புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
51 Posts - 44%
heezulia
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
2 Posts - 2%
prajai
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
417 Posts - 49%
heezulia
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
283 Posts - 33%
Dr.S.Soundarapandian
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
28 Posts - 3%
prajai
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி


   
   

Page 1 of 2 1, 2  Next

gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Fri Apr 02, 2010 8:39 am

எல்லா மதங்களும் மக்களை மனிதப் பண்புடன் அறநெறிப்படுத்துவதற்காக, அரிய பல
இறை வார்த்தைகளையும், அருள் நெறிமுறைகளையும், அறச் செயல்களின் வழிமுறைகளையும் தொகுத்தளிக்கின்றன. கிறிஸ்தவமும் அவ்வாறே! பைபிளில் மத்தேயு என்னும் அருள்வாக்கினர் தொகுத்து உரைக்கும் உன்னத வாழ்க்கை நெறியிலிருந்து சிலவற்றை இங்கே காணலாம்.

அறச் செயல்கள் செய்வது எப்படி?மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்.

தர்மம் செய்வது எப்படி?நீங்கள் தர்மம் செய்யும் பொழுது, உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழவேண்டுமென்று தொழுகின்ற இடங்களிலும், சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். நீங்கள் தர்மம் செய்யும்பொழுது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.

இறைவேண்டல் செய்வது எப்படி?
நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம்.உங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி
வேண்டுங்கள். மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என நினைக்க வேண்டாம். நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையைஉங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

நோன்பு இருப்பது எப்படி?நீங்கள் நோன்பிருக்கும் போது வெளிவேடக்காரரைப் போல் முகவாட்டமாய் இருக்க வேண்டாம். நோன்பிருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்று முகங்களை விகாரப்படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் நோன்பிருப்பது இறைத் தந்தைக்கு தெரியும். அவர் ஏற்ற கைம்மாறு அளிப்பார்.

வேண்டுதலின் விளைவு என்ன?
உங்களுள் எவராவது அப்பத்தைக் கேட்கும் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? சாதாரண மக்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைக்கு நன்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிaர்கள்.
அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும்
மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!

நாம் எப்படி நடக்க வேண்டும்?பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்.ஏனெனில் நீங்கள் எந்த அளவையால் அளக்கிaர்களோ, அதே அளவையாலேதான் உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் கண்ணிலுள்ள துரும்பை நீங்கள் கவனிப்பதேன்?

உண்மைச் செல்வம் எது?
மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அதனை அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆகையால் விண்ணுலகத்தில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள். அங்கே பூச்சியோ, துருவோ அதனை அழிப்பதில்லை.எனவே விவிலியம் காட்டும் வழியில் நடப்போம். பிறரை மன்னித்து வாழும் நல்வாழ்வு வாழ்வோம்.



சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 08, 2010 12:56 pm

அழகான அருமையான விளக்கம் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Thu Apr 08, 2010 1:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நடனம்



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 08, 2010 1:15 pm

அழகான அருமையான விளக்கம் நன்றி கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி 678642

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Apr 08, 2010 1:53 pm

gayathiri wrote:
எல்லா மதங்களும் மக்களை மனிதப் பண்புடன் அறநெறிப்படுத்துவதற்காக, அரிய பல
இறை வார்த்தைகளையும், அருள் நெறிமுறைகளையும், அறச் செயல்களின் வழிமுறைகளையும் தொகுத்தளிக்கின்றன. கிறிஸ்தவமும் அவ்வாறே! பைபிளில் மத்தேயு என்னும் அருள்வாக்கினர் தொகுத்து உரைக்கும் உன்னத வாழ்க்கை நெறியிலிருந்து சிலவற்றை இங்கே காணலாம்.

அறச் செயல்கள் செய்வது எப்படி?மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்.

தர்மம் செய்வது எப்படி?நீங்கள் தர்மம் செய்யும் பொழுது, உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழவேண்டுமென்று தொழுகின்ற இடங்களிலும், சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். நீங்கள் தர்மம் செய்யும்பொழுது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.

இறைவேண்டல் செய்வது எப்படி?
நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம்.உங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி
வேண்டுங்கள். மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என நினைக்க வேண்டாம். நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையைஉங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

நோன்பு இருப்பது எப்படி?நீங்கள் நோன்பிருக்கும் போது வெளிவேடக்காரரைப் போல் முகவாட்டமாய் இருக்க வேண்டாம். நோன்பிருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்று முகங்களை விகாரப்படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் நோன்பிருப்பது இறைத் தந்தைக்கு தெரியும். அவர் ஏற்ற கைம்மாறு அளிப்பார்.

வேண்டுதலின் விளைவு என்ன?
உங்களுள் எவராவது அப்பத்தைக் கேட்கும் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? சாதாரண மக்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைக்கு நன்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிaர்கள்.
அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும்
மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!

நாம் எப்படி நடக்க வேண்டும்?பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்.ஏனெனில் நீங்கள் எந்த அளவையால் அளக்கிaர்களோ, அதே அளவையாலேதான் உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் கண்ணிலுள்ள துரும்பை நீங்கள் கவனிப்பதேன்?

உண்மைச் செல்வம் எது?
மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அதனை அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆகையால் விண்ணுலகத்தில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள். அங்கே பூச்சியோ, துருவோ அதனை அழிப்பதில்லை.எனவே விவிலியம் காட்டும் வழியில் நடப்போம். பிறரை மன்னித்து வாழும் நல்வாழ்வு வாழ்வோம்.


அணைத்து மதமும் நல்லதுதான் சொல்லுது ஆனால் மக்கள் தான் அதை கடை பிடிப்பது இல்லை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 08, 2010 2:04 pm

sathyan wrote:

அணைத்து மதமும் நல்லதுதான் சொல்லுது ஆனால் மக்கள் தான் அதை கடை பிடிப்பது இல்லை

உங்களை மாதிரி ஆட்கள் இருந்தால் பின்ன எப்படி????????



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 08, 2010 2:10 pm

சபீர் wrote:அழகான அருமையான விளக்கம் நன்றி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 08, 2010 2:20 pm

சிறந்த அறிவுரை கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி 677196



நேசமுடன் ஹாசிம்
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 08, 2010 4:30 pm

அணைத்து மதமும் நல்லதுதான் சொல்லுது ஆனால் மக்கள் தான் அதை கடை பிடிப்பது இல்லை நன்றி நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri Apr 16, 2010 6:26 pm

சபீர் wrote:அழகான அருமையான விளக்கம் நன்றி


சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக