புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
Page 34 of 47 •
Page 34 of 47 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40 ... 47
திரியை தொடரலாமா...? [51Vote ]
1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்
4690%2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்
00%3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?
510%
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
First topic message reminder :
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
சுதா தங்களின் அழகான பதில்கள் இன்னும் இன்னும் பாசத்தை அதிகரிக்க செய்கிறது உன்மையில் ஒருவரிடம் கேள்விகள் கேட்டால்தான் அவரைப்பற்றி அவரின் திறமைகள் பற்றி வெளிப்படையாக அறியமுடிகிறது பதில்களில் நல்ல மனங்களை பார்க்க முடிகிறது அத்தனை கேள்விகளுக்கும் அசத்திட்டிங்க நலம்பெறுக நன்றி [You must be registered and logged in to see this image.]
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
உதயசுதா wrote:அப்படா எல்லரோட கேள்விக்கும் பதில் சொல்லியாச்சு.
என்னோட பதில்களில் யாருக்கேனும் வருத்தம் ஏற்பட்டு இருந்தா தயவு செய்தா
மன்னிச்சுக்கோங்கப்பா
பறவாய் இல்லை அனைத்தும் அருமையான பதில்கள் [You must be registered and logged in to see this image.]
ஆனால்........விஜய் [You must be registered and logged in to see this image.]
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
அனைத்துக் கேள்விகளிற்கும் சிரத்தை எடுத்து மிகவும் சிறப்பான முறையில் பதில் தந்திருக்கின்றீர்கள் சுதா, மனமார்ந்த நன்றிகள்
கேள்வி கேட்ட நண்பர்கள் அனைவரிற்கும் எனது நன்றிகள்
கேள்வி கேட்ட நண்பர்கள் அனைவரிற்கும் எனது நன்றிகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வழிபோக்கன் சார் என்னை சிந்திக்க வச்சதுக்கு,என் கருத்துகளை மற்றவர் அறிந்துக்கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு தந்த உங்களுக்கும்,கேள்வி கேட்ட,மற்றும் என் பதில்களை பாராட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கோடி முறை சமர்ப்பிக்கிறேன்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
உதயசுதா wrote:வழிபோக்கன் சார் என்னை சிந்திக்க வச்சதுக்கு,என் கருத்துகளை மற்றவர் அறிந்துக்கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு தந்த உங்களுக்கும்,கேள்வி கேட்ட,மற்றும் என் பதில்களை பாராட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கோடி முறை சமர்ப்பிக்கிறேன்.
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- தமிழ் தினாபண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
சகோதரி உதயசுதா அவர்களின் பதில்கள் மிக மிக அருமை, தெளிவு, மிகச் சரியான பாதையில் பயணப்பட்ட வார்த்தைகள், சரியான இடத்தில் முடிந்தும் இருக்கின்றன. வாழ்த்துகள் சகோதரி.
1978 வருடமே சிறப்புதான் போல...!?
1978 வருடமே சிறப்புதான் போல...!?
உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
குடும்பத்தகுடும்பத்தில் 2 பேரும் வேலைக்கு போறதுல சந்திக்குற பெரிய சவால் குழந்தை வளர்ப்புதான்.ஏன்னா ஒரு குழந்தைய பெத்துக்கறது மட்டும் நம்ம கடமை இல்லை.அந்த குழந்தைய நல்லமுறையில வளர்க்குறதும் நமது கடமை.இரண்டாவது கணவன்,மனைவிக்குள்ள வர்ற ஏற்ற தாழ்வு.புரிந்துணர்வு இல்லாமை.ஈகோ.எல்லாம் சர்வ சாதரணமா வர்ற பிரச்சினைகள்.
உண்மை உண்மை அப்படியே நடைமுறையில் இருக்கும் உண்மை இது ... எல்லா பிரச்சனைக்கும் இதுவே காரனமாகிறது சுதா .. அருமையான பதில் ... [You must be registered and logged in to see this image.]
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றென்.ஒரு பொண்ணு வேலைக்கு போகும்போது அவளுக்கு ஒரு சம்பளம் கிடைக்கும்.அதுல இருந்து அவ தன்னோட அப்பா,அம்மாவுக்கோ தன் கூட பிறந்தவங்களுக்கோ உதவனும்ன்னு நினைக்கும்போது அவளொட கணவன் முட்டுகட்டை போடும்போது நாம சம்பாதிச்சு இவன் கையில தர்றோம் ஆனா இவன் மட்டும் தன்னொட பெத்தவங்களுக்கு செய்றான் நம்மள மட்டும் இவன் செய்யவிட மாட்டேங்குரானென்னு ஒரு எண்ணம் வரும்போது அவளுக்கு தன்னோட பெத்தவங்களுக்கு செய்ற உதவிய மறைச்சு செய்யணும்ன்னு தோணும்.
இதை நான் ஏற்று கொள்ளமாட்டேன். ஏன் அதை கணவனிடம் சொல்லி புரிய வைத்து கொடுக்கலாமே. மனைவியை புரிந்து கொண்ட கணவன் அமையும் பட்சத்தில் .. ஆனால் இன்று இதன் சதவிகிதம் ஐம்பது மட்டுமே எனக்கு தெரிந்து ..
எல்லா பிரச்சினைகளும் இரண்டு பேருக்கிடையில் புரிந்துணர்வு இருந்தா சும்மா காத்து மாதிரி பறந்து போய்டும்.
அது தான் இன்று இல்லையே பல குடும்பத்தில் இல்லையே...
ஒரு நாள் இல்லை பல நாள்கள் என்ன இது இயந்திர வாழ்க்கைன்னு அலுத்து போய் இருக்கேன். ஒரு நிகழ்ச்சிய உதாரணமா சொல்றேன். என் பொண்ணு சுஜிதா அவளொட ஆண்டு விழாவுல டான்ஸ் ஆடினா. அந்த நிகழ்ச்சிக்கு என்னால எவ்வள்வோ முயற்சி செய்தும் போக முடியல.
இத்தனைக்கும் என் கணவர் போய் இருந்தார்,இருந்தாலும் அவளுக்கு நான் போகலைன்னு ஒரே குறை.வீட்டுக்கு வந்து நான் எவ்வளவோ சமாதனப்படுத்தியும் அவ சமாதானமாகவே இல்லை.இது போல நிறைய நிகழ்வுகள்.
நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று என்றுதான் இன்ரைய வாழ்க்கை போய்கொண்டு இருக்கிறது. ஆனால் இதை நினைத்து மனம் வருந்திநோம் என்றால் நம் வாழ்க்கையே இருண்டு போய் விடும் சுதா. அதற்க்கு தகுந்தார் போல் நம் வாழ்க்கை முறையை தான் மாற்றி கொள்ள வேண்டுமே தவிர அலுத்து போனால் வாழ்க்கையும் அலுத்து விடும்.
நன்றி சுதா அருமையான பதில்களை தந்தமைக்கு [You must be registered and logged in to see this image.]
உண்மை உண்மை அப்படியே நடைமுறையில் இருக்கும் உண்மை இது ... எல்லா பிரச்சனைக்கும் இதுவே காரனமாகிறது சுதா .. அருமையான பதில் ... [You must be registered and logged in to see this image.]
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றென்.ஒரு பொண்ணு வேலைக்கு போகும்போது அவளுக்கு ஒரு சம்பளம் கிடைக்கும்.அதுல இருந்து அவ தன்னோட அப்பா,அம்மாவுக்கோ தன் கூட பிறந்தவங்களுக்கோ உதவனும்ன்னு நினைக்கும்போது அவளொட கணவன் முட்டுகட்டை போடும்போது நாம சம்பாதிச்சு இவன் கையில தர்றோம் ஆனா இவன் மட்டும் தன்னொட பெத்தவங்களுக்கு செய்றான் நம்மள மட்டும் இவன் செய்யவிட மாட்டேங்குரானென்னு ஒரு எண்ணம் வரும்போது அவளுக்கு தன்னோட பெத்தவங்களுக்கு செய்ற உதவிய மறைச்சு செய்யணும்ன்னு தோணும்.
இதை நான் ஏற்று கொள்ளமாட்டேன். ஏன் அதை கணவனிடம் சொல்லி புரிய வைத்து கொடுக்கலாமே. மனைவியை புரிந்து கொண்ட கணவன் அமையும் பட்சத்தில் .. ஆனால் இன்று இதன் சதவிகிதம் ஐம்பது மட்டுமே எனக்கு தெரிந்து ..
எல்லா பிரச்சினைகளும் இரண்டு பேருக்கிடையில் புரிந்துணர்வு இருந்தா சும்மா காத்து மாதிரி பறந்து போய்டும்.
அது தான் இன்று இல்லையே பல குடும்பத்தில் இல்லையே...
ஒரு நாள் இல்லை பல நாள்கள் என்ன இது இயந்திர வாழ்க்கைன்னு அலுத்து போய் இருக்கேன். ஒரு நிகழ்ச்சிய உதாரணமா சொல்றேன். என் பொண்ணு சுஜிதா அவளொட ஆண்டு விழாவுல டான்ஸ் ஆடினா. அந்த நிகழ்ச்சிக்கு என்னால எவ்வள்வோ முயற்சி செய்தும் போக முடியல.
இத்தனைக்கும் என் கணவர் போய் இருந்தார்,இருந்தாலும் அவளுக்கு நான் போகலைன்னு ஒரே குறை.வீட்டுக்கு வந்து நான் எவ்வளவோ சமாதனப்படுத்தியும் அவ சமாதானமாகவே இல்லை.இது போல நிறைய நிகழ்வுகள்.
நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று என்றுதான் இன்ரைய வாழ்க்கை போய்கொண்டு இருக்கிறது. ஆனால் இதை நினைத்து மனம் வருந்திநோம் என்றால் நம் வாழ்க்கையே இருண்டு போய் விடும் சுதா. அதற்க்கு தகுந்தார் போல் நம் வாழ்க்கை முறையை தான் மாற்றி கொள்ள வேண்டுமே தவிர அலுத்து போனால் வாழ்க்கையும் அலுத்து விடும்.
நன்றி சுதா அருமையான பதில்களை தந்தமைக்கு [You must be registered and logged in to see this image.]
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
உதய சுதா அவர்களே...நேரா பேசுகிறபோல தங்களின் பதில்கள் அமைந்திருந்தது..நல்வாழ்த்துகள்..மேலும் தங்கள் வாழ்வியல் சிறப்பாக அமையணும்.
வழிப்போக்கன் அவர்களுக்கும் நல்வாழ்த்துகள்....
வழிப்போக்கன் அவர்களுக்கும் நல்வாழ்த்துகள்....
உதயசுதா wrote:
முகம் தெரியாத நட்புகளும்,உறவுகளும்
ஒரு மனிதரின் வாழ்வில்
சந்தோசத்தையும்,நொந்து வரும்போது
ஆறுதலையும்,ஆலோசனை,உதவி
தேவைபடும்போது உடனடி
ஆலோனையும்,உதவியும்,
கிடைச்ச,கிடைக்கற,கரை ஈகரை.
இந்த பதில்கள் மூலமா நான் வேண்டி கேட்டுக்கறது என்னன்னா
நான் சில சமயம் பின்னுட்டம் இடும்போது சில பேரோட மனசு சங்கடபட்டு இருக்கும். அவங்க எல்லார்கிட்டயும் ஒண்ணுதான் சொல்லிக்க விரும்பறேன்.உங்க தோழியோ,அக்காவோ,தங்கையோ எதாவது சொன்னா மன்னிச்சுடுவீங்கதான.அது போல என்னையும் மன்னிச்சுடுங்க.
சிறப்பான மனம் திறந்த தங்களின் பதில்களில் மகிழ்ச்சியடைந்தேன் சுதா! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 34 of 47 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40 ... 47
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 34 of 47
|
|