புதிய பதிவுகள்
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவியரோ தேவியர்???
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
{இது மூற்றிலும் வேடிக்கையாக சிந்தித்த, ஒரு சிறு பெண்ணியச் சிந்தனை தந்த விளைவே. கடவுளைக் குறைகூறும் (இறை மறுப்பு) சற்றும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.}
ஆதிரா..
பாவியரோ தேவியர்???
பாவைதனைத் தன்னுடலில் பாதி யாக்கி
சிறைவைத்த பரமன்தனை பாரியென்றால்
இருபாதி இணைந்துவிட்ட ஒருவர் கோலம்
மறுபாதி தியாகத்தின் சின்னமன்றோ?
ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!
ஆயகலை அனைத்துக்கும் தலைவி தன்னை
தூயகலை வெண்கமல வீணையளை
மாயைகளை ஓட்டிவிடும் சோதி யாளை
நேயமின்றி நாவதனில் சிறைவைத்து
சொல்லுச்குச் சுழல்கின்ற பம்ப ரமாய்
பல்லுக்குள் ஆடவைத்து பெண்ணை
எள்மூக்கும் மதியாத நான்முகனாம் பிரம்மாவை
தெய்வமெனல் மன்பதைக்கு நேராமோ!
காலமெல்லாம் கடல்மீதில் கழிப்ப தற்கும்
கைநோகக் கால்பிடித்து விடுவதற்கும்
பூதலத்தாள் செல்வம்செய் செய்யவள்தான் சேவகளா?
சிந்தித்துப் பார்ப்பீரே பூதலத்தீர்!
நெஞ்சமதில் சிறைவைத்தான் என்பது அல்லால்
கொஞ்சிநிதம் கால்பிடித்து கரம்பிடித்து
வஞ்சிதனை மெய்சிலிர்க்க விட்டகதை ஒன்றுண்டா
வஞ்சமகன் அவதாரச் சுவடிதனில்?
பாவைதனைத் தன்னுடலில் பாதி யாக்கி
சிறைவைத்த பரமன்தனை பாரியென்றால்
இருபாதி இணைந்துவிட்ட ஒருவர் கோலம்
மறுபாதி தியாகத்தின் சின்னமன்றோ?
ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!
ஆயகலை அனைத்துக்கும் தலைவி தன்னை
தூயகலை வெண்கமல வீணையளை
மாயைகளை ஓட்டிவிடும் சோதி யாளை
நேயமின்றி நாவதனில் சிறைவைத்து
சொல்லுச்குச் சுழல்கின்ற பம்ப ரமாய்
பல்லுக்குள் ஆடவைத்து பெண்ணை
எள்மூக்கும் மதியாத நான்முகனாம் பிரம்மாவை
தெய்வமெனல் மன்பதைக்கு நேராமோ!
காலமெல்லாம் கடல்மீதில் கழிப்ப தற்கும்
கைநோகக் கால்பிடித்து விடுவதற்கும்
பூதலத்தாள் செல்வம்செய் செய்யவள்தான் சேவகளா?
சிந்தித்துப் பார்ப்பீரே பூதலத்தீர்!
நெஞ்சமதில் சிறைவைத்தான் என்பது அல்லால்
கொஞ்சிநிதம் கால்பிடித்து கரம்பிடித்து
வஞ்சிதனை மெய்சிலிர்க்க விட்டகதை ஒன்றுண்டா
வஞ்சமகன் அவதாரச் சுவடிதனில்?
{இது மூற்றிலும் வேடிக்கையாக சிந்தித்த, ஒரு சிறு பெண்ணியச் சிந்தனை தந்த விளைவே. கடவுளைக் குறைகூறும் (இறை மறுப்பு) சற்றும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.}
ஆதிரா..
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
பெண் பெருமைக்கு உரியவள்!
அதனால் தான் தாயாக,மனைவியாக,
மகளாக,ஆணோடு கலந்தவள்!
ஒவ்வொரு புனிதத்துக்கும்
பெண்ணே தலைமை!
பெண்ணோடு வாழும் வாழ்க்கை, உண்மை!
உங்கள் ஆக்கம்,அதன் விளக்கமே ,விடையும்,
சொல்லிவிட்டது!கவிதை வரிகள் சொக்கவைத்துவிட்டது!
பெண்ணோடு வாழும் வாழ்க்கை போல
உங்கள் கவிதையும் இயற்கையானது!
அருமை !கவிதையின் கருவும்,சொன்ன விதமும்!
பாராட்டுகள்!
அதனால் தான் தாயாக,மனைவியாக,
மகளாக,ஆணோடு கலந்தவள்!
ஒவ்வொரு புனிதத்துக்கும்
பெண்ணே தலைமை!
பெண்ணோடு வாழும் வாழ்க்கை, உண்மை!
உங்கள் ஆக்கம்,அதன் விளக்கமே ,விடையும்,
சொல்லிவிட்டது!கவிதை வரிகள் சொக்கவைத்துவிட்டது!
பெண்ணோடு வாழும் வாழ்க்கை போல
உங்கள் கவிதையும் இயற்கையானது!
அருமை !கவிதையின் கருவும்,சொன்ன விதமும்!
பாராட்டுகள்!
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
அருமையான சொல்லாடலுடன் அழகிய கவிதைக்கு நன்றிகள்,
பலமுறை சிந்தித்த ஒன்று, பெண் பிறந்ததில் இருந்து செல்வி என்று அவரது தகப்பன் பெயரையும், திருமணத்தின் பின்னர் திருமதி என்று கணவன் பெயரையுமே ஏற்று வாழ்கின்றாள்,(உலகம் முழுவதுமே) அவள் பெயரை முதன்மைப் படுத்தவில்லை இவ்வுலகம் அது ஏன்?
பலமுறை சிந்தித்த ஒன்று, பெண் பிறந்ததில் இருந்து செல்வி என்று அவரது தகப்பன் பெயரையும், திருமணத்தின் பின்னர் திருமதி என்று கணவன் பெயரையுமே ஏற்று வாழ்கின்றாள்,(உலகம் முழுவதுமே) அவள் பெயரை முதன்மைப் படுத்தவில்லை இவ்வுலகம் அது ஏன்?
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
valippokkan wrote:அருமையான சொல்லாடலுடன் அழகிய கவிதைக்கு நன்றிகள்,
பலமுறை சிந்தித்த ஒன்று, பெண் பிறந்ததில் இருந்து செல்வி என்று அவரது தகப்பன் பெயரையும், திருமணத்தின் பின்னர் திருமதி என்று கணவன் பெயரையுமே ஏற்று வாழ்கின்றாள்,(உலகம் முழுவதுமே) அவள் பெயரை முதன்மைப் படுத்தவில்லை இவ்வுலகம் அது ஏன்?
ஒரு காலத்தில் பெண்வழிச்சமுதாயமாக இருந்த போது ஆண்கள் பெண்களைக் கண்டு அவளிடம் அதிசய சக்தி இருப்பதாக் எண்ணி அஞ்சினர். அப்போதெல்லாம் பெண்கள் இப்படி சுயமிழந்து இருந்தது இல்லை. இடைக்காலத்தில் தான் ஏற்பட்டது இந்த பெண்ணை அடிமை செய்யும் வழக்கம். இதைதான் பாரதி வாக்கில் சொல்லப்போனால்
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்”
கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி பாலன்.
valippokkan wrote:அருமையான சொல்லாடலுடன் அழகிய கவிதைக்கு நன்றிகள்,
பலமுறை சிந்தித்த ஒன்று, பெண் பிறந்ததில் இருந்து செல்வி என்று அவரது தகப்பன் பெயரையும், திருமணத்தின் பின்னர் திருமதி என்று கணவன் பெயரையுமே ஏற்று வாழ்கின்றாள்,(உலகம் முழுவதுமே) அவள் பெயரை முதன்மைப் படுத்தவில்லை இவ்வுலகம் அது ஏன்?
சரியான கேள்வி வழிப்போக்கன் அவர்களே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70 wrote:பெண் பெருமைக்கு உரியவள்!
அதனால் தான் தாயாக,மனைவியாக,
மகளாக,ஆணோடு கலந்தவள்!
ஒவ்வொரு புனிதத்துக்கும்
பெண்ணே தலைமை!
பெண்ணோடு வாழும் வாழ்க்கை, உண்மை!
உங்கள் ஆக்கம்,அதன் விளக்கமே ,விடையும்,
சொல்லிவிட்டது!கவிதை வரிகள் சொக்கவைத்துவிட்டது!
பெண்ணோடு வாழும் வாழ்க்கை போல
உங்கள் கவிதையும் இயற்கையானது!
அருமை !கவிதையின் கருவும்,சொன்ன விதமும்!
பாராட்டுகள்!
தங்கள் புரிதலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலைநிலா.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,
குதிரைக்கு கடிவாளம் இல்லையென்றால் போய் சேர வேண்டிய இடம்தன்னை போய் சேருமோ? என்று ஐயம் கொண்டோ, ஆண்டவனும் பெண்ணவளை அடிமையாக்கும் யுக்திதன்னை அன்றே கையில் கொண்டான். ஆண்மகனும் இன்று அதனை கடவுளின் அருள் என்று தொடர்கின்றான். பெண்ணவளும் அதனை மனதில் மகிழ்வென செய்கின்றாள். அதனாலோ நாளும் அவள் மகிழ்விக்கின்றாள்?
வாழ்த்துக்கள் மேடம் எங்களுக்கு வார்த்தைக்குப் பஞ்சம் மேடம்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
வானம் மழையை வழாது தருகுது
ஆவினம் பாலைப் பொழிந்து தருகுது
மரங்கள் மலரைக் கனியைத் தருகுது
மண் நெல்லை மணியைத் தருகுது
கடல் முத்தை உப்பைத் தருகுது
காற்றோ நாம்வாழ மூச்சைத் தருகுது.
ஆதிராவின் கவிதைகள்
எங்கள் நெஞ்சங்களில்
தேனாக இனிக்குது!
ஆவினம் பாலைப் பொழிந்து தருகுது
மரங்கள் மலரைக் கனியைத் தருகுது
மண் நெல்லை மணியைத் தருகுது
கடல் முத்தை உப்பைத் தருகுது
காற்றோ நாம்வாழ மூச்சைத் தருகுது.
ஆதிராவின் கவிதைகள்
எங்கள் நெஞ்சங்களில்
தேனாக இனிக்குது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:வானம் மழையை வழாது தருகுது
ஆவினம் பாலைப் பொழிந்து தருகுது
மரங்கள் மலரைக் கனியைத் தருகுது
மண் நெல்லை மணியைத் தருகுது
கடல் முத்தை உப்பைத் தருகுது
காற்றோ நாம்வாழ மூச்சைத் தருகுது.
ஆதிராவின் கவிதைகள்
எங்கள் நெஞ்சங்களில்
தேனாக இனிக்குது!
ஈகரை உறவுகளை மகிழ்விக்கும் வாய்ப்பு யான் பெற்ற பேறு சிவா. இந்த இனிமை என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
வார்த்தைகளின்றி பேசும் கலை அறிந்தவர் தாங்கள்.. நன்றி அப்பு...அப்புகுட்டி wrote:srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,
குதிரைக்கு கடிவாளம் இல்லையென்றால் போய் சேர வேண்டிய இடம்தன்னை போய் சேருமோ? என்று ஐயம் கொண்டோ, ஆண்டவனும் பெண்ணவளை அடிமையாக்கும் யுக்திதன்னை அன்றே கையில் கொண்டான். ஆண்மகனும் இன்று அதனை கடவுளின் அருள் என்று தொடர்கின்றான். பெண்ணவளும் அதனை மனதில் மகிழ்வென செய்கின்றாள். அதனாலோ நாளும் அவள் மகிழ்விக்கின்றாள்?
வாழ்த்துக்கள் மேடம் எங்களுக்கு வார்த்தைக்குப் பஞ்சம் மேடம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|