புதிய பதிவுகள்
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:26 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Today at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Today at 4:19 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:33 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 6:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 4:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 04, 2024 4:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Sep 03, 2024 9:23 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
21 Posts - 32%
mohamed nizamudeen
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
4 Posts - 6%
Karthikakulanthaivel
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
3 Posts - 5%
Renukakumar
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
1 Post - 2%
prajai
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
1 Post - 2%
Abiraj_26
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
1 Post - 2%
manikavi
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
43 Posts - 47%
ayyasamy ram
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
34 Posts - 37%
mohamed nizamudeen
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
5 Posts - 5%
Karthikakulanthaivel
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%
prajai
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_m10சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!


   
   

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Mar 19, 2010 10:38 am

சினிமா ஆசை காட்டி பிளஸ்2 மாணவியிடம் மோசடி செய்த டைரக்டர், பல பெண்களின் கற்பை சூறையாடியதும் ‌விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்தையும் கொடுத்து, ‌மோசடி டைரக்டரின் ஆசைக்கு இணங்கி... கற்பை இழந்த பெண்கள் இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொலைவெறி, கள்ளக்காதல், தகாத உறவு என கலாச்சாரத்துக்கு விரோதமான சினிமாக்களை எடுத்து இளம் சமுதாயத்தை சீரழித்து வரும் சினிமாக்காரர்களின் நிஜமுகம் என்னவென்று தெரியாமல் அவர்களை நம்பி ஏமாந்த பெண்கள் எத்தனையோ பேர், இன்று விபசார விடுதிகளிலும், சினிமா பிரபலங்களின் ஆசை நாயகியாகவும் இருந்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக பல பெண்களை படுகுழியில் தள்ளி விட்டிருப்பவர் அரவிந்தன் ஜி.மேத்தா. 32 வயதாகும் இவர் சென்னை தி.நகரில் ஜீனியஸ் பிலிம்சிட்டி என்ற பெயரில் திரைப்பட பயிற்சி கல்லூரியை நடத்தி வந்தார். அரவிந்தன் சினிமா ஆசை காட்டி தன்னை பலரை ஏமாற்றியது அம்பலமாகியுள்ள நிலையில் அவர் மீது மேலும் பலர் பேர் புகார் கொடுத்து வருகிறார்கள்.

குழந்தைகள் முதல் பாட்டி வரை பலரிடமும் சினிமா ஆசை காட்டி மோசடி செய்திருக்கும் அரவிந்தன் பல இளம்பெண்களின் கற்பை சூறையாடியிருப்பதாகவும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.அரவிந்தனிடம் ஏமார்ந்து விட்டதாக கூறி நேற்று 5 பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடு்ததனர். அவர்களில் மூலக்கடை பகுதியை சேர்ந்த பானு என்பவர் கொடுத்த புகார் மனுதான் அரவிந்தன் பெண்களின் கற்பை சூறையாடியிருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது. இதுபற்றி பானு கூறுகையில், எனது மகளை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைப்பதாக கூறி ரூ.15 ஆயிரம் பணம் கேட்டனர். என்னை டப்பிங் குரல் நடிகையாக சினிமாவில் சேர்த்து விடுவதாக கூறி ரூ.10 ஆயிரம் பணம் வாங்கினார். அதோடு சினிமாவில் நடிகையாக வேண்டுமானால், ஒரு நாள் இரவு எனக்கு கம்பெனி கொடுக்க வேண்டும்' என்று ஆசை காட்டினார். நான் அதற்கு சம்மதிக்காததால், சினிமா உலகத்தில் உன்னை நுழையவிடாமல் செய்துவிடுவேன்' என்றும் மிரட்டினார். மேலும் பல பெண்களின் கற்பை அந்த கும்பல் சூறையாடியிருக்கிறது. போலீசார் நியாமான விசாரணை நடத்தினால் ‌பல உண்மைகள் வெளிவரும், என்றார். பானுவைப்போல கரோலின், ஜெயசித்ரா, விஜி, சாந்தி என அரவிந்தனிடனம் ஏமாந்த பெண்களின் பட்டியல் நீளுகிறது. இன்னும் பல பெண்கள் பணத்தையும் இழந்து.... மோசடி இயக்குனரின் ஆசைக்கு இணங்கி கற்பையும் இழந்து இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் போலீசில் அரவிந்தன் அளித்த வாக்குமூலத்தில் தன்னிடம் 800 பேர் பயிற்சி பெற்றதாக கூறியுள்ளார். அந்த 800 பேரிடமும் சினிமா ஆசை காட்டி அரவிந்தன் ரூ.50 லட்சம் வரை ‌சுருட்டியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

அரவிந்தனின் லீலைகள் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அரவிந்தன் ஏமாற்றுவதற்கு புதிய டெக்னிக்கை பயன்படுத்தியிருக்கிறான். புதிய படம் எடுக்கப் போவதாகவும், அதில் நடிக்க நடிகர் - நடிகைகள் தேவை என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பான். அதை பார்த்து தன் திரைப்பட பயிற்சி கல்லூரிக்கு வரும் பெண்களிடம், இரண்டு, மூன்று படத் தலைப்புகளை ‌சொல்லி, வித்தியாசமான கதைகளையும் சொல்வான். டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரிடம் அனுசரித்து செல்ல வேண்டும், அவர்களுக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் என சொல்லும்போது சம்மதித்து விட்டால், நீதான் ஹீரோயின் என்று கூறி, உன்னை அறிமுகப்படுத்துவதற்காக கொஞ்சம் பணம் வேண்டும் என்று 50 ஆயிரம் முதல் 2 லட்சம், மூன்று லட்சம் வரை பணம் கறந்து விடுவான். அந்த பணத்தை வைத்து சிம்பிளாக பூஜையும் போடுவான். பின்னர் போட்டோ ஷுட் என்ற பெயரில் பல கோணங்களில் படம் எடுத்து, அதை பிரிண்ட் போட்டு அந்த பெண்ணிடமே காட்டுவான். உண்மையிலேயே நாம் ஸ்டார் ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில், அந்த ‌பெண்களும் டைரக்டர் சொல்படி படுக்கையை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். கம்‌பெனி கொடுக்க மறுக்கும் பெண்களுக்கு பாலில் மயக்க மருத்து கலந்து கொடுத்து கற்பை சூறையாடியிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ஒரு சில பெண்கள் இவனது மோசடி புரிந்து உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார்கள். அவர்களை அடியாள் வைத்து மிரட்டியதாகவும் புகார்கள் வந்துள்ளன. இவனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தங்களது முகத்தை காட்டாமல், முகவரியையும் கொடுக்காமல் மனதிற்குள்ளேயே மவுனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். முழுமையான விசாரணைக்குப் பின்தான் மோசடி டைரக்டரின் காமலீலை பற்றிய விவரங்கள் தெரியவரும், என்றார்.

கடந்த 2007ம் ஆண்டு புதுமுக டைரக்டர் செல்வா கொலை வழக்கு தமிழ் திரையுலக‌ையே உலுக்கியது. சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சங்கீதா என்ற பெண்ணை ஏமாற்றியதுடன், தினமும் உல்லாசத்துக்கு அழைத்து செக்ஸ் டார்ச்சர்‌ செய்ததால் சங்கீதாவே, செல்வாவை கொலை செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்போது சங்கீதா அளித்த வாக்குமூலத்தில், சினிமா ஆசையால் என்னை நானே சீரழித்து விட்டேன். செல்வாவின் செக்ஸ் டார்ச்சர் அதிகமானதால் நான் கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டேன், என்று கூறியிருந்தார்.

ஒருபுறம் தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில், மிட் நைட் பார்ட்டி என்ற பெயரில் குடித்து விட்டு கும்மாளம் போடும் நடிகைகள், இன்னொருபுறம் விபச்சார வழக்கில் கைதாகும் நடிகைகள், சாமியாருடன் உல்லாசமாக இருந்து சர்ச்சையில் சிக்கும் நடிகைகள் என அடுத்தடுத்து சினிமாக்காரர்களின் மாயத்திரை விலகி, உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் நிலையில், சினிமா ஆசை காட்டி ஏராளமான அப்பாவி இளம்பெண்களின் கற்பை சூறையாடியிருக்கும் சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் மேத்தா, சினிமா பயிற்சி நிறுவனம் என போர்டு வைத்து, வெளிப்படையாகவே மோசடியில் ஈடுபட்டுள்ளார். அரவிந்த் மேத்தாவைப் போல சினிமா ஆசை காட்டி, கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் பெரிய கும்பல், அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. அரவிந்த் மேத்தாவிடம் ஏமாந்தவர்களைப் போல மேலும் பலர் ஏமாறும் முன், அந்த கும்பலையும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 19, 2010 10:44 am

சினிமா மோகம் மிகவும் மோசம்... திருந்த வே மாட்டாய்ங்க நம்ம பெண்கள்... சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Mar 19, 2010 10:45 am

ஏமாற்றுதல் ஒரு தொழிலாகிவிட்டது இக்கலிகாலத்தில்..................
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

லெனின்
லெனின்
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Postலெனின் Fri Mar 19, 2010 10:48 am

அந்தாளு படம் வெளி வந்திருந்த இந்தா பாலியல் மேட்டர் எல்லாம் காத்தோடு போய் இருக்கும். இப்ப ஒரே கற்புக்கரசிங்க மாதிரி பேசறாளுங்க.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 19, 2010 11:47 am

சினிமாத்துறையில் இது போன்ற அவலங்கள் நடப்பது மிகவும் சுலபம் நாம்தான் சுதாரித்துக்கொள்ள வேண்டும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Mar 19, 2010 11:59 am

அருள் எங்கிருந்து இப்படியெல்லாம்.ஒருசில பெண்களால் ஒட்டுமொத்த பெண்களுக்கும் அவமானம் சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 128872 சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 502589

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Mar 19, 2010 12:42 pm

எஸ்.அஸ்லி wrote:அருள் எங்கிருந்து இப்படியெல்லாம்.ஒருசில பெண்களால் ஒட்டுமொத்த பெண்களுக்கும் அவமானம் சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 128872 சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 502589
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 359383 சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 359383 சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Fri Mar 19, 2010 12:55 pm

சோகம் சோகம்

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Fri Mar 19, 2010 12:58 pm

சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 128872 சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 440806 சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 440806 சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 440806

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Mar 19, 2010 1:14 pm

எஸ்.அஸ்லி wrote:அருள் எங்கிருந்து இப்படியெல்லாம்.ஒருசில பெண்களால் ஒட்டுமொத்த பெண்களுக்கும் அவமானம் சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 128872 சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 502589


சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 502589 சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 502589 சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 502589 சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 502589 சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 502589 சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 502589

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக