புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
Page 11 of 47 •
Page 11 of 47 • 1 ... 7 ... 10, 11, 12 ... 29 ... 47
திரியை தொடரலாமா...? [51Vote ]
1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்
4690%2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்
00%3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?
510%
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
First topic message reminder :
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
சிவா wrote:
8)
சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?
வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?
இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?
இது ஒன்றும் நமக்கு பெரிய பிரச்சனையே அல்ல! தவறாக எழுத வேண்டும் என்று யாரும் முடிவெடுத்து இங்கு வருவது கிடையாது. பேச்சுக்களின் இடையில் ஆர்வக்கோளாறில் சிலவற்றை எழுதிவிடுகிறார்கள்! பின்னர் சுட்டிக் காட்டியவுடன் வருந்துகிறார்கள். அதன் பிறகு சற்று நிதானமாகவே வாதங்கள் நடைபெறுவதை கண்டு மகிழ்ந்துள்ளேன்.
மேலும் சிலர், வேண்டுமென்றே ஏதாவது தவறாக எழுதி வைப்போம் என வருவார்கள். இவர்களின் ஆயுட்காலம் ஈசல்போல், சில நிமிடங்களிலேயே நம் தளத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகிறார்கள்.
ஒவ்வொரு மனதிற்குள்ளும் தீய குணங்களும், நற்குணங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளது. நாம் வாழும்,வளரும் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் நம்மில் மேலோங்கி நிற்கிறது! அந்த வகையில் மற்றவர்களுக்கு, குழந்தையாக இருந்தால் கூட மரியாதை அளிக்கும் மனப்பக்குவம் சிறு வயதிலிருந்தே என்னுள் உள்ளது. அதை என்றும் நான் கடைபிடிக்கத் தவறுவதில்லை!
நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்! நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் மற்றவர்களுடன் மரியாதையுடன் நாம் பழக வேண்டும்! தவறு செய்தவர், எதிரி என்று என்றுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைவரிடமும் விலைமதிப்பற்ற புன்னகையை தவழ விட வேண்டும்!
சோதனைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் களத்தில் இறங்கும்பொழுது அங்கு சோதனைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அனைத்துமே சாதனைகள்தான்......!
நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!
இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!
கிடைத்த வாய்ப்பை நான் நழுவ விடப்போவதில்லை. என்றும் உங்களுடன் மகிழ்ந்திருக்க ஆண்டவன் அளித்த இந்த வாய்ப்பை ஒரு வரப்பிரசாதமாக ஏற்றுக் கொண்டு என் பணியை சோர்வில்லாது செய்து கொண்டிருப்பேன்!
என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!
வார்த்தைகள் இல்லை வணங்குகின்றேன் நண்பரே உங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
சிவா wrote:valippokkan wrote:எல்லாக்கேள்விகளிற்கும் அழகாக யதார்த்தமான பதில்கள் தந்தமைக்கு நன்றிகள் சிவா அவர்களே!
கேள்வியின்போது அப்புக்குட்டி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று பதிய மறந்தமைக்காக வருந்துகின்றேன் அதற்கும் பதில்தந்தால் மகிழ்வேன்.
8)
சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?
வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?
இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?
இது ஒன்றும் நமக்கு பெரிய பிரச்சனையே அல்ல! தவறாக எழுத வேண்டும் என்று யாரும் முடிவெடுத்து இங்கு வருவது கிடையாது. பேச்சுக்களின் இடையில் ஆர்வக்கோளாறில் சிலவற்றை எழுதிவிடுகிறார்கள்! பின்னர் சுட்டிக் காட்டியவுடன் வருந்துகிறார்கள். அதன் பிறகு சற்று நிதானமாகவே வாதங்கள் நடைபெறுவதை கண்டு மகிழ்ந்துள்ளேன்.
மேலும் சிலர், வேண்டுமென்றே ஏதாவது தவறாக எழுதி வைப்போம் என வருவார்கள். இவர்களின் ஆயுட்காலம் ஈசல்போல், சில நிமிடங்களிலேயே நம் தளத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகிறார்கள்.
ஒவ்வொரு மனதிற்குள்ளும் தீய குணங்களும், நற்குணங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளது. நாம் வாழும்,வளரும் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் நம்மில் மேலோங்கி நிற்கிறது! அந்த வகையில் மற்றவர்களுக்கு, குழந்தையாக இருந்தால் கூட மரியாதை அளிக்கும் மனப்பக்குவம் சிறு வயதிலிருந்தே என்னுள் உள்ளது. அதை என்றும் நான் கடைபிடிக்கத் தவறுவதில்லை!
நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்! நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் மற்றவர்களுடன் மரியாதையுடன் நாம் பழக வேண்டும்! தவறு செய்தவர், எதிரி என்று என்றுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைவரிடமும் விலைமதிப்பற்ற புன்னகையை தவழ விட வேண்டும்!
சோதனைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் களத்தில் இறங்கும்பொழுது அங்கு சோதனைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அனைத்துமே சாதனைகள்தான்......!
நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!
இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!
கிடைத்த வாய்ப்பை நான் நழுவ விடப்போவதில்லை. என்றும் உங்களுடன் மகிழ்ந்திருக்க ஆண்டவன் அளித்த இந்த வாய்ப்பை ஒரு வரப்பிரசாதமாக ஏற்றுக் கொண்டு என் பணியை சோர்வில்லாது செய்து கொண்டிருப்பேன்!
என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!
[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஹனி wrote:சிவா wrote:valippokkan wrote:எல்லாக்கேள்விகளிற்கும் அழகாக யதார்த்தமான பதில்கள் தந்தமைக்கு நன்றிகள் சிவா அவர்களே!
கேள்வியின்போது அப்புக்குட்டி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று பதிய மறந்தமைக்காக வருந்துகின்றேன் அதற்கும் பதில்தந்தால் மகிழ்வேன்.
8)
சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?
வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?
இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?
இது ஒன்றும் நமக்கு பெரிய பிரச்சனையே அல்ல! தவறாக எழுத வேண்டும் என்று யாரும் முடிவெடுத்து இங்கு வருவது கிடையாது. பேச்சுக்களின் இடையில் ஆர்வக்கோளாறில் சிலவற்றை எழுதிவிடுகிறார்கள்! பின்னர் சுட்டிக் காட்டியவுடன் வருந்துகிறார்கள். அதன் பிறகு சற்று நிதானமாகவே வாதங்கள் நடைபெறுவதை கண்டு மகிழ்ந்துள்ளேன்.
மேலும் சிலர், வேண்டுமென்றே ஏதாவது தவறாக எழுதி வைப்போம் என வருவார்கள். இவர்களின் ஆயுட்காலம் ஈசல்போல், சில நிமிடங்களிலேயே நம் தளத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகிறார்கள்.
ஒவ்வொரு மனதிற்குள்ளும் தீய குணங்களும், நற்குணங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளது. நாம் வாழும்,வளரும் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் நம்மில் மேலோங்கி நிற்கிறது! அந்த வகையில் மற்றவர்களுக்கு, குழந்தையாக இருந்தால் கூட மரியாதை அளிக்கும் மனப்பக்குவம் சிறு வயதிலிருந்தே என்னுள் உள்ளது. அதை என்றும் நான் கடைபிடிக்கத் தவறுவதில்லை!
நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்! நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் மற்றவர்களுடன் மரியாதையுடன் நாம் பழக வேண்டும்! தவறு செய்தவர், எதிரி என்று என்றுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைவரிடமும் விலைமதிப்பற்ற புன்னகையை தவழ விட வேண்டும்!
சோதனைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் களத்தில் இறங்கும்பொழுது அங்கு சோதனைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அனைத்துமே சாதனைகள்தான்......!
நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!
இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!
கிடைத்த வாய்ப்பை நான் நழுவ விடப்போவதில்லை. என்றும் உங்களுடன் மகிழ்ந்திருக்க ஆண்டவன் அளித்த இந்த வாய்ப்பை ஒரு வரப்பிரசாதமாக ஏற்றுக் கொண்டு என் பணியை சோர்வில்லாது செய்து கொண்டிருப்பேன்!
என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!
[You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
அன்புள்ள சிவா அண்ணனுக்கு,
உங்களின் பதில்கள் எங்கள் அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழ்விக்கும் மற்றும் மகிழ்விக்கும் வகையில் சிறப்பாக இருந்தது... மிக்க மகிழ்ச்சி உங்களது உள்ளத்தின் உணர்வுபூர்வமான வரிகளுக்கு...
நாங்கள்(ஈகரை உறுப்பினர்கள்) அனைவரும் உங்களது மணவிழாவில்(உங்களுக்கு ஏற்ற ஒர் உற்ற துணையை கரம்பிடிக்கும்) கலந்து ஆடி, பாடி மகிழ்வுரும் பொழுதை விரைவில் அமைந்து தந்திட இறைவன் பொற்பாதங்களில் விழுந்து வேண்டிக்கொள்கின்றேன்...
[You must be registered and logged in to see this image.]
உங்களின் பதில்கள் எங்கள் அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழ்விக்கும் மற்றும் மகிழ்விக்கும் வகையில் சிறப்பாக இருந்தது... மிக்க மகிழ்ச்சி உங்களது உள்ளத்தின் உணர்வுபூர்வமான வரிகளுக்கு...
நாங்கள்(ஈகரை உறுப்பினர்கள்) அனைவரும் உங்களது மணவிழாவில்(உங்களுக்கு ஏற்ற ஒர் உற்ற துணையை கரம்பிடிக்கும்) கலந்து ஆடி, பாடி மகிழ்வுரும் பொழுதை விரைவில் அமைந்து தந்திட இறைவன் பொற்பாதங்களில் விழுந்து வேண்டிக்கொள்கின்றேன்...
[You must be registered and logged in to see this image.]
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
கேள்விகள் அருமை
பதில்கள் அருமையிலும் அருமை
வாழ்த்துக்கள் அண்ணா
பதில்கள் அருமையிலும் அருமை
வாழ்த்துக்கள் அண்ணா
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:valippokkan wrote:எல்லாக்கேள்விகளிற்கும் அழகாக யதார்த்தமான பதில்கள் தந்தமைக்கு நன்றிகள் சிவா அவர்களே!
கேள்வியின்போது அப்புக்குட்டி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று பதிய மறந்தமைக்காக வருந்துகின்றேன் அதற்கும் பதில்தந்தால் மகிழ்வேன்.
8)
சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?
வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?
இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?
இது ஒன்றும் நமக்கு பெரிய பிரச்சனையே அல்ல! தவறாக எழுத வேண்டும் என்று யாரும் முடிவெடுத்து இங்கு வருவது கிடையாது. பேச்சுக்களின் இடையில் ஆர்வக்கோளாறில் சிலவற்றை எழுதிவிடுகிறார்கள்! பின்னர் சுட்டிக் காட்டியவுடன் வருந்துகிறார்கள். அதன் பிறகு சற்று நிதானமாகவே வாதங்கள் நடைபெறுவதை கண்டு மகிழ்ந்துள்ளேன்.
மேலும் சிலர், வேண்டுமென்றே ஏதாவது தவறாக எழுதி வைப்போம் என வருவார்கள். இவர்களின் ஆயுட்காலம் ஈசல்போல், சில நிமிடங்களிலேயே நம் தளத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகிறார்கள்.
ஒவ்வொரு மனதிற்குள்ளும் தீய குணங்களும், நற்குணங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளது. நாம் வாழும்,வளரும் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் நம்மில் மேலோங்கி நிற்கிறது! அந்த வகையில் மற்றவர்களுக்கு, குழந்தையாக இருந்தால் கூட மரியாதை அளிக்கும் மனப்பக்குவம் சிறு வயதிலிருந்தே என்னுள் உள்ளது. அதை என்றும் நான் கடைபிடிக்கத் தவறுவதில்லை!
நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்! நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் மற்றவர்களுடன் மரியாதையுடன் நாம் பழக வேண்டும்! தவறு செய்தவர், எதிரி என்று என்றுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைவரிடமும் விலைமதிப்பற்ற புன்னகையை தவழ விட வேண்டும்!
சோதனைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் களத்தில் இறங்கும்பொழுது அங்கு சோதனைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அனைத்துமே சாதனைகள்தான்......!
நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!
இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!
கிடைத்த வாய்ப்பை நான் நழுவ விடப்போவதில்லை. என்றும் உங்களுடன் மகிழ்ந்திருக்க ஆண்டவன் அளித்த இந்த வாய்ப்பை ஒரு வரப்பிரசாதமாக ஏற்றுக் கொண்டு என் பணியை சோர்வில்லாது செய்து கொண்டிருப்பேன்!
என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!
மிகவும் மகிழ்ச்சி அண்ணா
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
சிவா அண்ணா மிகவும் அருமை
இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!
உங்களை மிக மிக உயர்வாக்கியது உங்கள் இந்த பதில்... பெருமை கொள்கிறேன் ... உங்களுடன் பயணிப்பதில் கர்வமடைகிறேன்.. [You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 11 of 47 • 1 ... 7 ... 10, 11, 12 ... 29 ... 47
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 47
|
|