புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
14 Posts - 45%
Guna.D
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
17 Posts - 4%
prajai
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
9 Posts - 2%
Guna.D
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
4 Posts - 1%
Jenila
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
4 Posts - 1%
jairam
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணிகை.....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 21, 2010 1:34 am

கணிகை...

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!

ஆதிரா.



கணிகை..... Aகணிகை..... Aகணிகை..... Tகணிகை..... Hகணிகை..... Iகணிகை..... Rகணிகை..... Aகணிகை..... Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 21, 2010 1:36 am

Aathira wrote:கணிகை...

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!



ஆதிரா.
கணிகை..... 677196 கணிகை..... 677196 கணிகை..... 677196


சதை பிண்டங்களை விற்று
வயிறு கழுவும்
இளங்கோதைகள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணிகை..... Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 21, 2010 1:39 am

Aathira wrote:கணிகை...

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!

ஆதிரா.

நாங்களும் படிக்கலாமா?



கணிகை..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 21, 2010 1:41 am

Aathira wrote:கணிகை...

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!

ஆதிரா.

இவள் அறிமுகம் ஆனவள்!
இவளை கவிதையில் அழகாய்
இதுவரை பார்த்ததில்லை!
இவள் மனம் படித்தது போல எண்ணம்
உங்கள் கவிதை சொன்ன வண்ணம்!
நன்றி!தோழியே!

கணிகை..... 677196 கணிகை..... 677196 கணிகை..... 677196 கணிகை..... 677196 கணிகை..... 755837



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 1:49 am

Aathira wrote:கணிகை...

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!

ஆதிரா.

சிறு வரிகளில் பெரும் பொருட்சுவை...!

இங்கே என் பள்ளிப்பருவ்த்தில் எழுதி எங்கள் பள்ளி ஆண்டிதழில் வெளிவந்து பெரும்பாராட்டைப்பெற்ற என் வரிகள் நினைவுக்கு வந்தது.ஆதிரா...

அதைப்பகிர்ந்து கொள்ள உங்கள் அனுமதியுடன்....




அழைப்பு

ஹலோ...

எங்களுக்கு வயிற்றுப்பசி...
உங்களுக்கோ உடற்பசி....


வாருங்கள் ... தீர்த்துக்கொள்வோம்...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 21, 2010 2:07 am

கலை wrote:
Aathira wrote:கணிகை...

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!

ஆதிரா.

சிறு வரிகளில் பெரும் பொருட்சுவை...!

இங்கே என் பள்ளிப்பருவ்த்தில் எழுதி எங்கள் பள்ளி ஆண்டிதழில் வெளிவந்து பெரும்பாராட்டைப்பெற்ற என் வரிகள் நினைவுக்கு வந்தது.ஆதிரா...

அதைப்பகிர்ந்து கொள்ள உங்கள் அனுமதியுடன்....




அழைப்பு

ஹலோ...

எங்களுக்கு வயிற்றுப்பசி...
உங்களுக்கோ உடற்பசி....


வாருங்கள் ... தீர்த்துக்கொள்வோம்...!
நச் என உங்கள் வரி சோகக் கவி பாடியது!அருமை!

பசியை தீர்ப்பவள் என்பதாலா இவளுக்கு
வேசி என பெயர் வந்ததா?
வேசியை வாசித்தவர்கள் நேசிக்க மறந்தார்கள்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 21, 2010 3:23 am

கனமான கவிதை நன்றிகள் ஆதிரா அவர்களே கணிகை..... 677196



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கணிகை..... Avatar15523pf0
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Sun Mar 21, 2010 7:26 am

வருத்தம் தருவதான வரிகள்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Mar 21, 2010 7:33 am

அருமை அருமை அருமை

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 10:38 am

Aathira wrote:கணிகை...

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!

ஆதிரா.
இக்கொடுமைகள் எப்போது தீரும்
சோகம் சோகம் சோகம்



கணிகை..... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக