கள் “ஆம்! நீங்கள் சேர்ப்பிததுவிட்டீர்கள்! ” என்று பதிலளித்தனர். “இறைவா! நான் என் சமுதாயத்தினர்க்கு உன் தூதை சேர்ப்பித்துவிட்டேன் என்பதற்கு நீயே சாட்சியாக இரு! ” என்று அண்ணலார் கூறினார்கள். அண்ணலார் இந்தச் சொற்களை மும்முறை நவின்றார்கள். பிறகு, மேலும் கூறினார்கள்: “கேளுங்கள்! எனக்குப் பிறகு, நீங்கள் முஸ்லிம்களாய் இருந்துகொண்டே ஒருவரோடொருவர் போரிடும் வகையில் நிராகரிப்பாளர்களாகி விடாதீர்கள். ” (புகாரி)






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sun Apr 11, 2010 9:56 pm

பதிவிற்க்கு நன்றி சபீர்



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Kilaisyedsignaturecopy
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 12, 2010 1:16 pm

kilaisyed wrote:பதிவிற்க்கு நன்றி சபீர்

நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 1:18 pm

அருமையான பதிவு நண்பா உன் படைப்புகள் மேலும் ஓங்குக



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43 Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 12, 2010 6:41 pm

நன்றி ரிபாஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Apr 15, 2010 10:15 pm

சபீர் wrote:அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின்போது (இதற்குப் பிறகு அண்ணலார் உலகைவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்) தம் உம்மத்தினரை - இறைநம்பிக்கை கொண்ட இலட்சியக் குழுவினரை - நோக்கி உரையாற்றிய வண்ணம் கூறினார்கள்:
“கேளுங்கள்!
“உங்களுடைய இந்த நாளும் இந்த மாதமும் இந்த நகரமும் எவ்வாறு கண்ணியத்திற்குரியனவாய்த் திகழ்கின்றனவோ, அவ்வாறே அல்லாஹ் உங்கள் இரத்தத்தையும், செல்வத்தையும், மானத்தையும், கண்ணியத்துக்குரியனவாய் ஆக்கிவைத்துள்ளான். கேளுங்கள்! நான் உங்களிடம் (இறைவனின் தூதை) சேர்ப்பித்து விட்டேனா? “ மக்கள் “ஆம்! நீங்கள் சேர்ப்பிததுவிட்டீர்கள்! ” என்று பதிலளித்தனர். “இறைவா! நான் என் சமுதாயத்தினர்க்கு உன் தூதை சேர்ப்பித்துவிட்டேன் என்பதற்கு நீயே சாட்சியாக இரு! ” என்று அண்ணலார் கூறினார்கள். அண்ணலார் இந்தச் சொற்களை மும்முறை நவின்றார்கள். பிறகு, மேலும் கூறினார்கள்: “கேளுங்கள்! எனக்குப் பிறகு, நீங்கள் முஸ்லிம்களாய் இருந்துகொண்டே ஒருவரோடொருவர் போரிடும் வகையில் நிராகரிப்பாளர்களாகி விடாதீர்கள். ” (புகாரி)

இதில் நான் ஒரு விடயத்தை குறித்துக் காட்ட விரும்புகிறேன். ((கேளுங்கள்! நான் உங்களிடம் (இறைவனின் தூதை) சேர்ப்பித்து விட்டேனா? “ மக்கள் “ஆம்! நீங்கள் சேர்ப்பிததுவிட்டீர்கள்! ” என்று பதிலளித்தனர். “இறைவா! நான் என் சமுதாயத்தினர்க்கு உன் தூதை சேர்ப்பித்துவிட்டேன் என்பதற்கு நீயே சாட்சியாக இரு! ” என்று அண்ணலார் கூறினார்கள். அண்ணலார் இந்தச் சொற்களை மும்முறை நவின்றார்கள்................))

சற்று சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே நபியவர்களே அன்று நான் உங்களுக்கு மார்க்கத்தை எத்தி வைத்து விட்டேனா? என்று கேட்டு சஹாபாக்கள் அனைவரும், ஆம் யாரசூலுல்லாஹ் நீங்கள் எத்திவைத்து விட்டீர்கள் என்று சொன்னதன் பிற்பாடும் கூட நம்மில் சிலர் நபியவர்கள் சொல்லாத, செய்யாத, செய்யும் படி ஏவாத சில விடயங்களை மார்க்கம் என்று சொல்லிக்கொண்டு தமக்குத்தாமே மார்க்கத்தை கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Apr 15, 2010 10:22 pm

ஆனால் இவர்கள் செய்கின்றவற்றைப் பார்த்தால் சாலிஹான அமல் போன்று தான் விளங்கும். ஒன்று மட்டும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் எது நபியவர்கள் செய்யுமாறு சொல்லவில்லையோ,எதை செய்யவில்லையோ அவை அனைத்தும் (பித்அத்) மார்க்கத்தில் புத்திதாக உருவாக்கப் பட்ட விடயமாகும். நபியவர்கள் சொன்னார்கள் ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும், ஒவ்வொரு வழிகேடும் நரகத்திற்கு இட்டுச்செல்லும்.
நன்றி.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 12:51 pm

mhmramees wrote:
சபீர் wrote:அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின்போது (இதற்குப் பிறகு அண்ணலார் உலகைவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்) தம் உம்மத்தினரை - இறைநம்பிக்கை கொண்ட இலட்சியக் குழுவினரை - நோக்கி உரையாற்றிய வண்ணம் கூறினார்கள்:
“கேளுங்கள்!
“உங்களுடைய இந்த நாளும் இந்த மாதமும் இந்த நகரமும் எவ்வாறு கண்ணியத்திற்குரியனவாய்த் திகழ்கின்றனவோ, அவ்வாறே அல்லாஹ் உங்கள் இரத்தத்தையும், செல்வத்தையும், மானத்தையும், கண்ணியத்துக்குரியனவாய் ஆக்கிவைத்துள்ளான். கேளுங்கள்! நான் உங்களிடம் (இறைவனின் தூதை) சேர்ப்பித்து விட்டேனா? “ மக்கள் “ஆம்! நீங்கள் சேர்ப்பிததுவிட்டீர்கள்! ” என்று பதிலளித்தனர். “இறைவா! நான் என் சமுதாயத்தினர்க்கு உன் தூதை சேர்ப்பித்துவிட்டேன் என்பதற்கு நீயே சாட்சியாக இரு! ” என்று அண்ணலார் கூறினார்கள். அண்ணலார் இந்தச் சொற்களை மும்முறை நவின்றார்கள். பிறகு, மேலும் கூறினார்கள்: “கேளுங்கள்! எனக்குப் பிறகு, நீங்கள் முஸ்லிம்களாய் இருந்துகொண்டே ஒருவரோடொருவர் போரிடும் வகையில் நிராகரிப்பாளர்களாகி விடாதீர்கள். ” (புகாரி)

இதில் நான் ஒரு விடயத்தை குறித்துக் காட்ட விரும்புகிறேன். ((கேளுங்கள்! நான் உங்களிடம் (இறைவனின் தூதை) சேர்ப்பித்து விட்டேனா? “ மக்கள் “ஆம்! நீங்கள் சேர்ப்பிததுவிட்டீர்கள்! ” என்று பதிலளித்தனர். “இறைவா! நான் என் சமுதாயத்தினர்க்கு உன் தூதை சேர்ப்பித்துவிட்டேன் என்பதற்கு நீயே சாட்சியாக இரு! ” என்று அண்ணலார் கூறினார்கள். அண்ணலார் இந்தச் சொற்களை மும்முறை நவின்றார்கள்................))

சற்று சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே நபியவர்களே அன்று நான் உங்களுக்கு மார்க்கத்தை எத்தி வைத்து விட்டேனா? என்று கேட்டு சஹாபாக்கள் அனைவரும், ஆம் யாரசூலுல்லாஹ் நீங்கள் எத்திவைத்து விட்டீர்கள் என்று சொன்னதன் பிற்பாடும் கூட நம்மில் சிலர் நபியவர்கள் சொல்லாத, செய்யாத, செய்யும் படி ஏவாத சில விடயங்களை மார்க்கம் என்று சொல்லிக்கொண்டு தமக்குத்தாமே மார்க்கத்தை கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

நன்றி சகோதர உங்கள் அன்பான விளக்கத்தை நான் வரவேற்கிறேன்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக