புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
63 Posts - 40%
heezulia
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
314 Posts - 50%
heezulia
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
21 Posts - 3%
prajai
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு


   
   
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Tue Mar 23, 2010 6:05 am

போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Tblfpnnews_3929865361





சென்னை :'போலி மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனை
செய்யும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க, குற்ற
நடவடிக்கை நடைமுறை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்' என தமிழக அரசு
அறிவித்துள்ளது.



உயிர் காக்கும் மருந்துகளில் காலாவதியானவற்றை, அதிலுள்ள
தகவல்களை மாற்றி மீண்டும் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டன.
இது குறித்த தகவல், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு கிடைத்ததையடுத்து, போலீசில்
புகார் தெரிவிக்கப்பட்டது. கொடுங்கையூர் போலீசார், காலாவதியான மருந்துகள் எப்படி
விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன என்பது குறித்து சோதனை செய்ததில், பல ஆண்டுகளாக
இது போன்று மருந்துகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.சுமிதா ராணி,
ஜெகதாம்பாள், கிருபாகரன் உள்ளிட்ட ஏழு பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர்.



இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான மீனாட்சி
சுந்தரம், வெங்கடேசன், ரவி, பிரதீப் ஜோர்டியா, சஞ்சய் குமார் உள்ளிட்ட ஏழு பேர்
தலைமறைவாக உள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு
செய்யப்பட்டுள்ளது. மனித உயிர்களுடன் விளையாடிய இவர்களுக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது
என்பதால், அவர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காலாவதியான மருந்துகள்
தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு துரித
நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்காமல்
கட்டுப்படுத்தும் நோக்கில், முதல்வர் கருணாநிதி தலைமையில், மருத்துவம் மற்றும்
காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.தலைமைச் செயலர்
ஸ்ரீபதி, சுகாதாரத்துறை முதன்மை செயலர் சுப்புராஜ், டி.ஜி.பி., லத்திகா சரண்,
சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், சென்னை நகர போலீஸ் கமிஷனர்
ராஜேந்திரன், மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.



தமிழகத்தில் போலி மருந்துகளை தயாரிப்பவர்கள் மற்றும்
காலாவதியான மருந்துகளை விற்பனை செய்பவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பது குறித்து
ஆய்வு செய்யப்பட்டது.போலி மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்வதுடன், காலாவதியான
மருந்துகளையும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் மருந்து கடைகளில், போலீஸ்
மற்றும் மருத்துவத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பிரச்னையை
அடியோடு களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.




மருந்து கட்டுப்பாட்டுத் துறையை வலுவுள்ள துறையாக தரம்
உயர்த்த வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு மருந்துகள் குறித்த விழிப்புணர்வு
ஏற்படுத்த, மருந்து கட்டுப்பாட்டுத் துறை அவ்வபோது எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட
வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.இது போன்ற குற்றச் செயல்களில் நேரடியாக
ஈடுபடுபவர்கள் தவிர, மூளையாகச் செயல்படுபவர்களையும், மற்ற மாநிலங்களில் இருந்து
இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான
குற்றவியல் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, ஏற்கனவே உள்ள
25 மருந்து ஆய்வாளர்களுடன் தற்போது புதிதாக 26 மருந்து ஆய்வாளர்கள் தேர்வு
செய்யப்பட்டு, மொத்தம் 51 மருந்து ஆய்வாளர்களும், தமிழகம் முழுவதும் உள்ள 25 ஆயிரம்
மருந்து கடைகள் உள்ளிட்ட 42 ஆயிரம் மருந்து நிறுவனங்களில் ஆய்வில் ஈடுபட
உள்ளனர்.



கூட்டம் முடிந்ததும், சுகாதாரத்துறை முதன்மை
செயலர் சுப்புராஜ் கூறியதாவது:
போலி மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனை
செய்யும் மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், இது போன்ற குற்றச்
செயல்களில் ஈடுபடுவோருக்கு உயர்ந்த பட்சம் ஆயுள் தண்டனை வழங்க, குற்ற நடவடிக்கை
நடைமுறை சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி கடும்
நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுப்புராஜ் தெரிவித்தார்.



மருத்துவத் துறையினர், போலி மற்றும் காலாவதி மருந்துகள்
விற்பனையை தடுக்கும் நடவடிக்கையில், போலீசாரும் இணைந்து செயல்பட உள்ளனர்.
இதுகுறித்து தமிழக டி.ஜி.பி., லத்ததிகா சரண்,'' தமிழகம் முழுவதும் மருந்து கடைகள்
மற்றும் மருத்துவ நிறுவனங்களில், மருந்து ஆய்வாளர்கள் நடத்தும் சோதனைகளில்
போலீசாரும் கலந்து கொள்வர்,'' என்று தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக