புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை
Page 1 of 1 •
மதுரைக்கு வேறு பெயர்கள்
ஆலவாய், கடம்பவனம், கூடல், நான் மாடக் கூடல், கன்னிபுரிசம், சிவராஜதானி, சிவநகரம்., சமஷ்டி விச்சாபுரம், சீவன் முத்திபுரம், சிவலோகம்., துவாத சாந்தபுரம்.
மதுரை பெருமானுக்கு (சிவனுக்கு)
ஆதியில் சொக்கநாதா, சொக்கலிங்கப் பெருமாள் என்று பெயர்கள் வழங்கின. தற்பொழுது பெருமானுக்கு சுந்தரேசுவரர், மீனாட்சி சுந்தரா, சோமசுந்தரர், கல்யாண சுந்தரா, சண்பக சுந்தரர், ஆட்டாலைச் சேவகன், அடியார்க்கு நல்லான், கடம்பவனேசர், கற்பூரச் சொக்கா, என்னும் அழைக்கப்படுகிறார்.
அன்னை மீனாட்சி
பச்சைத் தேவி, மரகதவல்லி, தடாதகைப் பிராட்டி, அபிடேகவல்லி, அபிராமபவல்லி, கயற்கண்குமாரி, கர்ப்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராப்புரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முல்லைத் திருவழுதிமகள், திருகாமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார் என பெயர்களிலும் வழங்கப்படுகிறார்.
சொக்கரைப் பற்றிக் கூறும் திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர்.
64 திருவிளையாடல்களும், 3 காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன, 1 முதல் 18 வரை உள்ள திருவிளையாடல்களும் மதுரைக் காண்டமாகவும், 19 முதல் 48 வரை உள்ள திருவிளையாடல்களும் கூடற் காண்டத்திலும் மீதி உள்ள திருவிளையாடல்கள் திருவாலவாய்க் காண்டத்திலும் கூறப்பட்டுள்ளன.
மதுரையம்பதியோடு சம்பந்தப்பட்ட 63 நாயன் மார்களில் முக்கியமானவர்கள் மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசரால் வெப்பு நோய் நீங்கப் பெற்ற பாண்டியமன்னர் நின்ற சீர் நெடுமாறன் எனும் கூன் பாண்டியன, பாண்டிய அரசி மங்கையர்கரசி அமைச்சர் குலச்சிறையார் ஆகியோர்கள்.
திருமலைநாயக்க மன்னர் காலத்தில் குமர குருபரர் அன்னை மீனாட்சி மீது மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் எனும் பாடலை பாடியுள்ளார். இவர் மேலும் மதுரைக் கலம்பகம, நீதிநெறி விளக்கம் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தின் ஒரு சிறு பகுதி
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே
(செய்திகள் 8 - 14)
அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வரலாறு (சு- பஞ்சநாதம் பிள்ளை)
ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம் இதை இயற்றியவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த இளங்கோவடிகள் இவர் சேரமன்னரான சேரன் செங்குட்டுவனின் தம்பி. சிலப்பதிகாரம் 3 காண்டங்களையும், 30 காதைகளையும் கொண்டது. புகார்க்காண்டம் 1 முதல் 10 காதைகளையும, மதுரைக் காண்டம் 11 முதல் 23 காதைகளையும், வஞ்சிக் காண்டம் மீதிக்காதைகளையும் கொண்டது.
ஆலவாய், கடம்பவனம், கூடல், நான் மாடக் கூடல், கன்னிபுரிசம், சிவராஜதானி, சிவநகரம்., சமஷ்டி விச்சாபுரம், சீவன் முத்திபுரம், சிவலோகம்., துவாத சாந்தபுரம்.
மதுரை பெருமானுக்கு (சிவனுக்கு)
ஆதியில் சொக்கநாதா, சொக்கலிங்கப் பெருமாள் என்று பெயர்கள் வழங்கின. தற்பொழுது பெருமானுக்கு சுந்தரேசுவரர், மீனாட்சி சுந்தரா, சோமசுந்தரர், கல்யாண சுந்தரா, சண்பக சுந்தரர், ஆட்டாலைச் சேவகன், அடியார்க்கு நல்லான், கடம்பவனேசர், கற்பூரச் சொக்கா, என்னும் அழைக்கப்படுகிறார்.
அன்னை மீனாட்சி
பச்சைத் தேவி, மரகதவல்லி, தடாதகைப் பிராட்டி, அபிடேகவல்லி, அபிராமபவல்லி, கயற்கண்குமாரி, கர்ப்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராப்புரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முல்லைத் திருவழுதிமகள், திருகாமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார் என பெயர்களிலும் வழங்கப்படுகிறார்.
சொக்கரைப் பற்றிக் கூறும் திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர்.
64 திருவிளையாடல்களும், 3 காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன, 1 முதல் 18 வரை உள்ள திருவிளையாடல்களும் மதுரைக் காண்டமாகவும், 19 முதல் 48 வரை உள்ள திருவிளையாடல்களும் கூடற் காண்டத்திலும் மீதி உள்ள திருவிளையாடல்கள் திருவாலவாய்க் காண்டத்திலும் கூறப்பட்டுள்ளன.
மதுரையம்பதியோடு சம்பந்தப்பட்ட 63 நாயன் மார்களில் முக்கியமானவர்கள் மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசரால் வெப்பு நோய் நீங்கப் பெற்ற பாண்டியமன்னர் நின்ற சீர் நெடுமாறன் எனும் கூன் பாண்டியன, பாண்டிய அரசி மங்கையர்கரசி அமைச்சர் குலச்சிறையார் ஆகியோர்கள்.
திருமலைநாயக்க மன்னர் காலத்தில் குமர குருபரர் அன்னை மீனாட்சி மீது மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் எனும் பாடலை பாடியுள்ளார். இவர் மேலும் மதுரைக் கலம்பகம, நீதிநெறி விளக்கம் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தின் ஒரு சிறு பகுதி
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே
(செய்திகள் 8 - 14)
அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வரலாறு (சு- பஞ்சநாதம் பிள்ளை)
ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம் இதை இயற்றியவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த இளங்கோவடிகள் இவர் சேரமன்னரான சேரன் செங்குட்டுவனின் தம்பி. சிலப்பதிகாரம் 3 காண்டங்களையும், 30 காதைகளையும் கொண்டது. புகார்க்காண்டம் 1 முதல் 10 காதைகளையும, மதுரைக் காண்டம் 11 முதல் 23 காதைகளையும், வஞ்சிக் காண்டம் மீதிக்காதைகளையும் கொண்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
மதுரைக்கு வேறு பெயர்கள்
ஆலவாய்,
கடம்பவனம், கூடல், நான் மாடக் கூடல், கன்னிபுரிசம், சிவராஜதானி,
சிவநகரம்., சமஷ்டி விச்சாபுரம், சீவன் முத்திபுரம், சிவலோகம்., துவாத
சாந்தபுரம்.
அட நம்ம ஊருக்கு இவ்வளவு பெயரா!
எங்க ஊர் பெருமையை எடுத்துக்கூரிய "தல" க்கு நன்றிகள்
ஆலவாய்,
கடம்பவனம், கூடல், நான் மாடக் கூடல், கன்னிபுரிசம், சிவராஜதானி,
சிவநகரம்., சமஷ்டி விச்சாபுரம், சீவன் முத்திபுரம், சிவலோகம்., துவாத
சாந்தபுரம்.
அட நம்ம ஊருக்கு இவ்வளவு பெயரா!
எங்க ஊர் பெருமையை எடுத்துக்கூரிய "தல" க்கு நன்றிகள்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|