புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
Page 35 of 47 •
Page 35 of 47 • 1 ... 19 ... 34, 35, 36 ... 41 ... 47
திரியை தொடரலாமா...? [51Vote ]
1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்
4690%2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்
00%3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?
510%
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
First topic message reminder :
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அருமை சுதா .. அழகான தெளிவான பதில்கள் வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
நன்றி நண்பர்களே அடுத்துப் பேட்டி காண இருப்பவர் ரிபாஸ் அவர்கள், ரிபாஸ் அவர்களைக் கேள்வி கேட்க விரும்புவோர் இங்கேயேகேள்விகளைப் பதிவிடலாம். எனது கேள்விகள் திங்கள் பதிவிடுகின்றேன்.
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ரிபாஸ் வணக்கம்.
நீங்க நிறைய காதல் கவிதைகளைத்தான் ரசித்து பதிவு இடறிங்க.அதனால உங்க கிட்ட இந்த கேள்வி.
ஒரு வேளை (ஒரு வேளை இல்ல நீங்க காதலிக்கறது எல்லாருக்கும் தெரியும்) நீங்க காதலிச்சு கல்யாணம் பண்ண நினைக்கும்போது அந்த பொண்ணோட பெத்தவங்க சம்மதம் கிடைக்குது.ஆனா உங்க பெத்தவங்க சம்மதம் கிடைக்கலன்னா என்ன செய்விங்க? போராடி சம்மதம் வாங்குவிங்களா இல்ல கல்யாணம் பண்ணிட்டு நேர்ல போய் ஆசிர்வாதம் வாங்குனா போதும்ன்னு நினைப்பிங்களா?
இல்ல அந்த பெண் வேணாம்ன்னு முடிவெடுத்து பெத்தவங்க பார்க்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்குவிங்களா?
நீங்க நிறைய காதல் கவிதைகளைத்தான் ரசித்து பதிவு இடறிங்க.அதனால உங்க கிட்ட இந்த கேள்வி.
ஒரு வேளை (ஒரு வேளை இல்ல நீங்க காதலிக்கறது எல்லாருக்கும் தெரியும்) நீங்க காதலிச்சு கல்யாணம் பண்ண நினைக்கும்போது அந்த பொண்ணோட பெத்தவங்க சம்மதம் கிடைக்குது.ஆனா உங்க பெத்தவங்க சம்மதம் கிடைக்கலன்னா என்ன செய்விங்க? போராடி சம்மதம் வாங்குவிங்களா இல்ல கல்யாணம் பண்ணிட்டு நேர்ல போய் ஆசிர்வாதம் வாங்குனா போதும்ன்னு நினைப்பிங்களா?
இல்ல அந்த பெண் வேணாம்ன்னு முடிவெடுத்து பெத்தவங்க பார்க்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்குவிங்களா?
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
தம்பி றிபாஸ்
உங்களுக்காக இந்த அண்ணாச்சி கேள்வி
உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு நட்புடைய நண்பர் கிடைத்து உள்ளதா? நீங்கள் மறக்க முடியாத அளவுக்கு நேசம் கொண்ட நண்பர்கள் இருக்கா இப்போவும் அவருடன் நட்பு வைத்து உள்ளீர்களா அவர் உங்களுக்கு செய்த உதவிகளில் உங்களுக்கு இப்போவும் மறக்க முடியாதது எது என்று கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமா?
உங்களுக்காக இந்த அண்ணாச்சி கேள்வி
உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு நட்புடைய நண்பர் கிடைத்து உள்ளதா? நீங்கள் மறக்க முடியாத அளவுக்கு நேசம் கொண்ட நண்பர்கள் இருக்கா இப்போவும் அவருடன் நட்பு வைத்து உள்ளீர்களா அவர் உங்களுக்கு செய்த உதவிகளில் உங்களுக்கு இப்போவும் மறக்க முடியாதது எது என்று கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமா?
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
பேட்டிக்கு ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள் ரிபாஸ்
உங்களிற்கான கேள்விகள்.
1 . உங்களை என்னைப் போன்றவர்களும் தெரியும் வகையில் அறிமுகம் ஒன்று தாருங்களேன்.
2 . அப்பா/அம்மாவிடம் அடிவாங்கிய அனுபவம் உள்ளதா? அதுபற்றிய அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்வீர்களா?
3 . உங்களிற்குப் பிடித்த ஒரு பாடலையும் அது பிடித்தமைக்கான காரணத்தினையும் பகிர்ந்து கொள்வீர்களா?
4 . உங்களிற்கு ஒரு சந்தர்ப்பம் அமைகின்றது நீங்கள் விரும்பிய ஐந்து பேருடன் சேர்ந்திருந்து விருந்துண்ணலாம் அதன் போது நீங்கள் தெரிவு செய்யும் அந்த நபர்கள் யார்....?
5 . உங்களிற்கு மிகவும் பிடித்த ஒரு வாக்கியம் (அது குர்ரானில் இருப்பதாகவும் அமையலாம்) எம்முடன் பகிர்ந்துகொள்வீர்களா?
மிக்க நன்றி இலகுவான கேள்விகளைத் தரும்படி கேட்டுக் கொண்டமைக்கு இணங்க மிக இலகுவான கேள்விகளே தந்துள்ளேன்,
உங்களிற்கான கேள்விகள்.
1 . உங்களை என்னைப் போன்றவர்களும் தெரியும் வகையில் அறிமுகம் ஒன்று தாருங்களேன்.
2 . அப்பா/அம்மாவிடம் அடிவாங்கிய அனுபவம் உள்ளதா? அதுபற்றிய அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்வீர்களா?
3 . உங்களிற்குப் பிடித்த ஒரு பாடலையும் அது பிடித்தமைக்கான காரணத்தினையும் பகிர்ந்து கொள்வீர்களா?
4 . உங்களிற்கு ஒரு சந்தர்ப்பம் அமைகின்றது நீங்கள் விரும்பிய ஐந்து பேருடன் சேர்ந்திருந்து விருந்துண்ணலாம் அதன் போது நீங்கள் தெரிவு செய்யும் அந்த நபர்கள் யார்....?
5 . உங்களிற்கு மிகவும் பிடித்த ஒரு வாக்கியம் (அது குர்ரானில் இருப்பதாகவும் அமையலாம்) எம்முடன் பகிர்ந்துகொள்வீர்களா?
மிக்க நன்றி இலகுவான கேள்விகளைத் தரும்படி கேட்டுக் கொண்டமைக்கு இணங்க மிக இலகுவான கேள்விகளே தந்துள்ளேன்,
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நான் கேள்வி கேக்கல இந்தக் கேள்விகளுக்கு பதில் தந்தால் போதும் றிபாய் தோழா நன்றி.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
வழிப்போக்கன் wrote:பேட்டிக்கு ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள் ரிபாஸ்
உங்களிற்கான கேள்விகள்.
1 . உங்களை என்னைப் போன்றவர்களும் தெரியும் வகையில் அறிமுகம் ஒன்று தாருங்களேன்.
* நான் ஸ்ரீலங்காவை பிறபிடமாக கொண்டவன்
2 . அப்பா/அம்மாவிடம் அடிவாங்கிய அனுபவம் உள்ளதா? அதுபற்றிய அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்வீர்களா?
3 . உங்களிற்குப் பிடித்த ஒரு பாடலையும் அது பிடித்தமைக்கான காரணத்தினையும் பகிர்ந்து கொள்வீர்களா?
4 . உங்களிற்கு ஒரு சந்தர்ப்பம் அமைகின்றது நீங்கள் விரும்பிய ஐந்து பேருடன் சேர்ந்திருந்து விருந்துண்ணலாம் அதன் போது நீங்கள் தெரிவு செய்யும் அந்த நபர்கள் யார்....?
5 . உங்களிற்கு மிகவும் பிடித்த ஒரு வாக்கியம் (அது குர்ரானில் இருப்பதாகவும் அமையலாம்) எம்முடன் பகிர்ந்துகொள்வீர்களா?
மிக்க நன்றி இலகுவான கேள்விகளைத் தரும்படி கேட்டுக் கொண்டமைக்கு இணங்க மிக இலகுவான கேள்விகளே தந்துள்ளேன்,
1 . உங்களை என்னைப் போன்றவர்களும் தெரியும் வகையில் அறிமுகம் ஒன்று தாருங்களேன்.
* நான் இலங்கையில் பிறந்தவன் எனது பெயர் உங்களுக்கு தெரியும் என்னுடைய குடும்பம் அம்மா அப்பா மற்றது 1 அண்ணன் 2 தம்பி 2 தங்கை உள்ளார்கள்அண்ணன் கல்யணம் முடித்துவிட்டார் 1 தங்கையும் கல்யணம் முடித்துவிட்டால் அடுத்து கல்யணம் முடிக்க இருப்பது நான் தான் இப்பொது ஒரு நல்ல பெண் ஓன்று பார்த்துட்டு இருக்கேன் அனுஷ்க மாதிரி இல்லாட்டியும் நம்ம தமனா மாதிரி ஒரு பொண்ணு பார்த்துடு இருக்கேன் மற்றது நான் தற்போது Doha - Qatar யில் நான்கு வருடமாக வேலை செய்து கொண்டு இருகின்றேன்.
2 . அப்பா/அம்மாவிடம் அடிவாங்கிய அனுபவம் உள்ளதா? அதுபற்றிய அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்வீர்களா?
* இப்படி பப்ளிக்ல கேடுபுடிங்க ஜி இருந்தும் நான் சொல்லுறேன் அப்பா அது ஒரு பாசமான வார்த்தை உங்களுக்கு உங்க அப்பா அம்மா எப்போடியோ எனக்கு தெரியவில்லை ஆனா எனக்கு பெஸ்ட் நண்பர்கள் இவர்கள் தான் என்ன வென்றாலும் உடன் அம்மாவிடம்தான் நான் சொல்லுவேன் உதாரணமா சொல்லனும்னா நல்ல ப்ரண்ட்லியா பேசுவேன் எதையும் மனதில் வெய்த்து இருக்கும் பழக்கம் நான் பிறந்ததில் இருந்து இல்லை யாரிடமாவது சொல்லிவிடுவேன் என் நண்பர்களாகட்டும் அம்மா அப்பா ஆகட்டும் இதன் காரணமாக நான் என் அம்மாவிடம் அதிகமாக அடி வாங்கி இருப்பேன் எதாவது சொல்லி மாட்டிட்டு ஆனால் அன்பு கிடைக்கும் அதிகம் அம்மாவிடம்தான் அது எனக்கு நிறையவே கிடைக்கும் என் அப்பா பாசம் அதிகம் அதிகம் என்று சொல்லலாம் இதுவரைக்கும் 27 வயது ஆகுது ஒரு அடி எனக்கு அடிச்சிருக்க மாட்டார் நான் சிறுவயதில் சரியான துண்டா என்று எல்லோரும் சொல்லுவார்கள் இன்றும் என்னை பார்பவர்கள் குட ஆனால் என் அப்பா அவர் நான் என்ன செய்தாலும் புத்திமட்டும்தான் சொல்லுவாரு அப்படி செய்யாதே என்று ஒரு இரு வார்த்தையில் முடிச்சிடுவாக இப்போதும் நான் என்ன செய்தலும் அதே கதைதான் சொல்லுவாக எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும் என் அம்மா அப்பாவே இப்படி இவர்களை பத்தி சொல்லுவதுக்கு ஒரு சந்த்தர்ப்பம் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பா.
3 . உங்களிற்குப் பிடித்த ஒரு பாடலையும் அது பிடித்தமைக்கான காரணத்தினையும் பகிர்ந்து கொள்வீர்களா?
* மே மாதம் படத்தில் ஒரு பாடல் எனக்கு ரெம்ப ரெம்ப ரெம்ப பிடிக்கும் "மின்னலே நீ வந்தே தேனடி என் கண்ணிலே ஒரு காயம் ஏனடி" ஏன் என்றல் பிடிக்கும் அதன் வரிகள் ஒவ்வன்றும் எனக்காக எழுதியது போன்று ஒரு பீலிங் இந்த பாடலை நான் கேட்காத நாள் இல்லை அந்த அளவுக்கு பிடிக்கும்.
4 . உங்களிற்கு ஒரு சந்தர்ப்பம் அமைகின்றது நீங்கள் விரும்பிய ஐந்து பேருடன் சேர்ந்திருந்து விருந்துண்ணலாம் அதன் போது நீங்கள் தெரிவு செய்யும் அந்த நபர்கள் யார்....?
* மன்னிக்கவேண்டும் எனக்கு நண்பர்கள் மிக மிக அதிகம் நான் இங்கே 5 பேருடன் மட்டும் விருந்து உண்பதுக்கு விரும்பமாட்டேன் எல்லோருடனும் போய்தான் உண்பதட்ட்கு விரும்புவேன்.
5 . உங்களிற்கு மிகவும் பிடித்த ஒரு வாக்கியம் (அது குர்ரானில் இருப்பதாகவும் அமையலாம்) எம்முடன் பகிர்ந்துகொள்வீர்களா?
* "மன்ஞ்சத்த வஜத்த" அப்படினா பொருள் "தென்டிச்சவன் பெற்றுகொல்வான்" என்று பொருள் எதையும் முடியாது என்று ஒருபோதும் என்னதே உனால் முடியும் அதை நீ முயட்ச்சி செய்தால் கிடைக்கும் அப்படிதான் நானும் என்னால் முடிந்தவரை போராடுவேன் என்னவாக இருந்தாலும் சரி என்ன வேலையா இருந்தாலும் சரி என்னால முடிச்சவரை அதை முயட்ச்சி செய்து வெற்றியும் கண்டேன் அதனால் எனக்கு இந்த வாக்கியம் எனக்கு ரெம்ப பிடிக்கும். (இதை நீங்களும் பின் பற்றுங்கள் நண்பர்களே உங்களுக்கும் வெற்றி நிச்சயம்).
இப்படி ஒரு சந்தர்ப்பம் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பர்கள் அனைவருக்கும் இதில் ஏதும் பிழைகள் இருந்தால் மன்னித்துகொள்ளவும் என்றும் உங்கள் உடன் பிறவா சகோதரன் ரிபாஸ் மற்றும் உங்கள் நண்பன்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
உதயசுதா wrote:ரிபாஸ் வணக்கம்.
நீங்க நிறைய காதல் கவிதைகளைத்தான் ரசித்து பதிவு இடறிங்க.அதனால உங்க கிட்ட இந்த கேள்வி.
ஒரு வேளை (ஒரு வேளை இல்ல நீங்க காதலிக்கறது எல்லாருக்கும் தெரியும்) நீங்க காதலிச்சு கல்யாணம் பண்ண நினைக்கும்போது அந்த பொண்ணோட பெத்தவங்க சம்மதம் கிடைக்குது.ஆனா உங்க பெத்தவங்க சம்மதம் கிடைக்கலன்னா என்ன செய்விங்க? போராடி சம்மதம் வாங்குவிங்களா இல்ல கல்யாணம் பண்ணிட்டு நேர்ல போய் ஆசிர்வாதம் வாங்குனா போதும்ன்னு நினைப்பிங்களா?
இல்ல அந்த பெண் வேணாம்ன்னு முடிவெடுத்து பெத்தவங்க பார்க்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்குவிங்களா?
வணக்கம் சுதாஅக்கா தாமதத்துக்கு மன்னிக்கவேண்டும் இபோதுதான் பார்த்தேன் உங்கள் கேள்வியை
எனக்கு என்ன சொல்ல்வது என்று புரியவில்லை இருந்தும் உங்கள் கேள்விக்கு கட்டாயம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் நான் பொய் சொல்லவிரும்பல்ல நான் காதல் பண்ணுறேன் என்று யாரு உங்களிடம் சொன்னது என்று எனக்கு தெரியவில்லை அக்கா ஏன் என்றால் ஈகரையில் என்னுடைய நண்பர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.
இருந்தும் எனக்கு காதல் கவிதை எல்லாம் ரெம்ப பிடிக்கும் ஏன் என்றால் கரணம் அதுதான் என்னால் மறைக்க முடியவில்லை உங்களிடம் இங்க நீங்க கேட்டு இருந்திங்க உங்க பெத்தவங்க சம்மதம் கிடைக்காவிட்டால் என்ன செய்விங்க என்று நான் பெருமையா சொல்லுறேன் என்று என்னாதிங்க யாரும் என்னாலே உண்மைதான் சொல்லமுடியும் என்னுடைய அம்மா அப்பாவே பொறுத்தவரை நான் என்ன சொன்னாலும் சம்மதிபாங்க இதுவரைய்ள நான் என்ன கேட்டாலும் அதுக்கு மறுப்பு தெரிவிப்பதில்லை அதனாலே தான் இப்படி நடக்கமாட்டது என்று நம்புறேன் இருந்தும் சின்ன பயத்துடன் கேட்டேன் கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் என் அம்மாவிடம் சொன்னேன் இது பற்றி அதுக்கு அவக சொன்னது உனக்கு யாரு விருப்பமோ சொல்லு ஏன் என்றால் நீதான் வாழபோற நீ உனக்கு விர்ப்பம் என்றால் எனக்கும் விருப்பம் தான் என்று அதனாலே எனக்கு இப்படி நட்டக்கமாட்டது என்று நம்பிக்கை இறைவனின் உதவியும் உங்கள் அனைவரின் பிரார்த்தனை எங்கள் இரண்டு பேரையும் ஒன்று சேர்க்கும் என்று நம்பிக்கையுடன் உங்கள் நண்பன் ரிபாஸ்.
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
maniajith007 wrote:வணக்கம் தல உங்கள்ட்ட கேள்வி கேட்கறதுல ரொம்ப சந்தோசம்
பொதுவா நட்ப்பை பற்றி என்ன நினைக்கிறிங்க மிக நீண்ட நாளா வெளி தேசத்திலேயே இருக்கீங்க அதனால எதாவது இழந்த மாதிரி நினைச்சது உண்ட அப்படினா என்ன மிஸ் பண்ணிங்க சொல்லுங்க
வணக்கம் மணி உங்கள் கேள்விக்கு மிக்க நன்றி அருமயான கேள்வி
நட்பு என்பது இது இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லாம் என்ன பொறுத்தவரை எல்லோரிடமும் சந்தோசமாக இருக்க வேண்டும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யவேண்டும் காரணம் என்ன என்றால் மணி நீங்க இங்க கேட்டு இருக்கீங்க மிக நீண்ட நாளா வெளி தேசத்திலேயே இருக்கீங்க என்று அதுதான் ஒரு காரணம் மணி பணத்துக்காக மற்றது நமது தேவைகளுக்காக நாம் அன்பு காட்டும் அம்மா பாசம் காட்டும் அப்பா மற்றது நம் நண்பர்கள் எல்லாத்தயும் இழந்து இங்கு வருகின்றோம் இங்கு வந்த பிறக்கு திரும்பி பார்த்தல் எமக்கு பாசம் அன்பு காட்டுவதட்ட்கு என்று யாரும் இல்லை இருந்தும் எமது கட்டாய தேவைகள் எமக்கு இருக்கும் போது எமக்கு என்று ஒரு புது வாழ்க்யை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஒரு எண்ணம் வருது அதனாலதான் இங்கு யாரு இருந்தாலும் அவர்களுடன் பேசனும் பலகனும் நம்ம சந்தோசம் துக்கம் எல்லாதயும் பகிர்ந்துகொல்லனும் போல் உள்ளது அதனால் தான் யாரா இருந்தாலும் இவரிடம் பேசலாமா என்று குட யோசிப்பதில்லை போய் பேசுகின்றோம் அதுமட்டுமல்ல இவர் நல்லவரா கெட்டவரா என்று குட பார்க்க எண்ணம் வராது மணி.
மற்றது நான் மட்டும் அல்ல இங்கு இருக்கும் சகோதர்கள் எல்லோரும் அவர்களின் வாழ்கையில் நிறையவே மிஸ் பண்ணி இருப்பார்கள் மணி.
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
Page 35 of 47 • 1 ... 19 ... 34, 35, 36 ... 41 ... 47
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 35 of 47
|
|