புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
7 Posts - 5%
viyasan
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ இதுதான் இந்திய வல்லரசா?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 23, 2010 4:51 pm

First topic message reminder :

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Adivaasi
மோசமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட ஆதிவாசிகள் (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே இப்படி கொடூரமாக துடிக்கத்துடிக்க அடித்து க்கொள்ளப்பட்டுள்ளார்கள். இக்கொடிய சம்பவம் காவல்துறையினர் கண்முன்னே நடபெற்றுள்ளது, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை இந்த வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் இந்தியர்கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...

2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

யார் மனமும் புண் படும் படி இருந்தால் அறியத்தரவும் மாற்றிடலாம்






ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 23, 2010 5:40 pm

வருத்ததிற்குரிய விசயம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 5:56 pm

ஆதிக்க உணர்வோடு எளியோரை வலியோர் வதைப்பதைத் தடுப்பதுதான் காவலர்களின் கடமை. ஆனால் இங்கு அவர்களே இந்த மனித மிருகங்களின் காட்டுமிராண்டித் தாக்குதலை வேடிக்கை பார்க்கும் அவலம் கொடுமையிலும் கொடுமை!

அந்தப் பிஞ்சு உயிர்கள் துடிக்கும் துடிப்பில் கண்ணீரே வந்துவிட்டது.

பழங்குடி மக்களைக் காக்கத் தவறிய அரசை, இனிமேல் தேர்தலில் நிற்கவே தகுதியற்றவர்கள் என ஒதுக்கித் தள்ள வேண்டும். அங்கிருந்த காவலர்கள் அனைவருமே சட்டத்தால் (அப்படி ஒன்று அங்கு இருந்தால்) தண்டிக்கப் பட வேண்டும்!



ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 23, 2010 5:58 pm

உண்மைலேயே இது ரொம்ப கொடூரமான சம்பவம் மிருகத்தனமான ஒரு காரியம் தான் இது இவர்கள் என்னதான் பிழை செய்து இருந்தாலும் இதனை தட்டிக்கேட்க எத்தனையோ வளிகள் இருக்கும் போது இப்படி ஒரு தண்டனை கொடுப்பது அதுவும் இத்தனைபேர் மிருகங்களைவிட மிக மோசமாக நடந்துள்ளார்கள் காவல் துறையினர் இருந்தும். இவர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்தார்கள். இதுவரைக்கும் இதற்கு தீர்வு காணவில்லை என்பது ஒரு வியக்கத்தக்க விடயம்தான்.

நமது ஈகரை சகோதர்களிடம் 2 கேள்வி யாரையும் புண்படுத்த கேட்கவில்லை கட்டாயம் பதில் தரவும் சகோதர்களே.இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நடந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?மற்றும் உங்கள் நிலைப்பாடும் எப்படி இருக்கும்?
அடுத்தது இந்த கொடூர சம்பவத்தில் ஒருவன் தன் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அவன் மட்டும் உயிர் பிழைத்து அவன் பாத்திருந்த காவல் படை உட்பட அந்த அநியாயம் செய்த மிருக மனம் படைத்த மக்களையும் அவனே கொன்று குவித்தால் அவன் செய்தது உங்கள் பார்வையில் சரியா? பிழையா?
தயவு செய்து இதற்கு கட்டாயம் பதில் தரவும்







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 23, 2010 8:33 pm

சபீர் wrote:உண்மைலேயே இது ரொம்ப கொடூரமான சம்பவம் மிருகத்தனமான ஒரு காரியம் தான் இது இவர்கள் என்னதான் பிழை செய்து இருந்தாலும் இதனை தட்டிக்கேட்க எத்தனையோ வளிகள் இருக்கும் போது இப்படி ஒரு தண்டனை கொடுப்பது அதுவும் இத்தனைபேர் மிருகங்களைவிட மிக மோசமாக நடந்துள்ளார்கள் காவல் துறையினர் இருந்தும். இவர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்தார்கள். இதுவரைக்கும் இதற்கு தீர்வு காணவில்லை என்பது ஒரு வியக்கத்தக்க விடயம்தான்.

நமது ஈகரை சகோதர்களிடம் 2 கேள்வி யாரையும் புண்படுத்த கேட்கவில்லை கட்டாயம் பதில் தரவும் சகோதர்களே.இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நடந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?மற்றும் உங்கள் நிலைப்பாடும் எப்படி இருக்கும்?
அடுத்தது இந்த கொடூர சம்பவத்தில் ஒருவன் தன் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அவன் மட்டும் உயிர் பிழைத்து அவன் பாத்திருந்த காவல் படை உட்பட அந்த அநியாயம் செய்த மிருக மனம் படைத்த மக்களையும் அவனே கொன்று குவித்தால் அவன் செய்தது உங்கள் பார்வையில் சரியா? பிழையா?
தயவு செய்து இதற்கு கட்டாயம் பதில் தரவும்


சகோதர்களே பதில் தராமைக்கு காரணம் என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 23, 2010 8:40 pm

Appukutty wrote:
உதயசுதா wrote:ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 67637 ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 67637 ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 67637 நம்மால் இது போல அழ மட்டுமெ முடியும்.

தாங்க முடியல சுட்டுக் கொண்றால் ஒரு நிமிடத்தில் உயிர் பிரிந்து விடும் இது கொடுமையிலும் கொடுமை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

உண்மை தான்! இது தெரிந்துவிட்டது!இதபோல தெரியாமல் இன்னும் இருக்கு!மீடியாக்கள் வெளியே விடுவது இல்லை!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Tue Mar 23, 2010 8:51 pm

மிகக் கொடுமை. நாகரீகச் சமூகத்தில்தான் நாம் வசிக்கின்றோமா?
ஜனநாயகத்தின் 5வது துாண் ஏன் இதனை மிகப்பரவலாக வெளியிடவில்லை என்று தெரியவில்லை. ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 502589

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Tue Mar 23, 2010 8:52 pm

மிகக் கொடுமை. நாகரீகச் சமூகத்தில்தான் நாம் வசிக்கின்றோமா?
ஜனநாயகத்தின் 5வது துாண் ஏன் இதனை மிகப்பரவலாக வெளியிடவில்லை என்று தெரியவில்லை. ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 502589

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 9:03 pm

[quote="சபீர்"]
சபீர் wrote:உண்மைலேயே இது ரொம்ப கொடூரமான சம்பவம் மிருகத்தனமான ஒரு காரியம் தான் இது இவர்கள் என்னதான் பிழை செய்து இருந்தாலும் இதனை தட்டிக்கேட்க எத்தனையோ வளிகள் இருக்கும் போது இப்படி ஒரு தண்டனை கொடுப்பது அதுவும் இத்தனைபேர் மிருகங்களைவிட மிக மோசமாக நடந்துள்ளார்கள் காவல் துறையினர் இருந்தும். இவர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்தார்கள். இதுவரைக்கும் இதற்கு தீர்வு காணவில்லை என்பது ஒரு வியக்கத்தக்க விடயம்தான்.

நமது ஈகரை சகோதர்களிடம் 2 கேள்வி யாரையும் புண்படுத்த கேட்கவில்லை கட்டாயம் பதில் தரவும் சகோதர்களே.இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நடந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?மற்றும் உங்கள் நிலைப்பாடும் எப்படி இருக்கும்?
அடுத்தது இந்த கொடூர சம்பவத்தில் ஒருவன் தன் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அவன் மட்டும் உயிர் பிழைத்து அவன் பாத்திருந்த காவல் படை உட்பட அந்த அநியாயம் செய்த மிருக மனம் படைத்த மக்களையும் அவனே கொன்று குவித்தால் அவன் செய்தது உங்கள் பார்வையில் சரியா? பிழையா?
தயவு செய்து இதற்கு கட்டாயம் பதில் தரவும்



அனைவரிற்கும் தெரியும் இது முற்றிலும் தவறு என்று, அரசும் கண்டு கொள்ளாமைக்குக் காரணம் இதில் சிறுபான்மையரிற்காக அரசு சார்பாக நடந்தால் பெரும்பாண்மை வோட்டுக்கள் இழக்க நேரிடும் எனும் அரசியல் நோக்காக இருக்கலாம்.
நீதி என்பது இங்கு பார்க்கப் படுவதில்லை, எல்லாம் இலாப நோக்கே.
உயிர்கள் மிக மிக மலிவாகப் போய்விட்டன என்பது வேதனையே, ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 440806 மிருகங்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட மனிதரிடம் இல்லை.
இதே நிலைதான் தமிழருக்கும் இலங்கையில் நடந்தது நடக்கின்றது.



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Avatar15523pf0
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 23, 2010 9:10 pm

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 440806




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 23, 2010 9:25 pm

[quote="valippokkan"]
சபீர் wrote:
சபீர் wrote:உண்மைலேயே இது ரொம்ப கொடூரமான சம்பவம் மிருகத்தனமான ஒரு காரியம் தான் இது இவர்கள் என்னதான் பிழை செய்து இருந்தாலும் இதனை தட்டிக்கேட்க எத்தனையோ வளிகள் இருக்கும் போது இப்படி ஒரு தண்டனை கொடுப்பது அதுவும் இத்தனைபேர் மிருகங்களைவிட மிக மோசமாக நடந்துள்ளார்கள் காவல் துறையினர் இருந்தும். இவர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்தார்கள். இதுவரைக்கும் இதற்கு தீர்வு காணவில்லை என்பது ஒரு வியக்கத்தக்க விடயம்தான்.

நமது ஈகரை சகோதர்களிடம் 2 கேள்வி யாரையும் புண்படுத்த கேட்கவில்லை கட்டாயம் பதில் தரவும் சகோதர்களே.இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நடந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?மற்றும் உங்கள் நிலைப்பாடும் எப்படி இருக்கும்?
அடுத்தது இந்த கொடூர சம்பவத்தில் ஒருவன் தன் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அவன் மட்டும் உயிர் பிழைத்து அவன் பாத்திருந்த காவல் படை உட்பட அந்த அநியாயம் செய்த மிருக மனம் படைத்த மக்களையும் அவனே கொன்று குவித்தால் அவன் செய்தது உங்கள் பார்வையில் சரியா? பிழையா?
தயவு செய்து இதற்கு கட்டாயம் பதில் தரவும்



அனைவரிற்கும் தெரியும் இது முற்றிலும் தவறு என்று, அரசும் கண்டு கொள்ளாமைக்குக் காரணம் இதில் சிறுபான்மையரிற்காக அரசு சார்பாக நடந்தால் பெரும்பாண்மை வோட்டுக்கள் இழக்க நேரிடும் எனும் அரசியல் நோக்காக இருக்கலாம்.
நீதி என்பது இங்கு பார்க்கப் படுவதில்லை, எல்லாம் இலாப நோக்கே.
உயிர்கள் மிக மிக மலிவாகப் போய்விட்டன என்பது வேதனையே, ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 440806 மிருகங்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட மனிதரிடம் இல்லை.
இதே நிலைதான் தமிழருக்கும் இலங்கையில் நடந்தது நடக்கின்றது.

உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்
எனது கேள்விக்கான பதில் சொல்லவில்லையே நண்பா......






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக