புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
21 Posts - 4%
prajai
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிதாபம்


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 6:29 pm

பரிதாபம் Kal+udaikkum+siruvan











பரிதாபம் Child-labo

புதிதாய் கட்டும்வீட்டை
பார்த்து பரவசமடைய
அப்பாவும் மகளும்
பார்வையிட வந்தனரே...

கட்டிடத்தின் வேலைபாட்டை
சுற்றிலும் பார்வையிட்டு
மிஞ்சியிருக்கும் வேலைபற்றி
தந்தை வாதிக்கையிலே...

கட்டிடம் கட்டவந்த
வெளியே கொட்டிகிடந்த
மணல் மேட்டினிலே
விளையாடும் போக்கினிலே

சறுக்கியாடிய வேளையிலே
கொட்டிய மணலும்
சரியா வண்ணம்
தேக்கிய கல்மீதினிலே...
பரிதாபம் Cry
சிறுமியின் காலும்
இடறி வீழ்ந்திடவே
பார்த்திட்ட தந்தைமனம்
பதறியும் துடித்திட்டதே...

சீறிக்கொண்டு பாய்ந்து
வாகனத்திற்குள் அமர்த்தி
மருத்துவமனை நோக்கி
வேகத்துடன் சென்றானே...

மறுநாள் வருகையிலே
முதல் தளத்திலிருந்து
தளத்திற்கு வரும்வழியினிலே
ஏறியிறங்கும் மாடிபடியினிலே...

தொழிலாளியின் மகனொருவன்
தடுமாறி கீழேவீழ்ந்திடவே
மருத்தவமனை சென்றிட
கையில் அள்ளியே சென்றனரே...

அனைவரின் மனமும்
குலைந்திட்ட போதினிலும்
இவனது மனத்தினிலே
சஞ்சலம் மட்டும் தோன்றியதே...

ஏழையின் பிள்ளை
என்பதனாலோ இந்தநிலை?
அனுதாபத்தை காட்டி
வாகனத்தில் கூட்டி செல்லவில்லை...

இரத்தமும் கறைகளும் படிந்திடுமோ
என்றெண்ணியோ பரிதாபத்தையும்
காட்ட மறந்து இலகுவாக
வாகனத்தில் வீட்டிற்கு சென்றானே.

பரிதாபம் Boyபரிதாபம் Pothi+sumakkum+sirumiபரிதாபம் Viraku+sumakkum+sirumiபரிதாபம் Pathiram+kaluvum+sirumi

(தன் பிள்ளையென்றாலும் மற்றொருவரின் பிள்ளைகள் என்றாலும் உயிர் ஒன்றுதானே என்பதனை நினைவில் கொள்வோம். குறைந்தபட்சம் தனக்காக உழைக்கும் குடும்பத்தினருக்காவது உதவும் மனபான்மையை வளர்ப்போம். ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை தவிர்ப்போம்)

பரிதாபம் 3scp3zdrekfxaahozlr7

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 20, 2010 6:32 pm

பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Mar 20, 2010 6:32 pm

சிந்திக்கவைக்கும் சமுதாயத்தின் உண்மைநிலை ..அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்



தீதும் நன்றும் பிறர் தர வாரா பரிதாபம் 154550
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Mar 20, 2010 6:34 pm

உன்னதமான வரிகள்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 6:34 pm

பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196



பரிதாபம் Uபரிதாபம் Dபரிதாபம் Aபரிதாபம் Yபரிதாபம் Aபரிதாபம் Sபரிதாபம் Uபரிதாபம் Dபரிதாபம் Hபரிதாபம் A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 20, 2010 6:37 pm

பரிதாபம் 678642 பரிதாபம் 678642 பரிதாபம் 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 6:37 pm

சரவணன் wrote:பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196


அன்புள்ள சரவணன் மிக்க மகிழ்ச்சி... பரிதாபம் 678642 பரிதாபம் 678642

நான் இங்கே நலம்...தங்களின் நலம் அறிய ஆவல்?....

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sat Mar 20, 2010 6:40 pm

பரிதாபம் 677196 பரிதாபம் 678642

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 6:40 pm

நிலாசகி wrote:சிந்திக்கவைக்கும் சமுதாயத்தின் உண்மைநிலை ..அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்

அன்புள்ள நிலாசகி, தங்களின் கருத்தினை கண்டதில் மிக்க மகிழ்ச்சி.... இதுபோன்ற அவலநிலை மாறவேண்டும்...

நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்வோம்...

சிந்திப்போம் செயல்படுவோம்..

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 20, 2010 6:40 pm

srinihasan wrote:
சரவணன் wrote:பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196

அன்புள்ள சரவணன் மிக்க மகிழ்ச்சி... பரிதாபம் 678642 பரிதாபம் 678642

நான் இங்கே நலம்...தங்களின் நலம் அறிய ஆவல்?....

ரெம்ப நல்ல இருக்கேன்,அங்கு நீங்கள் நலமா?. நல்ல கவிதை உண்மையான வரிகள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக