புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
Page 22 of 47 •
Page 22 of 47 • 1 ... 12 ... 21, 22, 23 ... 34 ... 47
திரியை தொடரலாமா...? [51Vote ]
1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்
4690%2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்
00%3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?
510%
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
First topic message reminder :
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஹாசீம் அழகான பதில்கள் உங்கள் பக்குவபட்ட மனம் அறிய தந்தமைக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
சபீர் wrote:ஹாசிம் wrote:அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் இந்த திரியில் என்னையும் இணைத்துக்கொண்ட வழிப்போக்கன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
கேள்விக்கு வருகிறேன்
1) உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றினை சற்று விரிவாக என்னைப் போன்றோரும் உங்களை அறியும் வகையில் தாருங்களேன்?என்னைப்பற்றி எனது அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்தேன் இருந்தும் விரிவாக கேட்டமையால் மீண்டும் குறிப்பிடுகிறேன் இலங்கையின் அம்பாரை மாவட்டம் பாலமுனை கிராமத்தைச்சேர்ந்தவன் எனது ஆரம்பக்கல்வி பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வி நிந்தவுர் தேசிய பாடசாலையில் வர்த்தக பிரிவிலும் கல்வி பயின்றேன் கிழக்குப்பல்கழைக்கழகத்தில் வெளிவாரி பட்டம் கலைப்பிரிவில் கற்றேன்.
தற்பொழுது மத்திய கிழக்கில் கத்தார் நாட்டில் கம்பனி ஒன்றில் பணிபுரிகிறேன்.
இலக்கிய துறையைப்பொறுத்தளவில் கவிதை கதை கட்டுரை போன்றவற்றில் அதிகம் ஆர்வமுண்டு
சமூக சேவை சமூக கொடுமைகள் அகற்றல் என்பவற்றில் விருப்பம் அதிகம்
2)காதலைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? காதலித்த அனுபவம் இருந்தால்... பகிரமுடிந்தால் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.அருமையான கேள்வியிது காதல் என்பது இந்த உலகத்தில் பிறக்கின்ற அனைத்து ஜீவராசிகளும் அதாவது விலங்குகள் தாவரங்கள் மனிதன் அனைத்தும் ருசித்தாக வேண்டிய இன்றியமையாத ஒரு விடயம் இதற்கு நிலையான வரைவிலக்கணம் கொடுக்க முடியாது காரணம் இது யாருக்கு எந்த சந்தர்பத்தில் எந்த விதத்தில் உருவாகும் என்று கூறமுடியாத ஒர் உணர்வுதான் காதல்3) நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும் எங்களிற்கு அறியத்தாருங்களேன்?
மனிதனைப்பொறுத்தவரை அதிகமாக ஒருவரை ஒருவர் தாங்கும் நிலை மிதமிஞ்சிய பாசம் பரிவு அன்பு என்பவற்றால் ஈர்க்கப்பட்டு இந்த காதல் உணர்வுக்குள் கட்டுண்டுவிடுகின்றனர்.
என்னைப்பெறுத்தவரை எனது விடலைப்பருவத்தில் காதலில் விழுந்த அனுபவம் இருக்கிறது பகிர்ந்து கொள்வதால் எந்த ஆட்சேபனையுமில்லை இருந்தாலும் அதைசார்ந்தவர்கள் மனம்வருந்தக்கூடும் என்பதற்காக தவிர்ந்து கொள்கிறேன் மரணிக்கும் வரை மறக்க முடியாத சுகமான நினைவுகள் அவை
நிலையான காதலைப்பொறுத்தவரை திருமணத்தின் பின்னரான காதலில் அதிகமான எதார்த்தம் ,ஆக்கபூர்வம் ,எதிர்பார்புகள் இருப்பதாக நான் கருதுகிறேன் திருமணத்தின் முன்னராக காதலிப்பவர்கள் ஏதோ ஒரு சந்தர்பத்தில் பல இழப்புகளை சந்திக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது எனது கருத்து ஆக மனைவியை கணவனும் கணவனை மனைவியும் காதலியுங்கள் வாழ்க்கை சுபீட்சம் பெறும்
ஒவ்வொருவருக்கும் தனது பிறந்த ஊரைப்பற்றி விசாரிக்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும் அதனால் இக்கேள்விக்கு மிக்க சந்தோசத்துடன்பதில் தருகிறேன்.எனது கிராமம் பாலமுனை, கிழக்கே பரந்த கடலும் மேற்கே மலைசார்நத வயல் வெளிகள் என பசுமைநிறைந்த கிராமம் பண்டைய காலத்தில் கால்நடைகள் அதிகமாக இருந்ததால் அயல் கிராமவாசிகள் பால் கொள்வனவுக்காக சமூகம் கொடுத்தனர் அதனால் பால் முனை என்றுதான் பெயர் இருந்தது காலப்போக்கில் பாலமுனை என திரிவடைந்தது எனது ஊரின் அயற்கிராமங்களாக அட்டாளைச்சேனையும் ஒலுவிலும் அமைந்திருக்கிறது இங்கு அதிகமாக மீனவர்களும் விவசாயிகளும் சொறிந்து வாழ்கின்றனர் அண்மைக்காலமாக கல்வியில் சிறந்து விழங்கும் கிராமமாக திகள்கிறது எனது ஊருக்கு அருகாமையில் தென்கிழக்குப்பல்கலைக்கழகமும் ஆசிரியர் கலாசாலையும் துறைமுகமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக் அம்சம்
இலக்கியத்துறையை பொறுத்தவரை பழம்பெரும் கவிஞர்களான ஆசுகவி அன்புடீன் பாலமுனை பாறூக் முஹா போன்றோர் பெயர்பெற்று விளங்குகின்றனர்
எனது ஊரை அதிகமாக நேசிக்கிறேன்4)இணையத்தில் முகம் தெரியாத பல நண்பர்களுடன் பழகுகின்றோம் அந்த நட்புப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்...? அப்படியான உங்கள் நட்புப் பற்றிய அனுபவத்தினையும் பகிருங்களேன்இது உன்மையில் வித்தியாசமான நாம் எதிர்பார்க்காமல் எமக்கு ஏற்படும் அனுபவம் இது உன்மை நட்பு என்றும் சொல்லலாம் காரணம் இவர்களுடன் நாம் பழகும் போது எதுவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நட்பு மட்டும் பரிமாறிக்கொள்கிறோம்.
எனது அனுபவத்தைப்பொறுத்தவரை இணையதளத்தில் பொழுதுபோக்கிற்காக அமர்ந்த நாட்களில் ஒரு தளம் ஊடாக அருமையான நட்பு ஒன்று கிடைத்தது அவருடன் உரையாடிய சந்தர்பத்தில் கவிதை ரசிக்கப்பிடிக்கும் என்று கூற எனக்கு எழுதப்பிடிக்கும் என்று கூறினேன் பின்னர் நான் அழிக்கும் தலைப்புகளுக்கு முயற்சியுங்கள் என்று கூறி அவர் எனக்களித்த தலைப்புகளுக்கு கவிதைகள் எழுதி அவருக்கு அனுப்பியிருந்தேன். அவர் அதை ரசித்தது மட்டுமல்லாமல் என்னை ஊக்கப்படுத்தினார் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டார் மேலும் பல தலைப்புகள் தந்து கவிதை எழுத தூண்டினார் முதன் முதலில் லங்காஸ்ரீ கவிதைப்பகுதியில் தாய்ப்பாசம் எனும் கவிதை பிரசுரமானது அந்த தலைப்பும் அவர் எனக்குத் தந்ததுதான் அதன் பின்னர்தான் நான் ஆர்வத்தில் அதிகமாக கவிதைகளை பிரசுரிக்க ஆசைப்பட்டேன் பிரசுரித்தேன் எனது அந்த இணையத்தள நட்பு இன்றும் பல எதிர்புகளுக்கு மத்தியில் தொடர்கிறது. உண்மை நட்பை மறக்க முடியாது
இந்த வரிசையில்தான் ஈகரை எனக்குக்கிடைத்தது எனக்கு ஒரு வரப்பிரசாதம் என நான் கருதுகிறேன் ஈகரையில் இணைந்ததன் பின் எத்தனையோ உறவுகள் வெறும் ஆக்கங்களுடன் மட்டும் உறவாடுவது மனதுக்கு பேரின்பமாக இருக்கிறது யாரும் யாரையும் சந்தித்திராத ஹாய் என்று கூட சொல்லாத உலகின் எத்திசையில் இருக்கும் உறவுகள் கூட எமது அக்கங்களைப்பார்த்து தங்களது கருத்துக்களை சரிகளை பிழைகளை பாராட்டுதல்களை வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது உண்மை நட்பு ஓங்கி நிற்பது மட்டுமல்லாது மேலும் தேடலையும் ஊக்கத்தையும் அழிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது
இச்சந்தர்ப்பத்தில் ஈகரையை உருவாக்கிய சிவாசார் அவர்களுக்கும் இதுவரை ஈகரையின் வளர்ச்சிக்கு பாடுபடும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் [You must be registered and logged in to see this image.]
உண்மை நட்புடன் ஈகரை இன்னும் ஓங்கி வளரும் என்பதில் ஐயமில்லை.5) உங்களுடன் உங்களிற்குப் பிடிக்காத ஒரு பெண்ணுடன் வேறு மனிதர்கள் யாருமே இல்லாத தீவு ஒன்றில் விட்டால் உங்கள்
வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்வீர்கள்? [You must be registered and logged in to see this image.]
(சிறிது நேரம் சிரிப்பின் பின்)நசைச்சுவையான கேள்விதான் பெரும் கொடுமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தத்தலைப்பை வைத்து ஒரு சிறுகதை எழுதலாம் இன்னும் உங்களை என்பதில்களோடு சலிக்க வைக்காமல் சுருக்கமாக முடிக்கலாம் என நினைத்து கேள்விக்கு வருகிறேன்
ஐயோ அந்தப் பெண்ணுக்கு எம்மை பிடிக்காது என்றாலே எமது செயல்கள் அவளுக்குப்பிடிக்காது நான் கண்டிப்பாக அவளை சுத்தலில் விடுவேன் அதாவது கண்டுக்காமல் விடுவது அவருக்கு அப்ப அப்ப தேவையான உதவிகளை அவள் விரும்பாத சந்தர்பத்திலும் செய்வேன் ஏன் என்னை பிடிக்காது என்று ஆராய்ந்து என்னை திருத்திக்கொள்வேன் அவள் மீது அதிக கரிசனை கொள்வதாக காட்டிக்கொள்வேன் இச்சந்தர்பத்தில் அவள் மனம் மாற சந்தர்பம் இருக்கும்
அது மட்டுமல்லாது மனிதர்களே இல்லை என்ற தீவு என்றிருந்தால் அப்பெண்ணுக்கும் துணைதேவை எத்தனை நாளைக்கு வெறுத்திருப்பது என்று நினைத்து அப்பெண்ணே எம்மோடு சேர்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது இதுக்கு மேல் சொல்ல வேண்டுமா பாடு ஜோர்தான்..... [You must be registered and logged in to see this image.]
இப்படியும் சரிவராவிட்டால் பெண்களே இல்லாத வேறுதீவு தேடவேண்டியதுதான் [You must be registered and logged in to see this image.]
(இதுவரை எனது பதில்களை கேட்ட உறவுகளுக்கும் என்னை கேள்வி கேட்ட வழிப்போக்கன் அவர்களுக்கும் பாசம் கலந்த நன்றிகள்)
அன்பான நண்பர்கள் ஒருவரான அழகான கேள்விகள் கேட்டுகொண்டுருக்கும் வழிபோக்கன் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவிப்பதொடு அதற்கு தகுந்த மிக அழகாக அருமையாக அனைபேரின் மனதை தொடும்படி பதில் அளித்த எனதன்பு நண்பன் ஹாசிமுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்
மிக்க நன்றி நண்பா [You must be registered and logged in to see this image.]
ஹாசிம் wrote:அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் இந்த திரியில் என்னையும் இணைத்துக்கொண்ட வழிப்போக்கன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
கேள்விக்கு வருகிறேன்
1) உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றினை சற்று விரிவாக என்னைப் போன்றோரும் உங்களை அறியும் வகையில் தாருங்களேன்?என்னைப்பற்றி எனது அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்தேன் இருந்தும் விரிவாக கேட்டமையால் மீண்டும் குறிப்பிடுகிறேன் இலங்கையின் அம்பாரை மாவட்டம் பாலமுனை கிராமத்தைச்சேர்ந்தவன் எனது ஆரம்பக்கல்வி பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வி நிந்தவுர் தேசிய பாடசாலையில் வர்த்தக பிரிவிலும் கல்வி பயின்றேன் கிழக்குப்பல்கழைக்கழகத்தில் வெளிவாரி பட்டம் கலைப்பிரிவில் கற்றேன்.
தற்பொழுது மத்திய கிழக்கில் கத்தார் நாட்டில் கம்பனி ஒன்றில் பணிபுரிகிறேன்.
இலக்கிய துறையைப்பொறுத்தளவில் கவிதை கதை கட்டுரை போன்றவற்றில் அதிகம் ஆர்வமுண்டு
சமூக சேவை சமூக கொடுமைகள் அகற்றல் என்பவற்றில் விருப்பம் அதிகம்
2)காதலைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? காதலித்த அனுபவம் இருந்தால்... பகிரமுடிந்தால் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.அருமையான கேள்வியிது காதல் என்பது இந்த உலகத்தில் பிறக்கின்ற அனைத்து ஜீவராசிகளும் அதாவது விலங்குகள் தாவரங்கள் மனிதன் அனைத்தும் ருசித்தாக வேண்டிய இன்றியமையாத ஒரு விடயம் இதற்கு நிலையான வரைவிலக்கணம் கொடுக்க முடியாது காரணம் இது யாருக்கு எந்த சந்தர்பத்தில் எந்த விதத்தில் உருவாகும் என்று கூறமுடியாத ஒர் உணர்வுதான் காதல்3) நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும் எங்களிற்கு அறியத்தாருங்களேன்?
மனிதனைப்பொறுத்தவரை அதிகமாக ஒருவரை ஒருவர் தாங்கும் நிலை மிதமிஞ்சிய பாசம் பரிவு அன்பு என்பவற்றால் ஈர்க்கப்பட்டு இந்த காதல் உணர்வுக்குள் கட்டுண்டுவிடுகின்றனர்.
என்னைப்பெறுத்தவரை எனது விடலைப்பருவத்தில் காதலில் விழுந்த அனுபவம் இருக்கிறது பகிர்ந்து கொள்வதால் எந்த ஆட்சேபனையுமில்லை இருந்தாலும் அதைசார்ந்தவர்கள் மனம்வருந்தக்கூடும் என்பதற்காக தவிர்ந்து கொள்கிறேன் மரணிக்கும் வரை மறக்க முடியாத சுகமான நினைவுகள் அவை
நிலையான காதலைப்பொறுத்தவரை திருமணத்தின் பின்னரான காதலில் அதிகமான எதார்த்தம் ,ஆக்கபூர்வம் ,எதிர்பார்புகள் இருப்பதாக நான் கருதுகிறேன் திருமணத்தின் முன்னராக காதலிப்பவர்கள் ஏதோ ஒரு சந்தர்பத்தில் பல இழப்புகளை சந்திக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது எனது கருத்து ஆக மனைவியை கணவனும் கணவனை மனைவியும் காதலியுங்கள் வாழ்க்கை சுபீட்சம் பெறும்
ஒவ்வொருவருக்கும் தனது பிறந்த ஊரைப்பற்றி விசாரிக்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும் அதனால் இக்கேள்விக்கு மிக்க சந்தோசத்துடன்பதில் தருகிறேன்.எனது கிராமம் பாலமுனை, கிழக்கே பரந்த கடலும் மேற்கே மலைசார்நத வயல் வெளிகள் என பசுமைநிறைந்த கிராமம் பண்டைய காலத்தில் கால்நடைகள் அதிகமாக இருந்ததால் அயல் கிராமவாசிகள் பால் கொள்வனவுக்காக சமூகம் கொடுத்தனர் அதனால் பால் முனை என்றுதான் பெயர் இருந்தது காலப்போக்கில் பாலமுனை என திரிவடைந்தது எனது ஊரின் அயற்கிராமங்களாக அட்டாளைச்சேனையும் ஒலுவிலும் அமைந்திருக்கிறது இங்கு அதிகமாக மீனவர்களும் விவசாயிகளும் சொறிந்து வாழ்கின்றனர் அண்மைக்காலமாக கல்வியில் சிறந்து விழங்கும் கிராமமாக திகள்கிறது எனது ஊருக்கு அருகாமையில் தென்கிழக்குப்பல்கலைக்கழகமும் ஆசிரியர் கலாசாலையும் துறைமுகமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக் அம்சம்
இலக்கியத்துறையை பொறுத்தவரை பழம்பெரும் கவிஞர்களான ஆசுகவி அன்புடீன் பாலமுனை பாறூக் முஹா போன்றோர் பெயர்பெற்று விளங்குகின்றனர்
எனது ஊரை அதிகமாக நேசிக்கிறேன்4)இணையத்தில் முகம் தெரியாத பல நண்பர்களுடன் பழகுகின்றோம் அந்த நட்புப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்...? அப்படியான உங்கள் நட்புப் பற்றிய அனுபவத்தினையும் பகிருங்களேன்இது உன்மையில் வித்தியாசமான நாம் எதிர்பார்க்காமல் எமக்கு ஏற்படும் அனுபவம் இது உன்மை நட்பு என்றும் சொல்லலாம் காரணம் இவர்களுடன் நாம் பழகும் போது எதுவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நட்பு மட்டும் பரிமாறிக்கொள்கிறோம்.
எனது அனுபவத்தைப்பொறுத்தவரை இணையதளத்தில் பொழுதுபோக்கிற்காக அமர்ந்த நாட்களில் ஒரு தளம் ஊடாக அருமையான நட்பு ஒன்று கிடைத்தது அவருடன் உரையாடிய சந்தர்பத்தில் கவிதை ரசிக்கப்பிடிக்கும் என்று கூற எனக்கு எழுதப்பிடிக்கும் என்று கூறினேன் பின்னர் நான் அழிக்கும் தலைப்புகளுக்கு முயற்சியுங்கள் என்று கூறி அவர் எனக்களித்த தலைப்புகளுக்கு கவிதைகள் எழுதி அவருக்கு அனுப்பியிருந்தேன். அவர் அதை ரசித்தது மட்டுமல்லாமல் என்னை ஊக்கப்படுத்தினார் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டார் மேலும் பல தலைப்புகள் தந்து கவிதை எழுத தூண்டினார் முதன் முதலில் லங்காஸ்ரீ கவிதைப்பகுதியில் தாய்ப்பாசம் எனும் கவிதை பிரசுரமானது அந்த தலைப்பும் அவர் எனக்குத் தந்ததுதான் அதன் பின்னர்தான் நான் ஆர்வத்தில் அதிகமாக கவிதைகளை பிரசுரிக்க ஆசைப்பட்டேன் பிரசுரித்தேன் எனது அந்த இணையத்தள நட்பு இன்றும் பல எதிர்புகளுக்கு மத்தியில் தொடர்கிறது. உண்மை நட்பை மறக்க முடியாது
இந்த வரிசையில்தான் ஈகரை எனக்குக்கிடைத்தது எனக்கு ஒரு வரப்பிரசாதம் என நான் கருதுகிறேன் ஈகரையில் இணைந்ததன் பின் எத்தனையோ உறவுகள் வெறும் ஆக்கங்களுடன் மட்டும் உறவாடுவது மனதுக்கு பேரின்பமாக இருக்கிறது யாரும் யாரையும் சந்தித்திராத ஹாய் என்று கூட சொல்லாத உலகின் எத்திசையில் இருக்கும் உறவுகள் கூட எமது அக்கங்களைப்பார்த்து தங்களது கருத்துக்களை சரிகளை பிழைகளை பாராட்டுதல்களை வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது உண்மை நட்பு ஓங்கி நிற்பது மட்டுமல்லாது மேலும் தேடலையும் ஊக்கத்தையும் அழிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது
இச்சந்தர்ப்பத்தில் ஈகரையை உருவாக்கிய சிவாசார் அவர்களுக்கும் இதுவரை ஈகரையின் வளர்ச்சிக்கு பாடுபடும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் [You must be registered and logged in to see this image.]
உண்மை நட்புடன் ஈகரை இன்னும் ஓங்கி வளரும் என்பதில் ஐயமில்லை.5) உங்களுடன் உங்களிற்குப் பிடிக்காத ஒரு பெண்ணுடன் வேறு மனிதர்கள் யாருமே இல்லாத தீவு ஒன்றில் விட்டால் உங்கள்
வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்வீர்கள்? [You must be registered and logged in to see this image.]
(சிறிது நேரம் சிரிப்பின் பின்)நசைச்சுவையான கேள்விதான் பெரும் கொடுமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தத்தலைப்பை வைத்து ஒரு சிறுகதை எழுதலாம் இன்னும் உங்களை என்பதில்களோடு சலிக்க வைக்காமல் சுருக்கமாக முடிக்கலாம் என நினைத்து கேள்விக்கு வருகிறேன்
ஐயோ அந்தப் பெண்ணுக்கு எம்மை பிடிக்காது என்றாலே எமது செயல்கள் அவளுக்குப்பிடிக்காது நான் கண்டிப்பாக அவளை சுத்தலில் விடுவேன் அதாவது கண்டுக்காமல் விடுவது அவருக்கு அப்ப அப்ப தேவையான உதவிகளை அவள் விரும்பாத சந்தர்பத்திலும் செய்வேன் ஏன் என்னை பிடிக்காது என்று ஆராய்ந்து என்னை திருத்திக்கொள்வேன் அவள் மீது அதிக கரிசனை கொள்வதாக காட்டிக்கொள்வேன் இச்சந்தர்பத்தில் அவள் மனம் மாற சந்தர்பம் இருக்கும்
அது மட்டுமல்லாது மனிதர்களே இல்லை என்ற தீவு என்றிருந்தால் அப்பெண்ணுக்கும் துணைதேவை எத்தனை நாளைக்கு வெறுத்திருப்பது என்று நினைத்து அப்பெண்ணே எம்மோடு சேர்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது இதுக்கு மேல் சொல்ல வேண்டுமா பாடு ஜோர்தான்..... [You must be registered and logged in to see this image.]
இப்படியும் சரிவராவிட்டால் பெண்களே இல்லாத வேறுதீவு தேடவேண்டியதுதான் [You must be registered and logged in to see this image.]
(இதுவரை எனது பதில்களை கேட்ட உறவுகளுக்கும் என்னை கேள்வி கேட்ட வழிப்போக்கன் அவர்களுக்கும் பாசம் கலந்த நன்றிகள்)
சிறப்பான பதில்களை வழங்கியுள்ளீர்கள் ஹாசிம்! பாராட்டுகள்..!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
பாராட்டுக்கள் ஹாசிம்.
[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சிறப்பான பதில்களை வழங்கியுள்ளீர்கள் ஹாசிம்! பாராட்டுகள்..!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்புள்ள ஹாசிம்,
தங்களின் மனம் திறந்து பதில் அளித்தமைக்கும்... சிறப்பான பதிலுக்கும்... என்னின் மனமார்ந்த நன்றி...
வாழ்க... வளர்க........... [You must be registered and logged in to see this image.]
தங்களின் மனம் திறந்து பதில் அளித்தமைக்கும்... சிறப்பான பதிலுக்கும்... என்னின் மனமார்ந்த நன்றி...
வாழ்க... வளர்க........... [You must be registered and logged in to see this image.]
சிவா wrote:ஹாசிம் wrote:அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் இந்த திரியில் என்னையும் இணைத்துக்கொண்ட வழிப்போக்கன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
கேள்விக்கு வருகிறேன்
1) உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றினை சற்று விரிவாக என்னைப் போன்றோரும் உங்களை அறியும் வகையில் தாருங்களேன்?என்னைப்பற்றி எனது அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்தேன் இருந்தும் விரிவாக கேட்டமையால் மீண்டும் குறிப்பிடுகிறேன் இலங்கையின் அம்பாரை மாவட்டம் பாலமுனை கிராமத்தைச்சேர்ந்தவன் எனது ஆரம்பக்கல்வி பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வி நிந்தவுர் தேசிய பாடசாலையில் வர்த்தக பிரிவிலும் கல்வி பயின்றேன் கிழக்குப்பல்கழைக்கழகத்தில் வெளிவாரி பட்டம் கலைப்பிரிவில் கற்றேன்.
தற்பொழுது மத்திய கிழக்கில் கத்தார் நாட்டில் கம்பனி ஒன்றில் பணிபுரிகிறேன்.
இலக்கிய துறையைப்பொறுத்தளவில் கவிதை கதை கட்டுரை போன்றவற்றில் அதிகம் ஆர்வமுண்டு
சமூக சேவை சமூக கொடுமைகள் அகற்றல் என்பவற்றில் விருப்பம் அதிகம்
2)காதலைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? காதலித்த அனுபவம் இருந்தால்... பகிரமுடிந்தால் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.அருமையான கேள்வியிது காதல் என்பது இந்த உலகத்தில் பிறக்கின்ற அனைத்து ஜீவராசிகளும் அதாவது விலங்குகள் தாவரங்கள் மனிதன் அனைத்தும் ருசித்தாக வேண்டிய இன்றியமையாத ஒரு விடயம் இதற்கு நிலையான வரைவிலக்கணம் கொடுக்க முடியாது காரணம் இது யாருக்கு எந்த சந்தர்பத்தில் எந்த விதத்தில் உருவாகும் என்று கூறமுடியாத ஒர் உணர்வுதான் காதல்3) நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும் எங்களிற்கு அறியத்தாருங்களேன்?
மனிதனைப்பொறுத்தவரை அதிகமாக ஒருவரை ஒருவர் தாங்கும் நிலை மிதமிஞ்சிய பாசம் பரிவு அன்பு என்பவற்றால் ஈர்க்கப்பட்டு இந்த காதல் உணர்வுக்குள் கட்டுண்டுவிடுகின்றனர்.
என்னைப்பெறுத்தவரை எனது விடலைப்பருவத்தில் காதலில் விழுந்த அனுபவம் இருக்கிறது பகிர்ந்து கொள்வதால் எந்த ஆட்சேபனையுமில்லை இருந்தாலும் அதைசார்ந்தவர்கள் மனம்வருந்தக்கூடும் என்பதற்காக தவிர்ந்து கொள்கிறேன் மரணிக்கும் வரை மறக்க முடியாத சுகமான நினைவுகள் அவை
நிலையான காதலைப்பொறுத்தவரை திருமணத்தின் பின்னரான காதலில் அதிகமான எதார்த்தம் ,ஆக்கபூர்வம் ,எதிர்பார்புகள் இருப்பதாக நான் கருதுகிறேன் திருமணத்தின் முன்னராக காதலிப்பவர்கள் ஏதோ ஒரு சந்தர்பத்தில் பல இழப்புகளை சந்திக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது எனது கருத்து ஆக மனைவியை கணவனும் கணவனை மனைவியும் காதலியுங்கள் வாழ்க்கை சுபீட்சம் பெறும்
ஒவ்வொருவருக்கும் தனது பிறந்த ஊரைப்பற்றி விசாரிக்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும் அதனால் இக்கேள்விக்கு மிக்க சந்தோசத்துடன்பதில் தருகிறேன்.எனது கிராமம் பாலமுனை, கிழக்கே பரந்த கடலும் மேற்கே மலைசார்நத வயல் வெளிகள் என பசுமைநிறைந்த கிராமம் பண்டைய காலத்தில் கால்நடைகள் அதிகமாக இருந்ததால் அயல் கிராமவாசிகள் பால் கொள்வனவுக்காக சமூகம் கொடுத்தனர் அதனால் பால் முனை என்றுதான் பெயர் இருந்தது காலப்போக்கில் பாலமுனை என திரிவடைந்தது எனது ஊரின் அயற்கிராமங்களாக அட்டாளைச்சேனையும் ஒலுவிலும் அமைந்திருக்கிறது இங்கு அதிகமாக மீனவர்களும் விவசாயிகளும் சொறிந்து வாழ்கின்றனர் அண்மைக்காலமாக கல்வியில் சிறந்து விழங்கும் கிராமமாக திகள்கிறது எனது ஊருக்கு அருகாமையில் தென்கிழக்குப்பல்கலைக்கழகமும் ஆசிரியர் கலாசாலையும் துறைமுகமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக் அம்சம்
இலக்கியத்துறையை பொறுத்தவரை பழம்பெரும் கவிஞர்களான ஆசுகவி அன்புடீன் பாலமுனை பாறூக் முஹா போன்றோர் பெயர்பெற்று விளங்குகின்றனர்
எனது ஊரை அதிகமாக நேசிக்கிறேன்4)இணையத்தில் முகம் தெரியாத பல நண்பர்களுடன் பழகுகின்றோம் அந்த நட்புப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்...? அப்படியான உங்கள் நட்புப் பற்றிய அனுபவத்தினையும் பகிருங்களேன்இது உன்மையில் வித்தியாசமான நாம் எதிர்பார்க்காமல் எமக்கு ஏற்படும் அனுபவம் இது உன்மை நட்பு என்றும் சொல்லலாம் காரணம் இவர்களுடன் நாம் பழகும் போது எதுவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நட்பு மட்டும் பரிமாறிக்கொள்கிறோம்.
எனது அனுபவத்தைப்பொறுத்தவரை இணையதளத்தில் பொழுதுபோக்கிற்காக அமர்ந்த நாட்களில் ஒரு தளம் ஊடாக அருமையான நட்பு ஒன்று கிடைத்தது அவருடன் உரையாடிய சந்தர்பத்தில் கவிதை ரசிக்கப்பிடிக்கும் என்று கூற எனக்கு எழுதப்பிடிக்கும் என்று கூறினேன் பின்னர் நான் அழிக்கும் தலைப்புகளுக்கு முயற்சியுங்கள் என்று கூறி அவர் எனக்களித்த தலைப்புகளுக்கு கவிதைகள் எழுதி அவருக்கு அனுப்பியிருந்தேன். அவர் அதை ரசித்தது மட்டுமல்லாமல் என்னை ஊக்கப்படுத்தினார் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டார் மேலும் பல தலைப்புகள் தந்து கவிதை எழுத தூண்டினார் முதன் முதலில் லங்காஸ்ரீ கவிதைப்பகுதியில் தாய்ப்பாசம் எனும் கவிதை பிரசுரமானது அந்த தலைப்பும் அவர் எனக்குத் தந்ததுதான் அதன் பின்னர்தான் நான் ஆர்வத்தில் அதிகமாக கவிதைகளை பிரசுரிக்க ஆசைப்பட்டேன் பிரசுரித்தேன் எனது அந்த இணையத்தள நட்பு இன்றும் பல எதிர்புகளுக்கு மத்தியில் தொடர்கிறது. உண்மை நட்பை மறக்க முடியாது
இந்த வரிசையில்தான் ஈகரை எனக்குக்கிடைத்தது எனக்கு ஒரு வரப்பிரசாதம் என நான் கருதுகிறேன் ஈகரையில் இணைந்ததன் பின் எத்தனையோ உறவுகள் வெறும் ஆக்கங்களுடன் மட்டும் உறவாடுவது மனதுக்கு பேரின்பமாக இருக்கிறது யாரும் யாரையும் சந்தித்திராத ஹாய் என்று கூட சொல்லாத உலகின் எத்திசையில் இருக்கும் உறவுகள் கூட எமது அக்கங்களைப்பார்த்து தங்களது கருத்துக்களை சரிகளை பிழைகளை பாராட்டுதல்களை வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது உண்மை நட்பு ஓங்கி நிற்பது மட்டுமல்லாது மேலும் தேடலையும் ஊக்கத்தையும் அழிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது
இச்சந்தர்ப்பத்தில் ஈகரையை உருவாக்கிய சிவாசார் அவர்களுக்கும் இதுவரை ஈகரையின் வளர்ச்சிக்கு பாடுபடும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் [You must be registered and logged in to see this image.]
உண்மை நட்புடன் ஈகரை இன்னும் ஓங்கி வளரும் என்பதில் ஐயமில்லை.5) உங்களுடன் உங்களிற்குப் பிடிக்காத ஒரு பெண்ணுடன் வேறு மனிதர்கள் யாருமே இல்லாத தீவு ஒன்றில் விட்டால் உங்கள்
வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்வீர்கள்? [You must be registered and logged in to see this image.]
(சிறிது நேரம் சிரிப்பின் பின்)நசைச்சுவையான கேள்விதான் பெரும் கொடுமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தத்தலைப்பை வைத்து ஒரு சிறுகதை எழுதலாம் இன்னும் உங்களை என்பதில்களோடு சலிக்க வைக்காமல் சுருக்கமாக முடிக்கலாம் என நினைத்து கேள்விக்கு வருகிறேன்
ஐயோ அந்தப் பெண்ணுக்கு எம்மை பிடிக்காது என்றாலே எமது செயல்கள் அவளுக்குப்பிடிக்காது நான் கண்டிப்பாக அவளை சுத்தலில் விடுவேன் அதாவது கண்டுக்காமல் விடுவது அவருக்கு அப்ப அப்ப தேவையான உதவிகளை அவள் விரும்பாத சந்தர்பத்திலும் செய்வேன் ஏன் என்னை பிடிக்காது என்று ஆராய்ந்து என்னை திருத்திக்கொள்வேன் அவள் மீது அதிக கரிசனை கொள்வதாக காட்டிக்கொள்வேன் இச்சந்தர்பத்தில் அவள் மனம் மாற சந்தர்பம் இருக்கும்
அது மட்டுமல்லாது மனிதர்களே இல்லை என்ற தீவு என்றிருந்தால் அப்பெண்ணுக்கும் துணைதேவை எத்தனை நாளைக்கு வெறுத்திருப்பது என்று நினைத்து அப்பெண்ணே எம்மோடு சேர்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது இதுக்கு மேல் சொல்ல வேண்டுமா பாடு ஜோர்தான்..... [You must be registered and logged in to see this image.]
இப்படியும் சரிவராவிட்டால் பெண்களே இல்லாத வேறுதீவு தேடவேண்டியதுதான் [You must be registered and logged in to see this image.]
(இதுவரை எனது பதில்களை கேட்ட உறவுகளுக்கும் என்னை கேள்வி கேட்ட வழிப்போக்கன் அவர்களுக்கும் பாசம் கலந்த நன்றிகள்)
சிறப்பான பதில்களை வழங்கியுள்ளீர்கள் ஹாசிம்! பாராட்டுகள்..!
[You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி அண்ணா மேலான பாராட்டுதல்களுக்கு [You must be registered and logged in to see this image.]
நன்றி சார்கலை wrote:சிறப்பான பதில்களை வழங்கியுள்ளீர்கள் ஹாசிம்! பாராட்டுகள்..!
[You must be registered and logged in to see this image.]
srinihasan wrote:அன்புள்ள ஹாசிம்,
தங்களின் மனம் திறந்து பதில் அளித்தமைக்கும்... சிறப்பான பதிலுக்கும்... என்னின் மனமார்ந்த நன்றி...
வாழ்க... வளர்க........... [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி நண்பா [You must be registered and logged in to see this image.]
Page 22 of 47 • 1 ... 12 ... 21, 22, 23 ... 34 ... 47
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 47
|
|