புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கனவு தாரகையே.!!!
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
என் கனவு தாரகையே...
காவேரி கரை ஒரமாய்
மல்லிகை தோட்டத்தில்
ஒர் அழகிய தேவதையாய்
ஒரு தாவணி வண்ணத்துபூச்சியாய்
தாவிக்கொண்டு....!!
வலையோசையுடன்
கொலுசும் போட்டி இசையாய்....!!
இது கனவா நிஐமா
புரியாமல் நான்
அவளின் முகமோ..
வெண்மதி..
கண்களோ மீன்கள்...
துள்ளி குதித்தது...!!
எனக்குள் ஓர் உணர்வு..
முன்பிறவி உறவோ...
விரைந்தேன் அருகில்..
அவளின் விழிகளின் நடனம்...!!
இமைகளின் துடிப்பு
என் இதயம் தோற்று போய்விட்டது..
அவள் கால்கள் ஓவியம் தீட்டியது...!!
சிறு சிறு நொடி சந்திப்பில்
என இதயத்தில் ஆயிரம் மின்னல்கள்
தாங்க முடியவில்லை...
எப்படி இந்த விழிகளுக்குள்...!!
தொலைத்தேன்
இல்லை இழந்தேன்
சிலையாய் நான்...!!
உன் சிறிய உதடுகள்
ஏதோ சொல்ல நினைத்து
தோற்று போவது..புரிகிறது...
வலைக்குள் மாட்டிய
புறாக்களாய்...!!!
அவள் கைகளோ இலவம்பஞ்சாய்...
மெல்லிய தேகம்...!!
அவள் கண்களோ என்னை தொட்டு
செல்லவில்லை..
என்னை கடத்தி சென்று...
துடிக்கவைத்தது...!!
எனிதயமோ என் பேச்சு கேளாமல்
உன்னையே நினைக்க தொடங்கியது...
பாவிமகளே..
நான் என்னை முழுவதுமாய்
இழந்தேனடி...!!
கைபிடித்தே அழைத்து சென்றாய்
மேகத்தின் மேலே..
தரையில் நிலா...!!
தடாகத்தில் உன் முகம்..
என் கண்களில் இரு நிலா...
உன் முகம் என் மனதில்
அழியா உருப்பெற்று....
பதிந்தே போனது..!!!
நீ விடை பெற்று போகும்போது
என்இதயம் சுக்கு நுறாய் சிதைந்தே...
மனதில் ஆணி அடித்து சென்றாயடி..!!
பத்து நிமிடத்தில் தொலைந்தே போனேனடி...
என் கனவு தாரகையே.!!!
என் கனவு தாரகையே...
காவேரி கரை ஒரமாய்
மல்லிகை தோட்டத்தில்
ஒர் அழகிய தேவதையாய்
ஒரு தாவணி வண்ணத்துபூச்சியாய்
தாவிக்கொண்டு....!!
வலையோசையுடன்
கொலுசும் போட்டி இசையாய்....!!
இது கனவா நிஐமா
புரியாமல் நான்
அவளின் முகமோ..
வெண்மதி..
கண்களோ மீன்கள்...
துள்ளி குதித்தது...!!
எனக்குள் ஓர் உணர்வு..
முன்பிறவி உறவோ...
விரைந்தேன் அருகில்..
அவளின் விழிகளின் நடனம்...!!
இமைகளின் துடிப்பு
என் இதயம் தோற்று போய்விட்டது..
அவள் கால்கள் ஓவியம் தீட்டியது...!!
சிறு சிறு நொடி சந்திப்பில்
என இதயத்தில் ஆயிரம் மின்னல்கள்
தாங்க முடியவில்லை...
எப்படி இந்த விழிகளுக்குள்...!!
தொலைத்தேன்
இல்லை இழந்தேன்
சிலையாய் நான்...!!
உன் சிறிய உதடுகள்
ஏதோ சொல்ல நினைத்து
தோற்று போவது..புரிகிறது...
வலைக்குள் மாட்டிய
புறாக்களாய்...!!!
அவள் கைகளோ இலவம்பஞ்சாய்...
மெல்லிய தேகம்...!!
அவள் கண்களோ என்னை தொட்டு
செல்லவில்லை..
என்னை கடத்தி சென்று...
துடிக்கவைத்தது...!!
எனிதயமோ என் பேச்சு கேளாமல்
உன்னையே நினைக்க தொடங்கியது...
பாவிமகளே..
நான் என்னை முழுவதுமாய்
இழந்தேனடி...!!
கைபிடித்தே அழைத்து சென்றாய்
மேகத்தின் மேலே..
தரையில் நிலா...!!
தடாகத்தில் உன் முகம்..
என் கண்களில் இரு நிலா...
உன் முகம் என் மனதில்
அழியா உருப்பெற்று....
பதிந்தே போனது..!!!
நீ விடை பெற்று போகும்போது
என்இதயம் சுக்கு நுறாய் சிதைந்தே...
மனதில் ஆணி அடித்து சென்றாயடி..!!
பத்து நிமிடத்தில் தொலைந்தே போனேனடி...
என் கனவு தாரகையே.!!!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கலை wrote:இளமாறன் wrote:கலை wrote:ஆம் ... மலர்மகள் பண்பட்டவராகத் தெரிகிறார். பேச்சில் முதிர்ச்சியும் தமிழில் பயிற்சியும் வாழ்வில் கொஞ்சம் அயற்சியும் தெரிகின்றது...
தமிழ் மகளே வாழ்க ... உங்கள் தமிழ் அருமை...!
அவர்கள் என் நீண்ட நாள் தோழி.. அழகாய் கவிதை எழுதுவார்கள்
அப்படியா ... அவர்களின் தமிழ் மிக அருமையாக இருக்கு...! நீங்கள் கொடுத்துவைத்த தோழர் தான்...!
இளகிய மனமுடையவர்... அதிகம் பேசாதவர்.. அதிகம் திறமை உடையவர்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
இளமாறன் wrote:கலை wrote:இளமாறன் wrote:கலை wrote:ஆம் ... மலர்மகள் பண்பட்டவராகத் தெரிகிறார். பேச்சில் முதிர்ச்சியும் தமிழில் பயிற்சியும் வாழ்வில் கொஞ்சம் அயற்சியும் தெரிகின்றது...
தமிழ் மகளே வாழ்க ... உங்கள் தமிழ் அருமை...!
அவர்கள் என் நீண்ட நாள் தோழி.. அழகாய் கவிதை எழுதுவார்கள்
அப்படியா ... அவர்களின் தமிழ் மிக அருமையாக இருக்கு...! நீங்கள் கொடுத்துவைத்த தோழர் தான்...!
இளகிய மனமுடையவர்... அதிகம் பேசாதவர்.. அதிகம் திறமை உடையவர்
ஓவரா ஐஸா இருக்கு ?
அனைத்தும் அழகான வரிகள்இளமாறன் wrote:என் கனவு தாரகையே...
காவேரி கரை ஒரமாய்
மல்லிகை தோட்டத்தில்
ஒர் அழகிய தேவதையாய்
ஒரு தாவணி வண்ணத்துபூச்சியாய்
தாவிக்கொண்டு....!!
வலையோசையுடன்
கொலுசும் போட்டி இசையாய்....!!
இது கனவா நிஐமா
புரியாமல் நான்
அவளின் முகமோ..
வெண்மதி..
கண்களோ மீன்கள்...
துள்ளி குதித்தது...!!
எனக்குள் ஓர் உணர்வு..
முன்பிறவி உறவோ...
விரைந்தேன் அருகில்..
அவளின் விழிகளின் நடனம்...!!
இமைகளின் துடிப்பு
என் இதயம் தோற்று போய்விட்டது..
அவள் கால்கள் ஓவியம் தீட்டியது...!!
சிறு சிறு நொடி சந்திப்பில்
என இதயத்தில் ஆயிரம் மின்னல்கள்
தாங்க முடியவில்லை...
எப்படி இந்த விழிகளுக்குள்...!!
தொலைத்தேன்
இல்லை இழந்தேன்
சிலையாய் நான்...!!
உன் சிறிய உதடுகள்
ஏதோ சொல்ல நினைத்து
தோற்று போவது..புரிகிறது...
வலைக்குள் மாட்டிய
புறாக்களாய்...!!!
அவள் கைகளோ இலவம்பஞ்சாய்...
மெல்லிய தேகம்...!!
அவள் கண்களோ என்னை தொட்டு
செல்லவில்லை..
என்னை கடத்தி சென்று...
துடிக்கவைத்தது...!!
எனிதயமோ என் பேச்சு கேளாமல்
உன்னையே நினைக்க தொடங்கியது...
பாவிமகளே..
நான் என்னை முழுவதுமாய்
இழந்தேனடி...!!
கைபிடித்தே அழைத்து சென்றாய்
மேகத்தின் மேலே..
தரையில் நிலா...!!
தடாகத்தில் உன் முகம்..
என் கண்களில் இரு நிலா...
உன் முகம் என் மனதில்
அழியா உருப்பெற்று....
பதிந்தே போனது..!!!
நீ விடை பெற்று போகும்போது
என்இதயம் சுக்கு நுறாய் சிதைந்தே...
மனதில் ஆணி அடித்து சென்றாயடி..!!
பத்து நிமிடத்தில் தொலைந்தே போனேனடி...
என் கனவு தாரகையே.!!!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
தோழர் கவிதை மிக அழகாக, அருமையாக உள்ளது .
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சபீர் wrote:அனைத்தும் அழகான வரிகள்இளமாறன் wrote:என் கனவு தாரகையே...
காவேரி கரை ஒரமாய்
மல்லிகை தோட்டத்தில்
ஒர் அழகிய தேவதையாய்
ஒரு தாவணி வண்ணத்துபூச்சியாய்
தாவிக்கொண்டு....!!
வலையோசையுடன்
கொலுசும் போட்டி இசையாய்....!!
இது கனவா நிஐமா
புரியாமல் நான்
அவளின் முகமோ..
வெண்மதி..
கண்களோ மீன்கள்...
துள்ளி குதித்தது...!!
எனக்குள் ஓர் உணர்வு..
முன்பிறவி உறவோ...
விரைந்தேன் அருகில்..
அவளின் விழிகளின் நடனம்...!!
இமைகளின் துடிப்பு
என் இதயம் தோற்று போய்விட்டது..
அவள் கால்கள் ஓவியம் தீட்டியது...!!
சிறு சிறு நொடி சந்திப்பில்
என இதயத்தில் ஆயிரம் மின்னல்கள்
தாங்க முடியவில்லை...
எப்படி இந்த விழிகளுக்குள்...!!
தொலைத்தேன்
இல்லை இழந்தேன்
சிலையாய் நான்...!!
உன் சிறிய உதடுகள்
ஏதோ சொல்ல நினைத்து
தோற்று போவது..புரிகிறது...
வலைக்குள் மாட்டிய
புறாக்களாய்...!!!
அவள் கைகளோ இலவம்பஞ்சாய்...
மெல்லிய தேகம்...!!
அவள் கண்களோ என்னை தொட்டு
செல்லவில்லை..
என்னை கடத்தி சென்று...
துடிக்கவைத்தது...!!
எனிதயமோ என் பேச்சு கேளாமல்
உன்னையே நினைக்க தொடங்கியது...
பாவிமகளே..
நான் என்னை முழுவதுமாய்
இழந்தேனடி...!!
கைபிடித்தே அழைத்து சென்றாய்
மேகத்தின் மேலே..
தரையில் நிலா...!!
தடாகத்தில் உன் முகம்..
என் கண்களில் இரு நிலா...
உன் முகம் என் மனதில்
அழியா உருப்பெற்று....
பதிந்தே போனது..!!!
நீ விடை பெற்று போகும்போது
என்இதயம் சுக்கு நுறாய் சிதைந்தே...
மனதில் ஆணி அடித்து சென்றாயடி..!!
பத்து நிமிடத்தில் தொலைந்தே போனேனடி...
என் கனவு தாரகையே.!!!
நன்றி சபீர்
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
அருமையான வரிகள் நண்பா
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இதெல்லாம் வெறும் கனவா ....நல்லா இருக்கு
தீதும் நன்றும் பிறர் தர வாரா
இளமாறன் wrote:அதெல்லாம் ஒன்னுமில்ல மாMalaimagal wrote:மனதில் மட்டும் காதலை வளர்க்காமல்...
காதல் தெவதையிடம் கொட்டித் தீர்த்துவிடுங்கள்...
யார் அந்த அழகிய தேவதை என்று எனக்கும் அறியத்தாருங்கள் நன்பனே...
உங்கள் மனம் கவர்ந்த மங்கையை பார்க்க ஆசையாக இருக்கிறது...
மிகவும் அழகாகவும் ஆணித்தரமாகவும் அடித்துச்சொல்லும் கவிதை அழகு...
இதெல்லாம் சும்மா ஒரு கனவு
உன்மையுடன் கூடிய கற்பனைதானே இளா.....
நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|