புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
72 Posts - 53%
heezulia
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
41 Posts - 30%
T.N.Balasubramanian
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
6 Posts - 4%
kavithasankar
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
3 Posts - 2%
prajai
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
1 Post - 1%
Rutu
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
1 Post - 1%
raajmithun
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
260 Posts - 44%
heezulia
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
229 Posts - 39%
Dr.S.Soundarapandian
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
17 Posts - 3%
i6appar
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
16 Posts - 3%
T.N.Balasubramanian
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
13 Posts - 2%
prajai
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
6 Posts - 1%
Guna.D
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10மணுக்குலத்தின் மைந்தன் Poll_m10மணுக்குலத்தின் மைந்தன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணுக்குலத்தின் மைந்தன்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sun Mar 28, 2010 11:09 pm

அடர்ந்த
அக் காட்டின் வழியாக நடந்து கொண்டிருந்தான் அர்ச்சுணன். எப்படியாவது
பாசுபதத்தினைப் பெற்று துரியோதனனை தோற்கடித்துவிட வேண்டும் என்பதே அவனது

அவாவாக இப்பொழுது இருந்தது. கடும் தவம் செய்து பாசுபதத்தினை பெறுவதற்கே
அவன் இப்பொழுது சென்று கொண்டிருக்கிறான். வளியில் எதிர்பாராத விதமாக
அனுமனைமணுக்குலத்தின் மைந்தன் Ns
சந்திக்கின்றான் அருச்சுணன். அனுமரோ அருச்சுணன் வந்ததைக் கூட
கண்டுக்காமல் தனது அண்ணலாகிய இராமபிரானின் இராம நாமத்தினை இடையறாது
உச்சரித்துக்கொண்டிருக்கிறார்.


"இராமா... இராமா... இராமா..." என்ற நாமம் அவ்வடர்ந்த காட்டின்
அயலெங்கும் காற்றுடன் நாதமிடுகின்றது. அருச்சுணனால் அதற்கு மேல்
பொறுக்கமுடியவில்லை. அனுமர் இருந்த இடத்தை வந்தடைந்தான். "யார் நீ
எதற்காக இராமா.. இராமா... என இவ்வளவு அலாதிப்பட்டு அலறுகிறாய்...?" என
அனுமனை நோக்கி வினாவினைத் தொடுத்தான் அருச்சுணன். அனுமர் இப்பொழுது
இராம நாமத்தை உச்சரிப்பதை நிறுத்தினார். "இராமர் என்பது எனது தேவனுடைய
நாமம் அவரையே நான் தினமும் அழைக்கிறேன்.. இதில் உங்களுக்கு என்ன
சிரமம்?"
அனுமரின் விடையுடன் கேள்வியும் வந்தது. "இராமர் என்பது கடவுளா...? என்ன
பிதற்றுகிறாய் நான் இதுவரைக்கும் அப்படி ஒரு தெய்வத்தினை கேள்விப்பட்டதே

இல்லையே.... நான் தினமும் வணங்கும் கண்ணனை தவிர ஒரு தெய்வம் உண்டோ...?
என கண்ணனின் மகிமையினை முன்னிறுத்தி நின்றான் அருச்சுணன். இதில் என்ன
ஆச்சரியம் என்றால் இருவருமே நாராயணனின் பக்தர்கள் தான் ஆனால் வேறுவேறு
அவதாரங்களில் நாராயணனை துதிக்கின்றவர்கள்.


இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியது. "எங்கே
உன்னுடைய இறைவனின் பலத்தினை நிரூபிப்பதற்கு நீ இந்தப் பெரிய ஆற்றினைக்
கடப்பதற்காக ஒரு பாலத்தினை உன் அம்பினால் அமைத்துக்காட்டு என்றான்
அருச்சுணன். அனுமரும் இராம நாமத்தை நெஞ்சில் நிறுத்தி அம்பினை எய்தார்.
பாலம் அமைந்தது. பாலத்தின் மீது அருச்சுணன் ஏறிக்குதித்தான் பாலம்
உறுதியாக இருந்தது. இப்பொழுது அருச்சுணன் பாலம் அமைக்க வேண்டும் தன்
திறமையில் அதிகம் நம்பிக்கை கொண்ட அருச்சுணன் வில்லை எடுத்து அம்பு
தொடுத்தான். பாலம் உருவானது அனுமர் அதில் தனது ஒரு காலினை ஊன்றியதும்
அது உடைந்து நொருங்கியது. அருச்சுணனுக்கு தூக்கிப்போட்டது.


இப்பொழுது கண்ணனை நினைத்துப் புலம்ப ஆரம்பித்தான். நாராயணன் அவர்கள்
முன் தோன்றினான். அருச்சுணனுக்கு உண்மையை விளக்கியான். அனுமனிடம்
அருச்சுண் பற்றியும் அவனின் அறியாமை பற்றியும் எடுத்துக் கூறியவர்
அருச்சுணனுக்கு அவன் வந்ததன் நோக்கத்தினை ஞாபகப்படுத்தி அவ்விடத்தினை
விட்டு மறைந்தார்.




நாம் இறைவனை மறந்து செய்கின்ற ஒவ்வொரு செயல்களையும் நம் இறைவன்
இரசித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார். அவை பொய்த்து விடுகின்ற போதுதான்

நாம் இறைவனை தேடுகின்றோம் என்பதை அறிந்த இறைவன் நாம் தன்னை பூரண சரணாகதி

அடையும் வரை எம்மிடம் வருவதற்குத் தயங்குகிறார். என்று அவனே சரணம் என
எம் ஆத்மா அவனிடம் பூரண சரணாகதி அடைகின்றதோ அன்று நம்மை முழுவதுமாக
இரட்சிப்பதற்கு அந்த வெங்கடேசன் அவதரிக்கின்றான். உங்கள் மனங்களை
அவனிடம் அர்ப்பணியுங்கள் அடைக்கலம் தர வள்ளல் பூமி வரக்
காத்திருக்கிறான்.





மணுக்குலத்தின் மைந்தன் Good

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 28, 2010 11:19 pm

இன்பமயமான வாழ்வில் கடவுளின் தேடல் காண்பதறிது, துன்பம் வரும் நேரம் மட்டும்தான் கடவுளை நினைக்கிறோம்!



மணுக்குலத்தின் மைந்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக