புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
72 Posts - 53%
heezulia
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
41 Posts - 30%
T.N.Balasubramanian
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
kavithasankar
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Rutu
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%
raajmithun
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
260 Posts - 44%
heezulia
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
229 Posts - 39%
Dr.S.Soundarapandian
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
17 Posts - 3%
i6appar
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
16 Posts - 3%
T.N.Balasubramanian
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Guna.D
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_m10இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 1:20 am

First topic message reminder :

சூரியனில் ஒரு வால் நட்சத்திரம் மோதியதால் தெறித்து வீழ்ந்த சிறிய சூரியத்துண்டே இந்த உலகம் என்று கூறப்படுகின்றது. சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து உடைந்து வீழ்ந்த துண்டாக இருப்பதால் உலகம் அக்கினிக் கோளமாகவே இருந்தது.பன்நெடுங்காலமாகச் சோனாமாரியாகப் பெய்த தொடர்மழையால் பூமியின் மேலோடு ஆறிக்குளிர்ந்ததால் புல், பூண்டு, கொடி, செடி, மரம், ஊர்வன, பறப்பன, நடப்பன என உயிர்கைகள் தோன்றின.மனிதன் கடைசியாகவே இந்த உலகத்துக்கு வந்தான். மனிதன் இந்த உலகத்துக்கு மிகப்பிந்தி வந்த போதிலும், தனக்கு விளங்காத புதிராக இருந்தவைகளை தன்னிடம் உள்ள ஆராயும் விசேஷ அறிவைக்கொண்டு ஆராய்ந்து அறிந்து கொண்டான்.வாழும் பூமி பார்வைக்குத் தட்டைபோல் தெரிகிறதே. இதைத்தன் ஆராயும் அறிவைக் கொண்டும் பின் வந்த விஞ்ஞானத்தின் துணை கொண்டும் ஆராய்ந்து பூமி தட்டை இல்லை. கோளவடிவானது என்று கண்டறிந்தான்.

இன்னொரு பெரிய சந்தேகம். ஒளி பாய்ச்சி உலகைப்பகலாக்கும் சூரியன், காலையில் கிழக்கே உதித்துப் பகல் முழுவதும் வானவீதியில் பிரயாணம் செய்து மேற்கில் அஸ்தமிக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தது பிழையானது. வெய்யோன் ஒரேயிடத்தில் கல்லுப்பிள்ளையார் மாதிரி அசையாமல் இருக்க நாம் வாழும் பூமியும் ஏனைய கிரகங்களும் தான் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மை இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.வைத்தியத்துறையில் நவீன விஞ்ஞானம் புகுந்து நிகழ்த்தியுள்ள வியத்தகு சாதனைகளைக் கண்டு பூரித்த மனிதன் காலம் காலமாகத்தன் மனத்தை அரித்துக்கொண்டிருக்கும் மனிதன் இறந்த பின் என்ன நிலை அடைகிறான்? என்ற கேள்விக்கு விடைகண்டு பிடித்துவிடல் என்று எண்ணினான். முயன்றான் முடியவில்லை!எல்லாத்துறைகளிலும் ஒளியூட்டிப் பிரகாசிக்கச் செய்யும் விஞ்ஞானம், மனிதன் மிகவும் விரும்பும் இறந்த பின் மனிதர் நிலை என்ன என்பதை ஆராய முன்வருவதாக இல்லை. கம்பியூட்டர், இன்டெர்நெட் என்று மேலும் மேலும் சொகுசு சாதனங்களைக் கண்டறியவே ஆற்றலைச் செலவிட்டு வருகிறது.



இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 7:22 pm

சுவாரசியமான தகவல்.மகாத்மா காந்திஜி அவர்கள் காலத்தில் பூர்வ ஜென்மம்
நியாபகம் வந்ததாக கூறும் ஒரு பெண்ணை ஆராய அவர் தமிழகத்துக்கு அனுப்பிய
குழு பற்றிய செய்திகள் கிடைக்குமா.??.அந்த பெண்மணியும் தன் இறப்புக்கு
பின்னால் நடந்த விஷயத்தை சொன்னார்களாம்



தீதும் நன்றும் பிறர் தர வாரா இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 7:23 pm

நிலாசகி wrote:சுவாரசியமான தகவல்.மகாத்மா காந்திஜி அவர்கள் காலத்தில் பூர்வ ஜென்மம்
நியாபகம் வந்ததாக கூறும் ஒரு பெண்ணை aaraaya அவர் தமிழகத்துக்கு அனுப்பிய
குழு பற்றிய செய்திகள் கிடைக்குமா.??.அந்த பெண்மணியும் தன் இறப்புக்கு
பின்னால் நடந்த விஷயத்தை சொன்னார்களாம்

ஏன் இப்படி? இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 502589



இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 7:25 pm

சிவா wrote:
நிலாசகி wrote:சுவாரசியமான தகவல்.மகாத்மா காந்திஜி அவர்கள் காலத்தில் பூர்வ ஜென்மம்
நியாபகம் வந்ததாக கூறும் ஒரு பெண்ணை aaraaya அவர் தமிழகத்துக்கு அனுப்பிய
குழு பற்றிய செய்திகள் கிடைக்குமா.??.அந்த பெண்மணியும் தன் இறப்புக்கு
பின்னால் நடந்த விஷயத்தை சொன்னார்களாம்

ஏன் இப்படி? இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 502589
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 838572 இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Drunken_smilie



தீதும் நன்றும் பிறர் தர வாரா இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 7:29 pm

யாராவது பி எச் டி படிக்கிறீங்களா இந்த தலைப்புல இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Icon_eek இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Icon_lol



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 24, 2010 7:49 pm

அன்பின் சிவா... அருமையான பதிவு...

எனக்கு மேஜர் அட்டாக் சமயம் இரண்டு நாட்கள் நினைவின்றி கோமா நிலையில் இருந்தபோது மறைமலை அடிகள் எழுதிய சம்பவம் போலவே நானும் உணர்ந்தேன்.

என்னை ஈன்ற உடன் மறைந்த தாயின் உருவம் எனக்கு நினைவில்லை என்றாலும் அந்த நினைவில்லாத நிலையில் அவரை உணர்ந்த தாகவும் 2001 ஆம் ஆண்டில் மறைந்த என் தந்தை உருவமும் தோன்றி என்னவோ சொல்ல விரும்பியதைப்போல் உணர்ந்தேன்.

இவை எல்லாம் எதையோ குறிக்கின்றன தானே...?

உலகமே மர்ம மயமானது. இதில் ஒன்றும் தெளிவாவதில்லை.

நன்றி சிவா... இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 24, 2010 8:28 pm

அருமையான பயனுள்ள கட்டுரை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிவா. இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 678642



இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Aஇறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Aஇறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Tஇறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Hஇறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Iஇறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Rஇறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Aஇறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக