புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குமரிக்கண்டம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
(மடகஸ்கார், தென்னிந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்ற்றை இணைக்கும்
இலெமூரியாக் கண்டம். மேரு மலை இலங்கை வரை பரந்திருந்தது. மடகாஸ்காரில்
இருந்து ஆஸ்திரேலியா வரையான தூரம் கிட்டத்தட்ட 4,200 மைல்கள்)
------
குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர் ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின்,அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:
- சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
- அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
- பாண்டியனை வாழ்த்தும் பொழுது
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)
- "தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார்
என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி
முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும்
ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த
ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை
நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும்
இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும்
நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல்
கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க."
- இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய
பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட
வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
- தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
"குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)
- "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.
- இறையனார் அகப்பொருள்
உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின்
வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ்
இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.
இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும்
நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் இன்று சிலர் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு
10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை
மேலும் விவரங்களுக்கு:
கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை......
நன்றி அதிரா அவர்களே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.
அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.
அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....
நான் முடிந்தால் நாளையே பதிகிறேன் சரண். நான் எழுதிய கட்டுரை கண்ணதாசனின் புத்தகம் பற்றிய சமூகப் பார்வைதான். என்னிடம் அந்தப் புத்தகமும் உள்ளது. எப்படி?
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
[quote="பிச்ச"]
நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:நன்றி தோழியே!பிச்ச wrote:Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.
அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....
நான் முடிந்தால் நாளையே பதிகிறேன் சரண். நான் எழுதிய கட்டுரை கண்ணதாசனின் புத்தகம் பற்றிய சமூகப் பார்வைதான். என்னிடம் அந்தப் புத்தகமும் உள்ளது. எப்படி?
[quote="kalaimoon70"]
கண்டிப்பாக நண்பரே. கட்டுரைகள் என்னிடம் நிறைய உள்ளன. செமினார்களில் வாசித்த கட்டுரைகள். ஒவ்வொன்றாக ஈகரையில் சேர்ப்பேன். மேலும் சங்க இலக்கிய திரியும் அதற்காகத்தான் துவங்கச் சொன்னேன். சங்க இலக்கியக் கட்டுரையும் எழுத வேண்டும் என்ற அவா உள்ளது. ஈகரைக்குச் சேர்க்க. இறைவன் அருளால் முடிய வேண்டும்..உங்கள் அனைவரின் ஊக்கத்தில் முடியும் என்று நினைக்கிறேன்...
பிச்ச wrote:Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கண்டிப்பாக நண்பரே. கட்டுரைகள் என்னிடம் நிறைய உள்ளன. செமினார்களில் வாசித்த கட்டுரைகள். ஒவ்வொன்றாக ஈகரையில் சேர்ப்பேன். மேலும் சங்க இலக்கிய திரியும் அதற்காகத்தான் துவங்கச் சொன்னேன். சங்க இலக்கியக் கட்டுரையும் எழுத வேண்டும் என்ற அவா உள்ளது. ஈகரைக்குச் சேர்க்க. இறைவன் அருளால் முடிய வேண்டும்..உங்கள் அனைவரின் ஊக்கத்தில் முடியும் என்று நினைக்கிறேன்...
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
[quote="Aathira"]
உங்கள் பணி தொடர ஈகரை துணை நிற்கும்.........நாங்களும் நிற்ப்போம் ,படிக்க அறிய ஆவலுடன் உள்ளோம்!
நன்றி தோழியே!
kalaimoon70 wrote:பிச்ச wrote:Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கண்டிப்பாக நண்பரே. கட்டுரைகள் என்னிடம் நிறைய உள்ளன. செமினார்களில் வாசித்த கட்டுரைகள். ஒவ்வொன்றாக ஈகரையில் சேர்ப்பேன். மேலும் சங்க இலக்கிய திரியும் அதற்காகத்தான் துவங்கச் சொன்னேன். சங்க இலக்கியக் கட்டுரையும் எழுத வேண்டும் என்ற அவா உள்ளது. ஈகரைக்குச் சேர்க்க. இறைவன் அருளால் முடிய வேண்டும்..உங்கள் அனைவரின் ஊக்கத்தில் முடியும் என்று நினைக்கிறேன்...
உங்கள் பணி தொடர ஈகரை துணை நிற்கும்.........நாங்களும் நிற்ப்போம் ,படிக்க அறிய ஆவலுடன் உள்ளோம்!
நன்றி தோழியே!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|